Swathanthra school of yoga

  • Home
  • Swathanthra school of yoga

Swathanthra school of yoga SWATHANTHRA SCHOOL OF YOGA

Spreading Vibrant Health through Yoga
regular Intense Training Courses

09/11/2025

Azhagar Swamy is having oil bath utsav in the Noopura Gangai. The sweetest waterfall from Madurai
அழகர் தைலக் காப்பு உத்ஸவம் மற்றும் நூபுர கங்கையில் ஸ்நாநம்.
பகிர்ந்து பெருமாளுக்கு ஒரு கைங்கர்யம் செய்யுங்கள்.
கோவிந்தா கோவிந்தா

#கள்ளழகர் #திருமாலிருஞ்சோலை #எண்ணைக்காப்பு
#திவ்யதேசங்கள்



வணக்கம் 🙏🏼தன்னைப் பற்றிய விழிப்புணர்வு  வளரும் மேலான நாளாக நமக்கு இன்று இருக்கட்டும்🪷
08/11/2025

வணக்கம் 🙏🏼
தன்னைப் பற்றிய விழிப்புணர்வு வளரும் மேலான நாளாக நமக்கு இன்று இருக்கட்டும்🪷

வந்தேமாதரம்
07/11/2025

வந்தேமாதரம்

07/11/2025

பெரிதிலும் பெரிதைப் பெற நாம் ஆர்வமாக இருக்கிறோமா?

#பெரிதிலும்பெரிதுகேள்

01/11/2025

#ஸ்ரீரங்கம் #ரங்கநாதசுவாமி #நாராயணன்பாடல்

அறத்தை நிலை நாட்ட ஒவ்வொரு முறையும் வருவேன் -கீதைவணக்கம் 🙏.அறம்‌ வேறு‌  இறைவன் வேறு அல்ல. அறத்தை நாம் காத்தால் அந்த அறம் ...
01/11/2025

அறத்தை நிலை நாட்ட ஒவ்வொரு முறையும் வருவேன் -கீதை

வணக்கம் 🙏.
அறம்‌ வேறு‌ இறைவன் வேறு அல்ல. அறத்தை நாம் காத்தால்
அந்த அறம் நம்மைக் காக்கும் என்பதை ஹிந்துக்கள் ஒருபோதும் மறுக்கக்கூடாது.
ஜெய் ஸ்ரீ ராம்

30/10/2025

சேலம் ஸ்ரீ கந்தாச்ரமத்தின் யாகசாலையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ தர்ஷினி மகா காளி தாயார் ஏன் சிவபெருமானின் மீது ஏறி நடனம் ஆடுகிறார் என்ற கேள்விக்கு அழகான விளக்கத்தை அளிக்கிறார் கந்தாச்ரமத்தின் ஆச்சாரியார் ஸ்ரீ கணபதி ராமன் சாஸ்திரிகள்....
ஹிந்து சமயத்தின் ஆன்மீக ஞானம் வளர கேளுங்கள், பிறரோடு பகிருங்கள்.
இந்த வீடியோவின் இறுதியில் துர்கா தேவியின் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை ஐயா நமக்காக உபதேசித்துள்ளார்... ஆர்வம் உள்ள பக்தர்கள் ஆர்வமுள்ள பக்தர்கள் அதனை கேட்டு தினசரி ஜபம் செய்யலாம்

Mother Kali is dancing on Shiva the statue is established in the Yaga Shala Shala - the fire ritual Hall
ala of Salem sri. kardashian.
Mother Kali is dancing on Shiva Why is it so? the explanation is given by Salem Shri Kandashram ndasam Acharya Shri Ganpati Raman Shastri. .

#சேலம்கந்தாச்ரம்
#சாந்தானந்தசாமி
#கந்தாச்ரம்
#காளிதேவி

30/10/2025

அறமே வடிவான முருகன் கைவேல் சொல்வது என்ன?
சக மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்குமான நமது அன்பு ஆழ்ந்து நமது அறிவு அன்று நமது விழிப்புணர்வு வீரம் கூர்மையானதாக இருக்க வேண்டும் என்பது....
தீமைகளை விழிப்புணர்வு என்னும் வேல் கொண்டு எதிர்கொள்ளவும் அறத்தின் ஆதாரத்தில் வெற்றி கொள்ள வேண்டும் என்பதும் ஆகும். முருகனை வழிபடும் இந்து சமுதாயம் இத்தகைய விழிப்புணர்வுகளை தன்மைகளை தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
#வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

வணக்கம் 🙏 அர்த்தங்கள், நோக்கங்கள் நிறைந்த தினமாக இன்று நமக்கு இருக்கட்டுப். 🪷
30/10/2025

வணக்கம் 🙏
அர்த்தங்கள், நோக்கங்கள் நிறைந்த தினமாக இன்று நமக்கு இருக்கட்டுப். 🪷

*கோபாஷ்டமி திருநாள் (29.10.2025)**புதன்கிழமை* 🌾🐄🌾🐄🌾🐄🌾🐄🌾*சகல நன்மைகளையும் தரக் கூடிய புண்ணிய நாள்*இந்த நன்னாளில்  கோவர்த்...
29/10/2025

*கோபாஷ்டமி திருநாள் (29.10.2025)*
*புதன்கிழமை*
🌾🐄🌾🐄🌾🐄🌾🐄🌾
*சகல நன்மைகளையும் தரக் கூடிய புண்ணிய நாள்*

இந்த நன்னாளில் கோவர்த்தன கிரியை தூக்கி ஏழு நாட்கள் மழையில் இருந்து தங்களைக் காத்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோபியர்கள் பல விதமான பக்ஷணங்கள் செய்து தங்களது நன்றியை தெரிவித்தார்கள்.

மேலும் நந்தகோபர்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு கன்றுகளை வளர்க்கும் பொறுப்பில் இருந்து கோமாதாக்களை வளர்க்கும் பொறுப்பை வழங்கினார்.

*பாரதம் முழுவதும் உள்ள பாரம்பரிய நாட்டுப் பசுக்களை வணங்கும் திருநாள்*

நாட்டுப் பசுக்களைக் கொண்டாடும் ஒரு திருநாள். பண்டைய பாரதத்தில் கால்நடைகளே செல்வங்களாக இருந்து வந்துள்ளன.

அதிலும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என உணவுப்பொருட்களை வழங்கி நமக்கு வாழ்வருளும் நாட்டு மாடுகளை போற்றிப் பாதுகாப்பது நமக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது.

கோபாஷ்டமி தினத்தில் நாட்டுப் பசுக்களை குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். புல், கீரைகள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை உணவாக அளித்து நீர் கொடுத்து பசுக்களின் பசியை தணிக்க வேண்டும்.

நாட்டுப் பசுவில் சகல தெய்வங்களும் உறைகின்றன என்பது புராணங்கள் கூறும் செய்தி. எனவே பசுவை வணங்கி அதன் அருளைப்பெற்றால் சகல தேவர்களின் அருளையும் பெறலாம் என்பது இந்த கோபாஷ்டமி நாளின் தத்துவம்.

கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே இந்த கோஷ்டாஷ்டமி கொண்டாடப்பட்டுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

நாட்டுப் பசுக்களை வைத்து இருப்போர் கொண்டாடக் கூடிய பண்டிகை இது.

இல்லாதவர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று அங்கிருக்கும் கோசாலைகளில் உள்ள நாட்டுப் பசுக்களை வணங்கி ஆசி பெறலாம். சர்வ மங்களமும் அளிக்கும் கோஷ்டாஷ்டமி நாள் இன்று .

சுப காரியங்கள் , பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் மேம்பட விரும்புபவர்கள் இந்த நாளில் அவசியம் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள
நாட்டுப்பசுக்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள முறையில் பூஜைகள் செய்து ஆகாரம் வழங்கி வணங்கினால் இறையருளால் நிச்சயம் வேண்டுதல்கள் நிறைவேறும்.

இந்த புண்ணிய நாளை தவர விடாதீர்கள் , அவசியம் கோப பூஜை செய்து அல்லது கோபூஜையில் கலந்து கொண்டு நலமும் வளமும் பெறுவோமாக

29/10/2025

இன்றைய தினம் கோபாஷ்டமி எனப்படுகிறது ஏன்? எதற்கு ?என்ற சிறு விளக்கங்களுடன்
ஸ்ரீ கிருஷ்ணரை நினைவு கூறும் ஒரு பாடல் இங்கே...

#ஹரகிருஷ்ணா.
#கோபாஷ்டமி

Address


Opening Hours

Monday 06:30 - 09:00
Tuesday 06:30 - 09:00
Wednesday 06:30 - 09:00
Thursday 06:30 - 09:00
Friday 06:30 - 09:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swathanthra school of yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Swathanthra school of yoga:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram