Healthy and Wealthy One Hundred percent

Healthy and Wealthy One Hundred percent RECEIVE 50 % POSSITIVENESS SPIRITUALLY BY THIS GURUJI AND 50 % THROUGH ENVIRONMENTAL AND FOOD CONDITIONS. WHTS UP OR CALL +91 6379863587

06/03/2024

*கடவுள் எப்படிப்பட்டவன்?*
கவியரசன் கண்ணதாசன் சொன்னது.

🪷ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.
🪷மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽

🪷பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்.
🪷பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽

🪷பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.
🪷அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.
🪷பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽

🪷கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்.
🪷அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽

🪷ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.
🪷பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை 🐅 புலிக்கும் கொடுப்பான்.
*அவன்தான் கடவுள்🙏🏽*

🪷அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.
🪷அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽

🪷தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.
🪷அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.
*அவன்தான் கடவுள்🙏🏽*

🪷நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்.
🪷அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*

🪷புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.
🪷தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*

🪷கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.
🪷தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*

🪷மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.
🪷சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.
🪷பின்னிருந்து இயக்குவான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*

🪷தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.
🪷(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*

15/02/2024

மனித வாழ்வின் எல்லா வித துக்கங்களுக்கும்
ஒரே முக்கிய காரணம்

பித்ருதோஷம்.

இதை மந்திரங்களால் சரி செய்ய இயலாது.

கோவில்களக்கு செல்வதால் பரிகாரம் செய்வதால் நிச்சயம் சரி ஆகாது.

துன்பத்தின் வேகத்தை மட்டும் குறைக்க இயலும்.

இதனால் உங்கள் மனம் திருப்திஅடைந்து உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டு சமாதான
அடைந்து கொள்வீர்கள்.

வியாபார நோக்கில் பலரும் பல ஏமாற்று வேலைகளை செய்து பணம்
சம்பாதித்துக் கொண்டுள்ளனர்.

கவனமுடன் செயல்படுங்கள்.

சந்தேகம் / நிவர்த்திகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் அனைவரும்.

14/02/2024

நல்வாழ்த்துகள்

தங்களின் நேரம்காலம் பற்றி இலகுவாக அறிந்துகொள்ள (பணவிரயமின்றி).

திருஅண்ணாமலையாரின் சன்னதிக்கோ அல்லது

திருநள்ளாரு சன்னதிக்கோ சென்று வந்து விட்டால் நல்ல நேரம்

இயலவில்லை எனில் எல்லா செயல்களிலும் கவனத்துடன் இருக்கவும்.

நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் அனைவரும்.

12/02/2024

நல்வாழ்த்துகள்

பித்ரு தோஷம்

அமாவாசை கடந்ந நிலையில் காக்கைக்கு உணவு படைத்து உங்கள் பித்ருக்களின் நிலையை தெரிந்து கொண்டீர்களா. சொல்வதன் காரணம் உலகில் மிக மிக அதிகமான எதிர்மறை சக்திகளை தருபவர்கள் இவர்களே. இதன் , கர்ம வினைகள் காரணமே மனித வாழ்கை அமைகிறது.

பித்ருதோஷம் முதல் 4 தலைமுறை வரை அதிகமான தாக்கத்தையும் பின்னர் படிப் படியாக குறைந்து 49 பரம்பரை வரை தொடரும்.

இதற்காக நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டு உங்கள் பணத்தையும் வீணடித்து கொண்டிருக்கிறீர்கள்.

பித்ருக்களுக்கு முக்தி கொடுத்தாலே எல்லா தொல்லைகளிலிருந்தும் விடுபட்டு நல்வாழ்க்கை அமையும்.

எந்த உறவினராக இருந்தாலும் ஆசை கோபம் பழிவாங்கும் உணர்வுகளுடன் இருந்தால் அவர்களுடைய அந்த வேலை முடியும் வரை அவர்கள் போகமாட்டார்கள்.
வேண்டுதல்கள் மூலம் தாக்கத்தின் வேகத்தை குறைக்க இயலும்.

யார் மேல் அதிக பிரியம் / கோப உணர்வுகள் அவர்களே மிக மிக அதிக துன்பத்தை அனுபவிப்பர்.

எப்படிபட்ட ஆத்மாக்களையும் முக்தி அடைவிக்கும் சக்தி நம்மிடம் மட்டுமே இறைவனும் இறைவியும் உத்தரவு கொடுத்துள்ளதால்

வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு
இலவசமாக அவற்றை நீக்கி கொள்ளுங்கள்.

ஆத்மாக்கள் நீங்கிய பின்நாள் சொந்த பந்தங்கள் அனைவரும் கடலில் நீராட வேண்டும். கடல் அருகில் இல்லாதவர்கள் குளிக்கும் நீரில் கல் உப்பை சேர்த்து கடல்நீர் சுவைக்கு கொண்டுவந்து குளியுங்கள்.கட்டாயம் ஒருநாள்.இயண்றால் 3 நாள்.

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு வெள்ளை சர்க்கரை ( ஜீனி) தவிர்த்து வேறு எந்த சுவையானாலும் நன்று.

ஆத்மாக்களால் ஏற்பட்ட வெளிப்புற அழுக்கை உப்பும், உடலின் உள்ளேஉள்‌ள அழுக்கை எலுமிச்சை சாறும் சுத்தம் செய்யும்.

இதன் பிறகு காலையில் கண்விழித்த உடன் முதல வேலை (இறைவனும் இறைவியும் உங்கள் உடலுக்கு இயக்கத்தை கொடுத்த உடன்) மனத்திற்குள் "" நன்றி இறைவனே,இறைவியே எனக்கு இயக்கத்தை தந்து எழுப்பியதற்கு,
என்கூடவே இருந்து என்னை வழி நடத்தி செல்லவும்"" என்று கேட்டுக் கொள்ளவும். அதன்பின் இறைவன் பின்னால் நீங்கள் செல்கின்றீர்கள்.
மனித மூளையின் எந்த ஒரு கணக்கும் நடக்காது.
படுக்கையில் இருந்து கொண்டு
""நாளெல்லாம் என்னுடனிருந்து வழிநடத்தி கொண்டுவந்ததற்கு நன்றி "" என இறைவனுக்கும் இறைவிக்கும் நன்றி கூறி உறங்க
செல்லாம்‌. இது இறைவனும் இறைவியும் அருளிய முறை.
இதை மட்டுமே பின்பற்றுங்கள்.

அடுத்ததாக பிரார்த்தனை

"""நல்லவர்கள் எல்லாம் நன்றாக இருக்கட்டும் மற்றவர்கள் எல்லோரும் நல்லவர்களாக மாறட்டும்.""""

உலகியே மிக மிக சிறந்த முதன்மையான வழிபாடு .

இதுவும் இறைவனும் இறைவியும் அருளிய வாழ்க்கை முறையும் இறைவழிபாடும்.

இதை தவிர ஆன்மீகம் என்று நீங்கள்
செய்து கொண்டிருக்கும் எந்ந முறைகளும் பூஜை புனஸ் காரங்களும் இறைவன் இறைவியால் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

இங்கும் நீங்கள் பணத்தை வீணடிப்பதுடன் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்.

நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் அனைவரும்.

07/02/2024

குல தெய்வ வழிபாடு

வருடத்திற்கு 3 அல்லது 4 முறை சென்று வரலாம்.
அதன் காரணம் அந்த கூடலில் தங்களின் குல மக்களை தெரிந்து கொண்டு தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளின் திருமண பரிமாற்றம் நடத்திடவும் , இரத்த தானம் தேவையுள்ளவர்கள் அதை பரிமாறிக் கொள்ளவும் மட்டுமே உண்டாக்கப்பட்டது . அல்லது இன்று தாங்கள் அங்கு செய்து கொண்டிற்கும் எல்லா செயலும் தெய்வத்திற்கு ஏற்புடையதல்ல.
தெய்வம் உங்களிடம் எதையுமே கேட்கவில்லை.

அந்த இடத்தை வரன்கள் பரிமாற்றமும்,
இரத்த பரிமாற்ற இடமாகவும், நேர்மறை எண்ணங்களுடன், தகுதிக் கேற்ப பிரார்தனைகளை வைக்கவும், உபயோகியுங்கள்.

இனி உங்கள் பணம் நேரம் இவற்றை வீணடித்து உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டு வாழாதீர்கள்.

பின் குறிப்பு
இதில் தலை மொட்டை அடித்தல்
கிடா கோழி பலி கொடுத்தலும் அடங்கும்.

நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் அனைவரும்.

05/02/2024

நல்வாழ்த்துகள்
அமாவாசை நெருங்கி கொண்டிருப்பதால் பித்ருக்களை பற்றிய குறிப்பு.

அமாவாசை தினத்தன்று மதியம் 12.30 முதல் 1.00 மணிக்குள் தங்களிடம் உள்ள உணவை காக்கைக்கு வையுங்கள். அவை ஒரு சில விநாடிகளிலேயே வந்து உணவை உட்கொண்டால் நெருங்கிய உறவினர்களின் ஆத்மாக்களின் தாக்கம் தங்களுக்கு உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக அடிக்கடி கனவில் தோன்றுவர்.
இதை பித்ருதோஷம் அல்லது முக்தி அடையாத ஆத்மாக்கள் தங்கள் தலைக்கு மேல் உள்ளனர் என்று உணரவும்.

பித்ருதோஷம் செய்கிறோம் என்று இப்பொழுது உள்ள அத்துணை முறைகளும் அவரவர் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே.

அதற்கான முறையை கேட்டறிந்து மேன்மை அடையுங்கள்.

நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் அனைவரும்.

01/02/2024

சர்க்கரரை என்ற மனோவியாதியர் கவனிக்க

முதலில் நான் மிக நன்றாக இருக்கிறேன் என உங்களுக்குள் கணக்கில்லா அளவில் சொல்லிக்கொண்டே இருக்கவும்.

தண்ணீர் அளவு பார்க்காமல் (தாகசாந்திக்கு) வெகுட்டும்வரை குடிக்கவும்.

நெல்லிக்காய் தினமும் 2 அல்லது 3
ஏதாவது ஒருவிதத்தில் ( ஜூஸ் சிறந்த முறை ),35 வெந்தயம் 15 இலை கறிவேப்பிலை முந்தைய நாளே ஊரவைத்தது நன்றக மென்று அதிகாலையில் சாப்பிட்டு பின்னர் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கவும்.

3 நாட்களுக்கு ஒருமுறை 1 தேக்கரண்டி கருஞ்சீரகதை 2 டம்ளர் நீரில் தீ நீராக்கி காலை மாலை வேளைகளில் அருந்தவும்.

மாத்திரை சாப்பிட்டால் அதன் அளவைமுதலில் பாதியாக குறைத்து 7 நாட்களுக்கு பின் மீதியையும் குறைத்து 15 நாட்களுக்கு பின் சர்க்கரை அளவை சோதனை செய்து பார்க்கலாம்.

நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் அனைவரும்.

30/01/2024

வேண்டுதல்கள்.
இறைவன் இறைவியரிடம் நாம் வேண்டுதல் வைத்தால் அவர்களின் பதில் " சரி "
என்பதுமட்டுமே. அவை நிறைவேற தடையாய்உள்ள காரணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது தலைக்கு மேல் சிலபல கதவுகள் உள்ளது. அவை திறக்கப்பட்டாலே வேண்டுதல் நிறைவேறும்.
அடைக்கபட்டிருக்கும் கதவுகள் பின்வருமாறு.
முக்தி அடையாத ஆத்மாக்கள் தலைக்கு மேல் 2 அடி உயரத்தில் இருப்பது (பித்ரு தோஷம்),
இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளார்மேல் அருள் இருப்பது ,
செய்வினை,
கண்திருஷ்டி,
குலசாபம்,
வாஸ்து,
மின்காந்த அலைகளின் தாக்குதல்
பூமியின் கீழிருந்து வரும் எதிர்மறை சக்திகள் ( ஜியோபதிக் ஸ்ட்ரெஸ்),
கர்மவினைகள் முன்னோர்களால் உண்டாக்கபட்டதும் + 21.5 வயதிற்கு மேல் இப்பொழுது செய்துவரும் பாவங்களும்,
குலதொழில் மாறுவதால்,
குருசாபம்,
அந்தனர்களால் சாபம்,
அந்தனகுலத்தில் உள்ளவர்களுக்கென்று அந்தனர்சாபம்,
பூமியின் கீழ் புதையல், மிருகங்களின் உடல்/மனித உடலின் மீதங்கள்,
சோதிடர்களின் சாபம்,
காவல்துறை, ஆசிரியர் பணிகள், செய்த முன்னோர்கள்,இரும்பு, சிமெண்ட் கட்டுமானபணிகள்,
காடு மூலிகைகளை அழித்தது,
மது அருந்துதல்,
ஆத்மாக்கள் உள்ள ஜீவராசிகளை அழிப்பது,
என்பன போன்ற தடைகள் இல்லை எனில் இறைவன் அருளிய OK தங்களை அடைந்து தகுதிக்கேற்ப வேண்டிய அனைத்தும் நிறைவேறும்.
நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் அனைவரும்.

29/01/2024

ஆத்மாக்கள்
மனநிறைவு இல்லாமல், கோபம், பழிவாங்கும் தன்மை உள்ளோர் தலைக்கு மேல் 2 அடி உயரத்தில் உலாவருவர்.
அன்பு மிகுதி உள்ளவர் தலைக்கு மேல்தான் அவர் இருப்பர். அவர்களுக்கே வாழ்வின் அத்துணை துன்பங்களும் உண்டாகும்.
இவர்களின் உறைவை கனவுகள் மூலம் உணர்த்துவர். அமாவாசை அன்று சில விநாடிகளிலேயே உணவை உண்டும் உணர்த்துவர்.
அவர்கள் முக்தி அடையும்வரை
49 பரம்பரை வரை இங்கு தான் இருப்பார்கள். 3 அல்லது 4 தலைமுறைக்கு பின் உத்வேகம் மெல்ல மெல்ல குறையும்.
வாழ்க்கையின் எல்லாவித எதிர்மறை செய்கைகள் நடக்க இதுவே முதல் காரணம்.
நல்வாழ்த்துகள்.

28/01/2024

நல்வாழ்த்துகள்.
சீவசமாதிகள்
நேர்மறை ஆற்றல்
எதிர்மறை ஆற்றல் என இருவகை.
வேண்டுதல்கள் நேர்மறை எனில் நேர்மறை ஆற்றல் உள்ள இடத்தில் தகுதி கர்ம பலனுக்கேற்ப நிறைவேறும். அதுபோலவே எதிர்மறை ஆற்றல் உள்ள இடத்தில்
எதிர்மறை எண்ணங்கள் நிறைவேறும்.
நேர்மறையால் புண்ணியமும்
எதிர் மறையால் பாவமும் அவரவர் கணக்கில் சேர்க்கப்படும்.

22/04/2023

EID MUBARAK TO ALL OUR ISLAMIC FRIENDS AND FAMILIES.
GOD BLESS YOU ALL.

26/08/2022

Address

301 KAMBIKUDI VILLAGE, KARIAPATTY TALUK
Taluk

Opening Hours

Monday 6:45pm - 11:45pm
Tuesday 6:45pm - 11:45pm
Wednesday 6:45pm - 11:15pm
Thursday 6:45pm - 11:15pm
Friday 6:45pm - 11:45pm
Saturday 6:45pm - 11:45pm
Sunday 6:45pm - 11:45pm

Telephone

+916379863587

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healthy and Wealthy One Hundred percent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healthy and Wealthy One Hundred percent:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram