Feel Green

Feel Green Helping the people who love to feel the nature.. WE HELP THE PEOPLES WHO LIKE TO FEEL THE GREEN OF NATURE.

AND IN FUTURE THE COUNTRY LOVE AND LIKE THE GREEN NATURE BY USING FEEL GREEN PRODUCTS.

18/08/2014

Hi,Hello dear friends, brothers and sisters ....
Currently, our company provides you the organic pickles, pure medicated honey, organic rice varieties and herbal bath powder.And the food products are produced by farmers in organic manner mode, with the preparation of organic and natural oil.Nature lovers and All peoples are requested to buy and use this organic products .These products are with with medicinal properties,and they can heal kidney stone, forgetfulness, diabetes, constipation, lethargy, headaches,skin diseases,eye defects,bone defects and some health problems.

1.banana stem pickle,
2.citron pickles,
3.ginger pickles,
4.cissus quadrangula pickles,
5.pepper pickle,
6.chilly pickles,
7.lemon pickles,
8.mango pickles,
9.amla pickles,
10.turkey berry pickles,
11.centella asiatica pickles,
12.banana flower Stocks,
13.garlic pickle
14.banana flower herbal hair powder. (medicated)

To buy the above products, please contact: +91-9597-411-100.
Regards From - Feel Green.

வணக்கம் அன்பு நண்பர்களே ,சகோதர சகோதரிகளே ....எங்கள் நிறுவனம் மூலம் தற்பொழுது இயற்கை ஊறுகாய் வகைகள்,மலை தேன், இயற்கை அரிச...
18/08/2014

வணக்கம் அன்பு நண்பர்களே ,சகோதர சகோதரிகளே ....
எங்கள் நிறுவனம் மூலம் தற்பொழுது இயற்கை ஊறுகாய் வகைகள்,மலை தேன், இயற்கை அரிசி வகைகள், மூலிகை குளியல் பொடி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம்.இவ்வகை உணவு பொருட்கள் விவசாயிகள் மூலம் இயற்கை முறையில், இயற்கை எண்ணைகளை கொண்டு தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது.இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அனைத்து தர மக்களும் வாங்கி பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.இவை அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருப்பவை .சிறுநீரக கல் ,மறதி,சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், சோம்பல், தலைவலி, பசியின்மை, சத்து குறைபாடு, கண் குறைபாடு,எலும்பு பலமின்மை போன்ற உடல் உபாதைகளை தீர்க்கவல்லது.

1.வாழை தண்டு ஊறுகாய்,
2.நார்த்தை ஊறுகாய்,
3.இஞ்சி ஊறுகாய்,
4.பிரண்டை ஊறுகாய்,
5.நல்ல மிளகு ஊறுகாய்,
6.மிளகாய் ஊறுகாய்,
7.எலுமிச்சை ஊறுகாய்,
8.மாங்காய் ஊறுகாய்,
9.நெல்லிக்காய் ஊறுகாய்,
10.சுண்டைகாய் ஊறுகாய்,
11.வல்லாரை ஊறுகாய்,
12.வாழைபூ தொக்கு,
13.வத்தல் குழம்பு,
14.வாழைபூ மற்றும் மூலிகை கூந்தல் பொடி.(medicine)

மேற்கண்ட பொருட்கள் வாங்க அணுகவும் : +91-9597-411-100.
என்றம் அன்புடன் - Feel Green

Hi,Hello dear friends, brothers and sisters ....
Currently, our company provides you the organic pickles, pure medicated honey, organic rice varieties and herbal bath powder.And the food products are produced by farmers in organic manner mode, with the preparation of organic and natural oil.Nature lovers and All peoples are requested to buy and use this organic products .These products are with with medicinal properties,and they can heal kidney stone, forgetfulness, diabetes, constipation, lethargy, headaches,skin diseases,eye defects,bone defects and some health problems.

1.banana stem pickle,
2.citron pickles,
3.ginger pickles,
4.cissus quadrangula pickles,
5.pepper pickle,
6.chilly pickles,
7.lemon pickles,
8.mango pickles,
9.amla pickles,
10.turkey berry pickles,
11.centella asiatica pickles,
12.banana flower Stocks,
13.garlic pickle
14.banana flower herbal hair powder. (medicated)

To buy the above products, please contact: +91-9597-411-100.
Regards From - Feel Green.

12/08/2014

முலிகை செடிகளின் மருந்துவம் : -
++++++++++++++++++++++++++++++

சில முலிகை செடிகளின் விபரங்கள் ;

பவளமல்லி இலை, வேர்பட்டை -முதுகு வலி ,சுரம், மண்டை கரப்பான்

பிரண்டை தண்டு, இலை - தலைவலி , செரியாமை,எலும்பு முறிவு

நிலவேம்பு வேர், இலை -சுரம், மயக்கம் , நீரழிவு

பரவட்டை இலை, வேர் -வந்சுரம், சீதகடுப்பு சுவைஇன்மை

ஊமத்தை இலை, கனி -தோல் நோய் ,புண், நரம்பு சிலந்தி, மூச்சடைப்பு

தூதுவளை இலை, கனி - ஆஸ்துமா ,இருமல், மந்தம், ஆண்மை குறைவு

திப்பிலி வேர், கனி -ஈளை, பாண்டு ,நீரேற்றம் ,விந்து கட்டுதல்

சர்க்கரை துளசி இலை -சர்க்கரை நோய்

புளியாரை இலை - மயக்கம், கழிச்சல் ,மூலம், குறித்தி கழிச்சல்

திருநீற்று பச்சிலை இலை, விதை - தலைவலி, தோல் நோய் கரும்புள்ளி

வல்லாரை சமூலம்,வாய்ப்புண் , கழிச்சல் ,வயற்று கடுப்பு
வெள்ளை விஷ்ணு கரந்தை சமூலம்,காயகற்பம்

சின்னி இலை, வேர் - சிலந்தி, கனசுரம்

நாய் கடுகு இலை,கனி -வயற்று பொருமல் புழு கொடைச்சல்

அம்மன் பச்சை அரிசி பால் ,இலை -பாலுண்ணி ,புண், உதடு வெடிப்பு

புலிச்சுவடி இலை வேர் -கழிச்சல் உண்டாக்கி , கொப்பளம், நாய்கடி

புளிநாளை இலை கிழங்கு -சிறு கர்ப்பன், மூளை மூலம் குருதி குன்மம்

ஓடிவடக்கி சமூலம் -எலும்பு முறிவு , வாத நோய்

தண்ணீர் விட்டான் கிழங்கு - நீரழிவு ,ஆண்மை குறைவு செரியாக்கழிசல்

கற்பூரவல்லி இலை - இருமல்,இரைப்பு,நெஞ்சுகோழை

தும்பை இலை, மலர் -சுரம்,கண்நோய் ,தோல்நோய்,பாம்புகடி

தங்க அரளி பட்டை - மூளைசுரம்,நீர் மலம் போக்கி

கீழா நெல்லி சமூலம் - ஈரல் தேற்றி,
நீரழிவு,மஞ்சகாமாலை , சூலை

புன்னை விதை, எண்ணெய், பூ,பட்டை -மேகம், கரப்பான்,புண்,வாத நோய்

இம்பூரல் சமூலம் -குருதி வாந்தி, கோழை, இருமல், இரைப்பு

வெள்ளை கரிசாலை சமூலம் -நரை, திரை, கலீறல் வீக்கம்,மஞ்சகாமாலை

கச் சோளம் மட்ட்நீலதண்டு -இருமல்,பெருநோய் ,குளியல் பொடி

குப்பைமேனி -இருமல்,வயற்று புழு , சொரிசெரங்கு

ரனகள்ளி இலை -புண், கொப்பளம், பூச்சி கடி

கருந்துளசி இலை - இருமல்,விஷ சுரம்

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

என்றும் அன்புடன் ---------- Feel Green

24/06/2014

அன்பார்ந்த நண்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்..
நாம் நம்முடைய பழைய உணவு முறைகளை மறந்து அல்லது மாற்றி வருவதற்கான காரணம் என்ன?பிட்சா ,பர்கர்,டக்கிலோ,ஸ்ப்ரிங் ரோல்,கபாப்,ஹாட் டாக்,சான்ட்விச் .....இவையெல்லாம் நம் முன்னோர்கள் உண்டு வாழ்ந்த உணவுகளா?இந்த மேலை நாட்டு உணவுகளால் நாம் பெற்றிருப்பது என் தெரியுமா?

குழந்தை குறைபாடுகள்:
1.பிறக்கும் குழந்தையின் உடற்குறைபாடு(காரணம் தாய் உண்ணும் உணவு),
2.குழந்தை பிறந்த பின்னர் நீங்கள் கொடுக்கும் எந்த உணவும் முழுமையாக பயன்படுவது இல்லை(வேதியல் பொருள்),
3.கண் மற்றும் இதர தோல் வியாதிகள்,
4.ஆட்டிசம்,மனநல குறைபாடுகள் இன்னும் பல.

பெண்கள் குறைபாடுகள் :
1.கர்ப்ப காலத்தில் நீங்கள் தீய உணவுகளை உண்பதால் நீங்கள் மட்டுமல்லாது உங்கள் குழந்தையையும் கருவிலேயே நோயாளி ஆக்குகிறீர்கள்,
2.உங்கள் செரிமானம் சேதமடைந்து ஊட்டசத்து குழந்தைக்கு செல்வதே இல்லை,
3.குறைபிரசவம்,அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறப்பதற்கு முழு முதல் காரணம் நீங்கள் உண்ட தீய உணவுகள் தான்..

ஆண்கள் குறைபாடு:
1.உடற் பருமன்,
2.ஆண்மை குறைபாடு,
3.அல்சர்,
4.எலும்புகள் பலவீனம்.

இன்னும் பல நோய்கள் உள்ளது..

கடைசியாக ஒரு அதிர்ச்சி தகவல்,
நீங்கள் உண்ணும் மேலை நாட்டு உணவுகள் பிளாஸ்டிக்கால் ஆனவை.ஆம்., யோகா விரிப்பு,shoe,பாலிஷர்கள் ஆகிய பொருட்களின் ஒருவிதமான கலவை தான் இந்த மேலை நாட்டு உணவுகள்..cheeze என்னும் கொழுப்பு பொருளை shoe பாலிஷ் ஆகவும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல்..செம சூப்பர்ல....நம்ம வயிறையும் பாலிஷ் பண்ணிக்கலாம்..இறைவா..இறைவா...

http://www.globalpost.com/dispatch/news/regions/americas/united-states/140227/Azodicarbonamide-ada-plastic-chemicals-yoga-mats-and-shoes

http://www.drcurtisduncan.com/2010/11/hidden-chemicals-found-in-fast-food.html

என்றும் அன்புடன் - Feel Green

20/06/2014

காய்கறிகளை சேமித்து வைக்க, ‘நேச்சுரல் ஃப்ரிட்ஜ்

”ஹைதராபாத்தில் ‘கிரிடா’ என அழைக்கப்படும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேன்ட் அக்ரிகல்ச்சர்’ (CRIDA-Central Research Institute for Dryland Agriculture) என்ற பெயரில் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்கும் வகையில், இயற்கை முறை சேமிப்புக் கலனை இந்நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. ‘கிரிடா சேமிப்புக் கலன்’ என்றே அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பார்வைக்கு, தொட்டி போல காட்சி அளிக்கும். இதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் வைக்கோல் வைக்கப்பட்டிருக்கும். வைக்கோல் மீது, தண்ணீரைத் தெளித்தால், கலனுக்குள் குளுமையாக இருக்கும். இக்கலனில் எட்டு நாட்கள் வரை காய்கறிகள் வாடாமல் இருக்கும். இதற்கு மின்சாரம் போன்ற எந்த சக்தியும் தேவையில்லை என்பதால்… பள்ளி, கல்லூரி விடுதிகள், உணவகங்கள்… என பலவற்றிலும் இதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால், இதன் தேவை அதிகரித்துள்ளது.

15 கிலோ, 30 கிலோ மற்றும் 50 கிலோ கொள்ளளவு கொண்ட கலன்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. கொள்ளளவுத் திறனுக்குத் தகுந்தபடி, 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாடு முழுதும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாக, விவசாயிகளுக்கு இந்தக் கலன்கள் வழங்கப்படுகின்றன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04342-245860.

18/06/2014

நம் குழந்தை பருவம் 1989 களில் ....

விமானம் - நாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து ரசித்தவை, ..
விளையாட்டு - ஓடி ,ஆடி மட்டுமே விளையாடினோம்...
தொலைக்காட்சி - சக்திமான்,ஆலிப் லைலா,சந்திரகாந்தா,ஜெய் ஹனுமான்,ஸ்ரீ கிருஷ்ணா...
கல்வி - என்றும் அழுத்தத்தை கொடுத்ததில்லை,கொடுக்க விட்டதும் இல்லை
நோய்கள் - காய்ச்சல் ,இருமல்,சளி. போன்ற சின்ன சின்ன நோய்கள் (அவ்வப்போது).
பண்டிகை - மகிழ்ச்சி,பலகாரம், பொருட்கள் பெறுவதும் கொடுப்பதும்.
புத்தாடை - மிக்க மகிழ்ச்சியோடு அணிந்து நம்மை நாமே ரசித்திருப்போம்,மற்றவர்களிடம் காண்பித்திருப்போம்.
கைபேசி - அப்படினா என்ன என்பதே தெரியாமல் இருந்திருப்போம்.
வாகனம் - ஊரில் கார் வைத்திருப்பவர் தான் பணக்காரர் என நினைத்திருப்போம்.
பணம் - குறைவு தான் என்றாலும் அதிகமாக பாதித்ததில்லை...
மகிழ்ச்சி,மனநிம்மதி - என்றும் குறையவில்லை,
மரியாதை - பெற்றோர் நம் முதல் தெய்வம்..மூத்தவரிடம் பணிவு.
விவசாயம் - தரக்குறைவாக நினைத்திருக்க மாட்டோம்,.
மனம் - என்றும் குழந்தை போல் இருந்தது.

இது உண்மையானால் பகிருங்கள் தெரியப்படுத்துங்கள்...உங்கள் குழந்தை அல்லது வருங்கால சந்ததி எதை எல்லாம் இழக்கிறார்கள் என்று...முடிந்தவரை பணத்தை விட மன நிம்மதியுடன் வாழ்வது எப்படி என்று கற்று கொடுங்கள்..அவர்களும் நிம்மதியுடன் வாழட்டும்..

என்றும் அன்புடன் ---------- Feel Green

13/06/2014

நமக்கு எப்பவும் லைப் நல்லா இருக்கணும்..அதுக்கு முதல்ல சிரிக்கணும்..சிரிப்புக்கு தொடரவும்...

(1 ஆம் வகுப்பு மாணவனின் மதிய சாப்பாட்டை வாத்தியார் எடுத்து தின்றுவிட்டு....)

"கண்ணா....வீட்ல கேட்டா நான் சாப்பிட்டேன்னு சொல்லக் கூடாது சரியா...!"

"ம்ஹூம்..."

"சமத்து...... என்ன சொல்லுவீங்க...?"

(அப்பாவியாய்) "ம்...ம்.....நாய் சாப்பிடிடுச்சுன்னு சொல்லுவேன்" )....

10/06/2014

Stop Child Abuse..Plz watch And Share..

Live the Life With Self-Confidence..                   - With regards Feel Green வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு வாழுங்கள்.....
21/04/2014

Live the Life With Self-Confidence..
- With regards Feel Green
வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு வாழுங்கள்..
- என்றும் அன்புடன் Feel Green..

IS IT TRUE?இது உண்மை தானா?
11/04/2014

IS IT TRUE?

இது உண்மை தானா?

மரங்களை நட்டு வளர்க்க கூட முன் வரவேண்டாம்...வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதுமானது.-என்றும் அன்புடன் Fee...
08/04/2014

மரங்களை நட்டு வளர்க்க கூட முன் வரவேண்டாம்...வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதுமானது.

-என்றும் அன்புடன் Feel Green

Don't come forward to grow a tree..leave the trees which are already well grown..

-With Regards Feel Green

Cigaratte causes Cancer....but tasmac creates Dancer..
31/03/2014

Cigaratte causes Cancer....but tasmac creates Dancer..

வழி காட்டுதல் சுலபம்...அதன்படி வாழ்வது தான் கடினம்......எனவே நாம் வாழ்ந்து காட்டுவோம்.. நமது வருங்கால சந்ததியினர் வளரட்ட...
31/03/2014

வழி காட்டுதல் சுலபம்...அதன்படி வாழ்வது தான் கடினம்......எனவே நாம் வாழ்ந்து காட்டுவோம்.. நமது வருங்கால சந்ததியினர் வளரட்டும்..

என்றும் அன்புடன் ...
- Feel Green

Vetrikku vali..
31/03/2014

Vetrikku vali..

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான
"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்...!

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது
எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே..

join us புதிய தேடல்

27/03/2014

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும்
ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது
தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம்
ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்
சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம்.
அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை
தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம்
சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட்
தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில்
கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட்
தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13
விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார்
ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும்.
சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான்
உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.
இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள்
சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு
வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும்.
அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில்
வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில்
சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக
உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி
கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர்
வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள்
இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில்
உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால்,
அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும்.
காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும்
வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச்
சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ்
நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர்
லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser
lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள்
பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல்
நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட
கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம்.
இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது.

கண்டுபிடியுங்கள் நண்பர்களே...2 நிமிடத்திற்குள்...
17/03/2014

கண்டுபிடியுங்கள் நண்பர்களே...2 நிமிடத்திற்குள்...

06/03/2014

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தயவு செய்து பகிரவும்..வருங்கால தலைமுறையினை (நம் குழந்தைகளை) காப்பாற்றுவோம்.
05/03/2014

தயவு செய்து பகிரவும்..வருங்கால தலைமுறையினை (நம் குழந்தைகளை) காப்பாற்றுவோம்.

Address

Tamil Nadu

Alerts

Be the first to know and let us send you an email when Feel Green posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Feel Green:

Share