Salai Ajoyraja

Salai Ajoyraja Our objective is to relieve the people from diseases and medicines. நோய்கள், மருந்துகளின் கோரப்பிடியில் இருந்து மனிதர்களை விடுவிப்பது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
08/07/2024

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்

04/07/2024
கலப்பின பயிர் இரகங்கள், இரசாயன உரங்கள் பயன்பாட்டின் விளைவு
29/06/2024

கலப்பின பயிர் இரகங்கள், இரசாயன உரங்கள் பயன்பாட்டின் விளைவு

"நமக்குள் ஒரு மருத்துவர்" நான்கு நாள் வகுப்பு.உடலின் அற்புதங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு.
26/06/2024

"நமக்குள் ஒரு மருத்துவர்" நான்கு நாள் வகுப்பு.

உடலின் அற்புதங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு.

ஒரு வருட அக்குபங்சர் பட்டய வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
19/06/2024

ஒரு வருட அக்குபங்சர் பட்டய வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

தற்சார்புப் பொருள்கள் தயாரிப்பு வகுப்பு:அன்றாட பயன்பாட்டில் உள்ள பல பொருள்கள் மோசமான நச்சுக்களை கொண்டுள்ளது. மாற்று வழி ...
31/05/2024

தற்சார்புப் பொருள்கள் தயாரிப்பு வகுப்பு:

அன்றாட பயன்பாட்டில் உள்ள பல பொருள்கள் மோசமான நச்சுக்களை கொண்டுள்ளது. மாற்று வழி தெரியாமல் நச்சுகளை அதிக விலையும் கொடுத்து வாங்குவது வழக்கத்தில் உள்ளது.

நம்முடைய பயன்பாட்டு பொருள்களை நாமே தயார் செய்வதாக இருந்தால் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும்.

அதற்கான ஒரு ஏற்பாடே இவ்வகுப்பு. இவ்வகுப்பில் தேங்காய் எண்ணெய் சோப்பு, கண் மை, குங்குமம், மூலிகைக் குளியல் பொடி, மூலிகை தேநீர் பொடி, பல்பொடி உள்ளிட்ட பத்து பொருள்கள் தயாரிப்பது குறித்த செயல்முறை விளக்கம் கற்றுத் தரப்படும்.

நாள்: 09.06.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இடம்: அகவெளி வாழ்வியல் நடுவம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.

பயிற்றுநர்: மயில்சாமி, ஈரோடு

மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.

கட்டணம்: ₹1,000

முன்பதிவிற்கு: 7639494950

தற்சார்புப் பொருள்கள் தயாரிப்பு வகுப்பு:அன்றாட பயன்பாட்டில் உள்ள பல பொருள்கள் மோசமான நச்சுக்களை கொண்டுள்ளது. மாற்று வழி ...
27/05/2024

தற்சார்புப் பொருள்கள் தயாரிப்பு வகுப்பு:

அன்றாட பயன்பாட்டில் உள்ள பல பொருள்கள் மோசமான நச்சுக்களை கொண்டுள்ளது. மாற்று வழி தெரியாமல் நச்சுகளை அதிக விலையும் கொடுத்து வாங்குவது வழக்கத்தில் உள்ளது.

நம்முடைய பயன்பாட்டு பொருள்களை நாமே தயார் செய்வதாக இருந்தால் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும்.

அதற்கான ஒரு ஏற்பாடே இவ்வகுப்பு. இவ்வகுப்பில் தேங்காய் எண்ணெய் சோப்பு, கண் மை, குங்குமம், மூலிகைக் குளியல் பொடி, மூலிகை தேநீர் பொடி, பல்பொடி உள்ளிட்ட பத்து பொருள்கள் தயாரிப்பது குறித்த செயல்முறை விளக்கம் கற்றுத் தரப்படும்.

நாள்: 09.06.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இடம்: அகவெளி வாழ்வியல் நடுவம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.

பயிற்றுநர்: த.மயில்சாமி, கோவை.

மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.

கட்டணம்: ₹1,000

முன்பதிவிற்கு: 7639494950

தஞ்சாவூரில் அகவெளி ஒருங்கிணைக்கும் குடும்ப சந்திப்பு நிகழ்வுநாள்:02-06-2024நேரம்:காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைஇடம்:அகவ...
15/05/2024

தஞ்சாவூரில் அகவெளி ஒருங்கிணைக்கும் குடும்ப சந்திப்பு நிகழ்வு

நாள்:02-06-2024
நேரம்:காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்:அகவெளி வாழ்வியல் நடுவம், மெட்பிளஸ் மெடிக்கல் மாடி, கமலா சுப்ரமணியம் CBSE பள்ளி அருகில், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.

அகவெளியோடும், நம்மாழ்வாரோடும் இயற்கை வழி வாழ்வியலில் பயணிக்கும், பயணிக்க விரும்பும் நண்பர்களை குடும்பமாக சந்திக்கலாம் என்ற நீண்ட கால விருப்பத்திற்கு இப்போது தான் நேரம் வாய்த்து இருக்கிறது.

வாருங்கள், குடும்பங்களுக்குள் நல்லுறவை வளர்க்கக் கலந்துரையாடல் செய்வோம்.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தங்கள் வருகையை
முன்னரே உறுதி செய்யுங்கள்.

தொடர்புக்கு:9043263690

சளி, இருமலை தேன் தடுக்குமா?தேன் உடலில் ஏற்படுத்தக் கூடிய நன்மை குறித்து நிறைய ஆதாரப்பூர்வமான ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்...
29/10/2023

சளி, இருமலை தேன் தடுக்குமா?

தேன் உடலில் ஏற்படுத்தக் கூடிய நன்மை குறித்து நிறைய ஆதாரப்பூர்வமான ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்த ஆய்வு முடிவுகள் சொல்வது மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

பயன்பாட்டில் உள்ள மற்ற மருந்துகளைக் காட்டிலும் சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசம் தொடர்பான அனைத்து தொந்தரவுகளையும் தேன் சரி செய்யக் கூடியது என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேன் கொடுக்கப்பட்டதில், மற்ற மருந்துகளைக் காட்டிலும் தேன் சிறப்பாக சுவாசம் தொடர்பான தொந்தரவுகளை சரிசெய்து இருக்கிறது. (நிறைய ஆய்வுகள் இருப்பதால் நீங்களே இணையத்தில் தேடி பெறலாம்)

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் அனைத்து மரபு மருத்துவங்களிலும் சுவாசம் சம்மந்தப்பட்ட தொந்தரவுகளுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நமக்கும் தெரிந்திருக்கும்.

சரி, சுவாசம் தொடர்புடைய தொந்தரவுகளுக்கு தேனை எப்படி பயன்படுத்துவது?

இஞ்சி, மிளகு, கிராம்பு - இவற்றில் ஏதேனும் ஒன்றை நீரில் கொதிக்க வைத்து இறக்கிய பின்னர், ஒரு டம்ளர் கொதித்த நீரில் தேவையான தேனை கலந்து பருகலாம். அல்லது, நீரை மட்டும் கொதிக்க வைத்து, அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறையும் தேனையும் சேர்த்து பருகலாம். எப்போது வேண்டுமானாலும் பருகலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் பருகலாம். இரவு நேரத்தில் உணவுக்குப் பின்னர் பருகுவது கூடுதல் பலனளிக்கும்.

அதெல்லாம் சரி, சாதாரணமாக சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கடைகளிலும் கிடைக்கக் கூடியது தேனா?

டெல்லியில் உள்ள "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science & Environment)" 2020 ல் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள முக்கியமான பத்து பிராண்டுகளின் தேன் கலப்படம் மிக்கது என்பதே ஆய்வு முடிவு. சொல்லப்போனால் அவை தேனே இல்லை என்று ஆய்வு முடிவு சொல்கிறது.

அப்போ அது தேன் இல்லாமல் வேறென்ன?

செயற்கையாக தேன் செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்திய நிறுவனங்களால் 10,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை தண்ணீர் (sugar syrup) இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை தண்ணீரை கொண்டு செயற்கை தேன் உருவாக்கி இந்திய சந்தையில் விற்றது போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அப்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் செயற்கை தேனின் அளவு 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 583 மெட்ரிக் டன் என இந்திய அரசின் "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் - Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)" ன் இணையதளம் சொல்கிறது.

கலப்படமில்லாத இயற்கையான தேனை சாப்பிட்டால் மட்டுமே தொடக்கத்தில் சொல்லியுள்ள நன்மைகள் கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் செயற்கை தேனை உண்டால் உடல்நல பாதிப்புகள்தான் ஏற்படும்.

இப்படி பயமுறுத்திட்டீங்களே, நல்ல தேனுக்கு எங்கே போறது?

இயற்கையான கலப்படம் இல்லாத தேனை அகவெளியில் வழங்கி வருகிறோம். நான்கு விதமான தேன் வகைகளை வழங்கி வருகிறோம்.

1.மலைத் தேன் (Forest Honey)
2.நாவல் தேன் (Jamun Honey)
3.முருங்கை தேன் (Moringa Honey)
4.பண்ணைத் தேன் (Farm Honey)

எப்படி வாங்குறதுன்னு கேட்கிறீங்களா?

பட்டுக்கோட்டை மயில்பாளையத்தில் உள்ள "அகவெளி இயற்கை அங்காடி"யில் வாங்கலாம்.

www.agaveli.com என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம். 7395877894 என்ற எண்ணிலும் ஆர்டர் செய்யலாம். கீழுள்ள WhatsApp இணைப்பிலும் ஆர்டர் செய்யலாம்.

https://wa.me/message/4A5ZLEAKBFEQG1

நல்ல பொருட்களை தொடர்ந்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதிலும், அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதிபூண்டு இருக்கிறோம்.



#அகவெளி
#தேன்

Address

No. 7, ACUPUNCTURE HOME, THANGAMUTHU NAGAR
Ayyampettai
613005

Opening Hours

Wednesday 5pm - 8pm
Thursday 9am - 1pm

Telephone

+91 9489216282

Alerts

Be the first to know and let us send you an email when Salai Ajoyraja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram