வாய் நன்கு மூடி மென்னு சாப்பிடுவதின் பலன்
கடந்த 17 நாட்களில் 15 நாட்கள் பூபதே எடுத்து வருகிறேன். எனக்கு பூபதே எடுக்கும் முன் இதயத்துடிப்பு எப்பொழுதும் 95 முதல் 100 வரை இருக்கும். அதுக்கு குறைந்ததே கிடையாது. சுகர் 200-250 என்கிற அளவிலே இருக்கும் எப்பவுமே அதுக்கு கீழே குறைந்ததே கிடையாது. பிரஷர் எப்பவும் 100/170-180 என்கிற அளவிலே இருக்கும் அதுக்கு குறைந்தது கிடையாது. இப்போது பிரஷர் நார்மல் ஆயிடுச்சு இதயத்துடிப்பும் 70 இருந்து 75 என நார்மலா தான் இருக்குது இது ரொம்ப வருடமாக எனக்கு நார்மல் ஆகல இப்பதான் நார்மலா இருக்கிறது.
சுகர் மட்டும் இன்னும் குறையலை. காலை/இரவு என இருவேளை மட்டும் விரல் நீளம் பசுமஞ்சள் மூன்று பல் பூண்டு என சாப்பிட்டு வருகிறேன்.
சுகர் குறைய என்ன பண்ணனும். இன்னும் எத்தனை நாள் சாப்பிடனும் எனக் கேட்டிருக்கிறார்.
எத்தனையோ வருடம் குறையாத இதயதுடிப்பு நார்மல், பிரசர் நார்மல் ஆகிடுச்சு ச
நான் ஆறுவருடமாக அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வைத்தியம், எலக்ட்ரோ ஹோமியோபதி செய்து வருகிறேன்.
எலக்ட்ரோ ஹோமியோபதி இரண்டு வருடமாக செய்து வருகிறேன். ஆங்கில மருந்து மாத்திரைகள் எடுப்பதில்லை.
மூன்று மாதத்திற்கு முன் டெலிகிராம்ல பூபதே பதிவு அப்டேட்களை பார்த்தேன்.
என்னோட வாடிக்கையாளர்கள் எல்லாத்துக்குமே உங்களோட பூபதே குடுத்துட்டு இருந்தேன். மூட்டு வலி பிரச்சினைக்கு பலர் வருவார்கள். ஒரு குழந்தை சளி புடிச்சிருக்கு என நீடிலிங் செய்ய அடிக்கடி வருவாங்க. எஎனக்கே ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு என்னடா இது சும்மா வந்துட்டு இருக்காங்களே நல்லா இருக்கா என பூபதே சொன்னேன்.
ஆனா இப்போ அவங்களே வந்து பசுமஞ்சள் எடுக்கும் போது அவங்களே சொல்றாங்க நல்லா இருக்கு சூப்பரா இருக்குது என்று சொல்லிட்டு போறாங்க. நானும் அதை எனக்கு சளி புடிச்சிருக்கு என எடுக்க ஆரம்ப
201வது நாள்
இந்த 200நாட்களில் ஒருமுறை கூட வாந்தியோ பேதியோ மயக்கமோ லோ பிரசர் லோ சுகர் என எதுவுமே வந்தது கிடையாது.
இணையத்தில் யாராவது ஏதாவது எழுதினால் லிங்க் அனுப்பி விளக்கம் கேட்காமல் வாழும் உதாரணம் என்னைப்பற்றி யோசியுங்கள் ஒருமுறை.
தமிழ் வைத்தியம் செய்த பலரும் இப்போது தான் பசுமஞ்சள் சாப்பிடுவதை பற்றி சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க
அவங்க மருத்துவத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் இருந்திருக்கலாம். அதையெல்லாம் சரி செய்வதோடு விலையும் மலிவானது. எந்தவித பக்க விளைவுகளும் இல்லாதது.
படிக்காதவர்கள் வாய் வழியே வதந்தி பரப்பியது போல், படித்த சுயநலவாதிகள் சிலர் இணையம் வழியே மஞ்சள் பற்றி பல பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.
பல கெமிக்கல்கள் கலர் கலராக பாக்கெட்ல, டப்பாவில் வரும் உணவுப் பொருட்களில் இருக்கும் நச்சு மண்ணில் விளைந்த பொருட்களில் கிடையா
#தேங்காயெண்ணெய்
#தேங்காய்_எண்ணெய்