Acupuncture Wellness Center Coimbatore

Acupuncture Wellness Center Coimbatore Traditional Acupuncture Touch Therapy

17/08/2021

நமக்கு வர வேண்டியது, நமக்கு வந்தே தீரும்.

நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள். தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.

எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால் தான் quick and better service... no need to wait like begger என்றார்.

என்னால் பொறுக்க முடியவில்லை. Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiter ஐ கூப்பிட்டேன். Waiter அமைதியாக என்னிடம் கூறினார். Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.

அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.

நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பரிமாறினார்கள்.

Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர்.

He wanted to surprise me.

He changed my simple meal

to a rich one and instructed the kitchen to give me a Royal treat.

பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.

அது தான் வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்திக் காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டிக் காட்டுவார்கள்.

உங்களுக்கும் கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.

Don’t worry. The owner of the world, காலம் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.

பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.

Stay blessed and enjoy your day. Believe in The God.

நமக்கு வர வேண்டியது, நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது நன்றி, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
👍 Ramesh Kumar Acupuncturist Coimbatore.

24/03/2020

*👩‍🦰பெண்களே உங்களுக்காக!!!*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்MBBS DV MD PhD(ACU)*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*கர்ப்பம் தரித்து விட்டால் என்ன செய்வது?*

*📍வீட்டு வேலைகள் செய்யக்கூடாது!*

*📍மாடிப்படிகள் ஏறக்கூடாது!*

*📍வேகமாக நடக்கவும் கூடாது, அசையவும் கூடாது!*

*இவைகள் சரியா❓ தவறா❓*

*பெண்களே, இது உங்களுக்கு ஒரு விழிப்புணர்வூட்டும் செய்தியாகும்.இதுவரை மேற்சொன்ன விஷயங்களில் ஏதோ உண்மை இருக்கிறது என்ற அடிப்படையில் மிகவும் எச்சரிக்கையாக அந்த அறிவுரைகளை கேட்டும், நடந்தும் இருப்பீர்கள். இது எந்த விதத்திலும் அறிவுக்குப் பொருத்தமானதல்ல.*

*இது ஏனெனில்,நீங்கள் கருத்தரித்த பின்னர் கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு பிறகு தான் நீங்கள் கர்ப்பம் தரித்தது உங்களுக்கு தெரிகிறது. யூரின் டெஸ்ட் செய்து பார்த்த பிறகு, ஸ்கேன் செய்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பிறகு கர்ப்பம் தரித்து விட்டீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஒன்றை நீங்கள் கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். 45 நாட்களுக்கு முன்பாக நீங்கள் ஓடியாடி வேலைகளை செய்து கொண்டும், மாடிப்படிகளில் துள்ளிப் பாய்ந்து கொண்டும் இருந்தீர்கள். அறிந்து கொள்ளுங்கள். கர்ப்பம் தரித்த முதல் நாளிலிருந்து 45 நாட்களும் கவலையோ,பயமோ இல்லாமல் இருந்த காரணத்தால் எவ்வளவு அழகாக அந்தக் கரு எந்த குறையும் இல்லாமல், எந்தப் பலவீனமும் தீண்டாமல், உறுதி குலையாமல் வளர்ந்து வந்திருக்கிறது. 45 நாட்களுக்குப் பிறகு திடீரென்று உங்களுக்கு முதல் 45 நாட்களில் இல்லாத பலவீனம் வந்துவிடப்போகிறதா? சற்று சிந்தித்துப் பாருங்கள். கர்ப்பம் தரித்த முதல் நாள் கரு எவ்வளவு பலவீனமாக இருந்திருக்கும்? இறைவன் தான் நம்மை காப்பாற்றி இருக்கிறான்.இந்த வீணாய்ப்போன ஆங்கிலேயர் மருத்துவத்திற்கு கர்ப்பம் தரித்த முதல்நாளிலேயே அதை கண்டுபிடிக்கும் அறிவை இறைவன் கொடுத்திருப்பானேயானால் நீங்கள் என்ன கதிக்கு ஆளாகி இருப்பீர்கள்? இந்த மருத்துவர்களை நீங்கள் இன்று புறக்கணிக்க விட்டால் ஒவ்வொரு நாளும் உடலுறவுக்குப் பிறகு மகா மட்டமான அறிவுடைய இந்த டாக்டர்களின் பின்னால்தான் போயிருப்பீர்கள் அவ்வளவுதான். உங்களுக்கு முதல் இரவு கடைசி இரவாகி விடும்.அன்று முதல் இரவுக்கு அடுத்த நாள் நீங்கள் கர்ப்பம் தரித்து விட்டீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கப்பட்ட மறுநிமிடமே நடக்கக் கூடாது என்பதன் பேரில் "ஸ்ட்ரெச்சரில்" (சக்கர நாற்காலியில்) தான் தள்ளி செல்லப்படுவீர்கள். உங்களிடம் பணம் அதிகமாக இருக்குமானால், முதல் 45 நாட்கள் அல்லது முதல் மூன்று மாதங்கள் முடிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுவீர்கள் அவ்வளவுதான்! உங்களுக்கு குழந்தையின் பாலும், உடல் நலனில் வாழும் மிகுந்த அக்கறை ஏற்பட்டுவிடும். அத்துடன் கவலையும், பயமும் உங்களைத் தொற்றிக்கொள்ளும். அந்தக் கவலையும் பயமும், நோயையும் பெரும் சுகவீனத்தையும் ஏற்படுத்தி குழந்தை தப்பித்தவறி பிறந்தால் அதன் உடம்பிலும் உறுப்புகளிலும் நோய்களையும் சந்தேகமில்லாமல் அ ங்ககீனத்தையும் கொண்டே பிறக்கும். நிச்சயமாக இந்த நிலை ஏற்படாமல் இன்றுவரை நம்மை படைத்த இறைவன் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்.*

*தாய்மார்களே❗ இப்பொழுது மிகப்பெரும் கொடுமை ஆங்கில மருத்துவத்திலிருந்து வரவிருக்கிறது. இதுவரை நீங்கள் அறிந்திருப்பது என்னவெனில், 45 நாட்களுக்கு பிறகு மாதமாதம் 10 மாதங்கள் முடிய பிரசவம் ஏற்படும் வரை மெடிக்கல் செக்கப் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது, இதனைAnte-natal check up என்று கூறுவார்கள்.இந்த மாத மாதம் செய்யும் பரிசோதனையின்போது பிறக்கப்போகும் குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார்களா என்பதை அறிவார்களாம்! அவ்வாறு இல்லையென்றால், உடனே சரிசெய்யக்கூடிய மருந்துகளை தருவார்களாம்! அப்படியும் ஏதேனும் குறை இருக்குமானால், அபார்சன் செய்து விடுவார்களாம்! அதாவது, கருச்சிதைவு ஏற்படுத்தி விடுவார்கள்.*

*தாய்மார்களே ! உங்களுடைய மாத மாதம் பத்து மாதங்கள் செய்யக்கூடிய அந்த பரிசோதனையின்போது வைட்டமின் மாத்திரைகளும், இரும்புச்சத்து மாத்திரைகளும், இன்னும் தாது சத்துக்கள் அடங்கிய மாத்திரைகளும் கொடுப்பார்கள். இந்த மாத்திரைகள் ஒவ்வொன்றும் ரசாயனமாகும். ஆகவே உயிர்ச்சத்து அந்த மாத்திரைகளில் கிடையாது. எனவே கொடும் விஷமாக உடலில் தங்குகிறது. இந்த மாத்திரைகளும், டானிக்குகளும், ஊசி களிலும் உள்ள எந்த ஒரு பொருளும் வளரக்கூடிய சிசுவை, அதன் உயிர் சத்துக்களை கொன்று தின்று விடக் கூடியதாக இருக்கிறது.வளர்ந்து வரும் சிசுவின் உயிர்ச்சத்துக்கள் அதனுடைய உடல் உறுப்புக்கள் மாறுபட்டு வளரக்கூடிய நிலையில் அதன் செல்களை திசைமாற்றுகின்றன. இன்னும் சிதைத்து சீரழிக்கின்றன.இதன் காரணமாக சிசுவின் ஒவ்வொரு உறுப்பும் வளரும் நிலையிலேயே அதன் தசைகளும் நரம்பு மண்டலங்களும் உறுப்புகளும் வளர்ச்சி அடைந்து விடுகிறது. அதாவது சிசுவின் அமைப்பிலேயே நரம்புத் தளர்ச்சியில் உருவாகின்றன.*

*எனவே, தாய்மார்களே ! எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். கற்பகாலம் முடியும் வரையில் கவலையோ, பயமோ கொள்ளாது. உங்களுடைய வேலைகளையும், உங்களுடைய வழக்கமான காரியங்களிலும் எந்த குறையும் வைக்க தீர்கள். கவலையோ பயமோ இன்றி உங்களுடைய தாம்பத்திய வாழ்வில் விருப்பம்போல் ஈடுபடுங்கள்.இதுவே உங்கள் உடல்நலத்திற்கும் நீங்கள் பெறப் போகும் குழந்தை அனைத்து இயற்கை பாக்கியங்களையும் உறுதியாக அடையக்கூடிய சூழ்நிலைக்கும் மிகவும் ஏற்றதாகும்.இதன் மூலமாக உங்கள் இல்லற வாழ்க்கையை அர்த்தம் உடையதாகவும் இயற்கைச் செல்வங்களை குறைவில்லாமல் கொண்டதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள்.*

*🙏வாழ்க வளமுடன். நன்றி. ரமேஷ் குமார். நா. கோவை அக்கு பங் ச ரிஸ்ட்

Address

Coimbatore
641025

Opening Hours

Monday 10am - 1pm
5pm - 8pm
Tuesday 10am - 1pm
5pm - 8pm
Thursday 10am - 1pm
5pm - 8pm
Saturday 5pm - 8pm

Telephone

+919364408676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Acupuncture Wellness Center Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Acupuncture Wellness Center Coimbatore:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram