வர்மக்கலை

வர்மக்கலை பாரம்பரியத்தை பின்பற்றுவோம்
(340)

நமது உடம்பில் எலும்பு, தசைகள், நரம்பு, இரத்தக்குளாய்கள் இரத்த தமனிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்து செயல்படும். இவைகளில் குத்து, அடிபட்டால் உடல் மழுவதும் அல்லது அடிபட்ட பகுதி அல்லது முழுவதும் பாதிக்கப்பட்டு நிலைமையே மாற்றி அமையவும், இது நோய் நிலைக்குத் தக்கவாறு உடல்நிலை மாறும். அதிக சீக்கிரமாகவும், நாழிகைகணக்கு முதல், நாள்கள், மாதங்கள், வருடங்கள், ஆகியகாலங்களில் பாதிக்கப்படும். இவைகளை உடனுக்குடன் சரிசெய்வது சாலச்சிறந்தது. வர்ம நிலைகளில் நோய் ஏற்படும்போது சிறு வெளிக்காயம் இல்லாமலும், சாதாரண வலி முதல் அசாத்தியவலி வரையும், சாகும் நிலையிலும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

பிராணன், காலம், ஜீவன், மர்மம் என்பன. ஆதிகாலத்தில் மனிதன் தனது தற்காப்பிற்கும் திரன், கொடிய மிருகங்களிடத்திலிருந்து தப்பிற்கவும், அதை உணவிற்காகவும் அடித்துக் கொன்றும், உணவிற்காக எளிய முறையில் வேட்டையாடவும், ஒரு நுட்பத்தை கண்டும், மனித எதிரிகளிடத்தில் இருந்து உயிர் தப்பிக்க எதிரிகளை திக்கு முக்காடவும், வர்ம முறைகளை கண்டு எதிரிகளையும், மிருகங்களையும் தாக்கியும், தப்பித்தும் மிருகங்களை வேட்டையாடி உணவாக சாப்பிட்டும் வந்தனர். பின்பு அந்த முறைகளை வைத்து அரசர்கள் படைகளின் பயிற்சிக்கும் வர்ம அடி பட்டவருக்கு வைத்திய முறைகளை கண்டு பிடித்து பாதிக்கப்பட்டவர்களை வைத்தியம் செய்தும், அடக்கி செயலிழக்கச் செய்தும், உள்ளனர்.. இந்த முறைகளை முறைப்படுத்தி, போரிடும் முறைகளையும் தனிப்பட்ட மனிதன் தற்காப்பிற்காகவும், அரசர்கள் தன்வசம் கைக்கு அடக்கமாக வைத்து இக்கலையைப் பாது காத்துவந்தனர். பின்பு இக்கலை சீனா, சென்று குங்பூ, என்றும், கராத்தே என்றும். புதுமைப்படுத்தி புத்த பிச்சுகள் கைவசம் வைத்து அதற்கான வைத்திய முறைகளை அவர்கள் தெளிவு செய்து அக்கு பிரஷர் என்றும், அக்கு பஞ்சர் என்றும் கண்டு பிடித்து வைத்துக் கொண்டனர். நமது நாட்டில் வர்ம தாக்குதலுக்கு சிலம்பம், களரி, வர்ம புள்ளிகளை வைத்து தாக்குதல் நடத்திவந்தனர். வர்ம புள்ளிகளை மாற்றி அமைத்து பாதித்தவரை சிகிச்சை செய்து வந்தனர்

🍀 நேத்திரப்பூண்டு தைலம் 🌿🌿 தூரப்பார்வை கிட்டப்பார்வை கோளாறுகள்,கண் மங்கல் ஆகியவை குணமாகும்,🌿 தினமும் இரவு படுக்கும்போது ...
08/10/2025

🍀 நேத்திரப்பூண்டு தைலம் 🌿

🌿 தூரப்பார்வை கிட்டப்பார்வை கோளாறுகள்,கண் மங்கல் ஆகியவை குணமாகும்,

🌿 தினமும் இரவு படுக்கும்போது இரண்டு கண்களிலும் தலா இரண்டு சொட்டு விடவும், சிலருக்கு முதலில் சிறிது எரிச்சல் ஏற்படும்,அதன்பிறகு கண்களை சிமிட்டி சிமிட்டி பார்க்கவும் பத்து முறை,காலை எழுந்தவுடன் முகம் கைகால் அலம்பிய பிறகு அதிகாலை சூரிய ஒளியில் ஐந்து நிமிடங்கள் மட்டும் கண்களை மூடிக்கொண்டு சூரிய ஒளி கண்களில் படுமாறு நிற்கவும்

🌿 ஒருமுறை வாங்கி உபயோகப்படுத்தி பார்க்கவும், ஒரு டப்பா மருந்திலேயே குணமாகிவிடும்.

🌿 தேவைப்படுபவர்கள் 9894285755 இந்த வாட்ஸ் ஆப்பில் விபரமாக தகவல் அனுப்பவும்

நன்றி
மகிழ்ச்சி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

08/10/2025

“கசகசா லேகியம் செய்முறை “

உடல் பலம் ஆண்மை பலம் தந்து தூக்கமின்மையை போக்கும்

07/10/2025
🔥இன்றைய பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ மஹா காயத்ரி யாகம் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி 🔥...
06/10/2025

🔥இன்றைய பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ மஹா காயத்ரி யாகம் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

🔥அடுத்த பௌர்ணமி யாகம் 5.11.2025 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும்

🔥ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
கோவை
9894285755

06/10/2025

👊 வர்மக்கலை தற்காப்பு பயிற்சி 👊
(புதிய வகுப்பு ஆரம்பம் )

🌻 மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு மொத்தம் 18 மாதங்கள் பயிற்சி நடைபெறும்

🌻 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்

🌻 காலை மதியம் உணவு வழங்கப்படும், இடையில் இருவேளை சுக்கு தேநீர் வழங்கப்படும்

🌻 மெய்யடக்கம்
🌻சுவடுமுறை
🌻 அடிதடை
🌻 வர்ம பிடிகள்
🌻 வர்ம பூட்டுகள்
🌻 கத்திப்பிடி முறை
🌻 சிதறடிமுறை
🌻 வர்ம அடிமுறை
🌻 வர்ம ஆயுதப்பிரயோகம்
🌻 வர்ம அடங்கல்

🌻 ஆகிய அனைத்து இரகசிய வித்தைகளையும் ஒளிவு மறைவில்லாமல் கற்றுக்கொள்ளலாம்

🌻 நாள்:-
26.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை

🌻 இடம்:-
ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
தீத்திபாளையம்
கோவை

🌻 பயிற்சிக்கு வர விருப்பம் உள்ளவர்கள் 9894285755 இந்த whatsapp எண்ணில் தகவல் அனுப்பவும்

🌻 நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
Dr எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

“ Bathroom Singers “ வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் விருப்பப்படி பாடி பதிவேற்றுங்கள் https:/...
03/10/2025

“ Bathroom Singers “ வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து

உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் விருப்பப்படி பாடி பதிவேற்றுங்கள்

https://chat.whatsapp.com/LByM6R3hepnDcHyztk17TH

🌻மஹா காயத்ரி தேவி யாகம் 🌻🌻 வருகின்ற பௌர்ணமி அன்று 6.10.2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை இவ்வுலகில் உள்ள அனை...
02/10/2025

🌻மஹா காயத்ரி தேவி யாகம் 🌻

🌻 வருகின்ற பௌர்ணமி அன்று 6.10.2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை
இவ்வுலகில் உள்ள அனைவரும் அனைத்து இன்னல்களில் இருந்தும் விடுபட்டு இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ மஹா காயத்ரி தேவி யாகம் செய்யப்படுகிறது, அதனைத் தொடர்ந்து வேல் பூஜை நடைபெறும்,

🌻 யாகம் நடத்துபவர்
பிரம்மஸ்ரீ எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

🌻 நடைபெறும் இடம்
ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம் தீத்திபாளையம்
கோயம்புத்தூர்

🌻 விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மாவின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

🌻 நன்றி மகிழ்ச்சி
ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
9894285755
8883883303

02/10/2025

Address

Aadhisakthi Varmakalai Gopalakrishnan Clinic
Coimbatore
641010

Opening Hours

Monday 10am - 1pm
Tuesday 10am - 1pm
Wednesday 10am - 1pm
Thursday 10am - 1pm
Friday 10am - 1pm

Telephone

+919894285755

Alerts

Be the first to know and let us send you an email when வர்மக்கலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to வர்மக்கலை:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram