
24/04/2025
பதிவு புடிச்சிருந்தா ஷேர் செய்யுங்க.
அப்பனோ,அம்மாவோ கொழந்த பொறக்குறதுக்கு முன்னயோ , பின்னயோ செஞ்ச, செய்ற பாவத்துக்கு அந்த கொழந்த தான் அனுபவிக்கும்.
உங்க சொத்து உங்க பையனுக்கு பிரிஞ்சாலும், பிரியலனாலும் நீங்க செஞ்ச தப்புக்கு உங்க பையன், பொண்ணு மட்டும் இல்ல நீங்களும் தண்டனை அனுபவிப்பீங்க.
ஏழரை , அஷ்டம,அர்த்தாஷ்டம சனி மட்டும் இல்ல ஆகாத தசா புத்தியும் உங்க பசங்கள நல்லா வெச்சி செய்யும். இது தான் கர்ம (மா) விதி. இத புரிஞ்சிட்டவன் அடுத்தவங்களுக்கு தொந்தரவு பண்ண யோசிச்சு அமைதியா போயிடுறான். புரியாதவன் ஆடி பசங்களுக்கு பாவத்தை மூட்டையா சேத்து வெச்சிட்டு போறான்.
நல்லது மட்டுமே பண்றவனுக்கே பிரச்சினைகள் அதிகம் வருது .கெட்டது பண்றவனுக்கு எவ்ளோ பிரச்சினை வரும்?.
அடுத்தவன் காச தின்னா ஹாஸ்பிட்டல்ல தான் விரயம் ஆகும்.
கிரகங்கள் checkpoint inhibitors. Periodical checking ல சிக்கி தான் ஆகனும்.
கண்ணு முன்னால பசங்க #நாசம் ஆகுறத பாத்து அழுதா? மாறிடுமா?
சொத்து இருக்கும் ஆனா அத விரயம் பண்ண குடிகாரனாவும் , #கூத்தியாகள்ளனாவும் தான் பையன் அமையுவான்.
அற்ப ஆயுளும் அப்படி தான். அங்க ஒன்னு போயிருக்கும் இங்க ஒன்னு போனா தான் tally?
#கத்தி எடுத்து அடுத்தவன #கொன்ன ரவுடிக்கு ஏது நல்ல சாவு? #பிரம்மஹத்தி விடுமா?
நல்ல கர்மாவை சேத்து வெச்சிட்டு போங்க. வர தலைமுறைமாச்சும் நல்லா வாழட்டும். இன்னும் கிறுக்குவேன்.
#கர்மா #தண்டனை #துலாம் #தராசு
#ஜெய்வாராஹி
Aanandha Varman