Nilgiri Spices & dry Fruits

Nilgiri Spices & dry Fruits Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nilgiri Spices & dry Fruits, Medical and health, Gudalur.

17/03/2020

வணக்கம்
உங்களின் தேவையே

எங்களின் சேவை

 #தேனீ_தேன் #பயனுள்ள_தகவல்!மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களை...
20/05/2019

#தேனீ_தேன்
#பயனுள்ள_தகவல்!

மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.

தேன் எவ்வாறு உருவாகிறது?

நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.

தேனிலுள்ள சத்துக்கள்:

200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள்கள் தேனில் உள்ளன. இதிலிருந்தே தேனின் மகத்துவத்தை நாம் அறியலாம். அதாவது ஒன்றரை கிலோ மாமிசம், மற்றும் ஒன்றே கால் லிட்டர் பால் அளவிற்கு 200 கிராம் தேனில் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இது ஆச்சர்யம் கலந்த உண்மை.

யார் யாரெல்லாம் பருகலாம்?

தேனை யார் யாரெல்லாம் பருகலாம் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய்வாய்ப்பட்டவர்களும் பருகலாம். பிணி தீர்க்கும் மருந்துதான் தேன். அந்தக் காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தேனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுப்பர்.

தேன் சாப்பிடுவதால் இரத்திலுள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) அதிகரிக்கிறது. குடல்புண்கள், ஜூரம், இருமல், இருதய நோய்கள்(Ulcer, fever, cough, heart disease) போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம், சீதிபேதி (Indigestion, DYSENTARY)

மலைத்தேன் கிடைக்கும்.
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்

Pure hill available.
Contact us for orders.

- 08903269276

All   available here contact me - 8903269276          #
17/05/2019

All available here contact me - 8903269276 #

All spices and dry fruits available here contact me -08903269276
16/05/2019

All spices and dry fruits available here contact me -08903269276






உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம்.உலர்ந்த திராட்சை என்றால் சர்க்க...
04/09/2018

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம்.
உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்...
உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.
வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.
தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்...!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Whatsapp - +918680889234
23/08/2018

Whatsapp - +918680889234

நல்ல பழக்க வழக்கமே நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்!!காலையில் சீக்கிரம் எழுவது:இன்றைய சூழ்நிலையில் எவரும் காலை சீக்கிரம் எழு...
07/08/2018

நல்ல பழக்க வழக்கமே நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்!!

காலையில் சீக்கிரம் எழுவது:
இன்றைய சூழ்நிலையில் எவரும் காலை சீக்கிரம் எழுவதே இல்லை. நான்கு மணிக்கே எழுந்து பல் துலக்குவது உடலுக்கு நல்லது மற்றும் மூளையையும் சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும், உடல் எடையும் குறையும்.


தண்ணீர் அருந்துவது:

தண்ணீர் நம் வாழ்வில் மிக முக்கியமானது. தினம் அதிக அளவில் தண்ணீர் அருந்துவதால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள் குறைவதோடு தண்ணீரை கொண்டு முகத்தை ஒரு நாளைக்கு நான்கு முறை கழுவி வர முகம் நல்ல பொலிவை பெரும் சுருக்கங்கள் வராது.

இரவு தூக்கம்:

இன்றைய நிலையில் அனைவரும் இரவு வேலைகளுக்கே செல்கிறார்கள் ஒழுங்கான தூக்கம் இன்றி. கண்டிப்பாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் அவசியமே. தூங்காமல் இருந்தால் உடல் எப்பொழுதும் ஒரு வித சோர்வுடன் காண படும் மற்றும் கண்களுக்கு கேடு விளைவிக்கும்.

உணவு பழக்கம்:

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளையே அதிகம் உட்கொள்ளுங்கள். கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து பழ ஜூஸ், இயற்கை தானிய வகைகள், பயறு வகைகள் என எடுத்து கொள்ளுங்கள்.

விஷ பூச்சிகளின் கடிகளால் ரத்தத்தில் கலக்கும் நச்சு தன்மையை போக்க இலவங்க பட்டையினை பயன்படுத்த நச்சு தன்மை நீங்கும்.பசியின...
18/07/2018

விஷ பூச்சிகளின் கடிகளால் ரத்தத்தில் கலக்கும் நச்சு தன்மையை போக்க இலவங்க பட்டையினை பயன்படுத்த நச்சு தன்மை நீங்கும்.

பசியின்மையால் அவதி படுபவர்கள் உணவில் சேர்த்து கொள்ள நன்றாக சாப்பிடலாம்.

தொடர் இருமல், சளி தொல்லைகள் நீங்க இதை உபயோகிக்கலாம். இதனால் சுவாச கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்.
ரத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரையின் அளவையும் குறைக்கும் மற்றும் முடி உதிர்வு, முடி வளர்ச்சி, வெள்ளை நரை போன்ற பிரச்சனைகளுக்கு இலவங்க பட்டையை பயன்படுத்தலாம்.

அல்சரால் ஏற்படும் புண்களை குண படுத்த, நீர் ஆகாரங்கள் அல்லது உணவில் சேர்த்து சாப்பிட உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைத்து உடலை கட்டுக்குள் வைக்கும்.
வயதான பிறகு ஏற்படும் மூட்டு வலிகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் நீங்க வேண்டும் என்றால் இதை பயன்படுத்துங்கள்.

வாய் புண்களால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க மற்றும் குடல் புண்களையும் தடுக்க இலவங்க பட்டை மிகவும் இன்றியமையாது.

மேலும் இது போன்ற தகவல்களை பெற வேண்டும் ஆனால் நம்ம page ஐ Follow பன்னுங்க

முடி உதிர்தல் என்பது தற்போதெல்லாம் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. நாம் முடி உதிர ஆரம்பித்தவுடன் அனைவரும் அவசரம...
15/07/2018

முடி உதிர்தல் என்பது தற்போதெல்லாம் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. நாம் முடி உதிர ஆரம்பித்தவுடன் அனைவரும் அவசரம் அவசரமாக கடைகளில் கிடைக்கும் பல தரப்பட்ட ஆயில்களை தேடி வாங்குகிறோம்.

நாம் நமக்கு என்ன பிரச்சனையால் முடி உதிர்கிறது என்பதை தெரிந்துகொள்ளாமலே அதற்கான தீர்வை எடுத்துவிடுகிறோம்.

முடி உதிர்தலுக்கு நாம் சாப்பிடும் உணவு முறை, பழக்கவழக்கங்கள், முன்னோர்களின் மரபணு மற்றும் பல காரணங்கள் இருக்கும். நாம் வருமுன் காப்பதே சிறந்தது.

இதற்கான சில வழிமுறைகளை காண்போம்..
தலைமுடியில் பொடுகு இருப்பதே முடி உதிர்தலுக்கு முக்கியகாரணம். இதை தடுக்க நாம் தலை முடியை எப்போதும் சுத்தமாக அலச வேண்டும். ஒரு கப் தேங்காய் எண்ணெயை நன்கு சூடேற்றி அதனுடன் காய்ந்த நெல்லிக்கனியை போட்டு அதனை கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவைத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தலை தடுக்கலாம். மேலும் இயற்கை உணவு வகையான பசிலக்கீரைசாற்றை ஒரு கப் பருகி வருவதன் மூலம் முடி உதிர்தலை முன்னெச்சரிக்கையாகவே தடுக்கலாம்.

மேலும் இது போன்ற தகவல்களை பெற வேண்டும் ஆனால் நம்ம page ஐ Follow பன்னுங்க

Address

Gudalur

Telephone

+918680889234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilgiri Spices & dry Fruits posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nilgiri Spices & dry Fruits:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram