08/12/2025
💟அன்புள்ள #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று 08-12-2025, கூத்தாண்டன்க்குடியிருப்பு'ஐ சார்ந்த திரு. சந்தோஷ் அவர்களின் தந்தை தெய்வதிரு. வைகுண்ட மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். தெய்வதிரு. வைகுண்ட மணி அவர்களின் #ஆத்ம_நற்கதிக்காக நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டுகிறோம். இன்று எங்களுக்கு சிறப்பு உணவு வழங்கிய திரு. சந்தோஷ் அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும் நலன்களும் கிடைக்க, எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிராத்திக்கின்றோம் 🙏🏻
நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob
🤝