Manolaya

Manolaya Manolaya is Charity NGO for Rehabilitation and treatment of Mentally - ill (roadside destitute) for Free

Manolaya combines a compassionate approach to socialization, occupational engagement, & professional medical intervention. This approach is located in idyllic surroundings and an open field environment and provides rehabilitation through occupational participation in a range of agriculture, vegetable cultivation, dairy farming and other activities so that the institution produces what it consumes, treats the mentally ill with dignity, simultaneously preserving or building daily living skills. Reuniting these patients to their families who have long thought of them as lost or even dead and entrusting their care with the ones who love these patients. Educating the family, neighboring locals & elders, with organized gatherings involving hands-on question-answer sessions about mental illness; causation, symptomatology, treatment amelioration; dispelling myths and misconceptions about Schizophrenia.

 ❤️அன்புள்ள  #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 26-11-2025, சுசீந்திரம் ஆசிரமத்தை சார்ந்த திரு. பா...
26/10/2025


❤️அன்புள்ள #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 26-11-2025, சுசீந்திரம் ஆசிரமத்தை சார்ந்த திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் தந்தை தெய்வத்திரு. கோலப்ப பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு காலை மற்றும் இரவு உணவு வழங்கினார்கள். தெய்வத்திரு. கோலப்ப பிள்ளை அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்🙏. மேலும் இன்று சிறப்பு உணவு வழங்கிய திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்.
தொடர்பு மற்றும் நன்கொடைக்கு:
UPI ID : Manolaya284@iob





🤝

 💟அன்புள்ள    #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று 26-10-2025, சாமித்தோப்பை சார்ந்த திரு. தனபாலன்  அவர்கள்  நமது மனோலயா குடும்பத...
26/10/2025


💟அன்புள்ள #நலம்விரும்பிகளுக்கு 🙏
இன்று 26-10-2025, சாமித்தோப்பை சார்ந்த திரு. தனபாலன் அவர்கள் நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். அவர்களுக்கு எங்களின் நன்றிகளை தெரிவிப்பதோடு அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்.
நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob




🤝

 ❤️அன்புள்ள  #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 24-10-2025, தெற்கு சூரங்குடியை சார்ந்த Adv. லெட்சு...
25/10/2025


❤️அன்புள்ள #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 24-10-2025, தெற்கு சூரங்குடியை சார்ந்த Adv. லெட்சுமிகாந்த்.G @மது M.A.,M.L. அவர்களின் தாயார் தெய்வத்திருமதி. G.ராஜேஸ்வரி (W/o திரு. S. ஞானமுத்து நாகமணி, மார்த்தாண்டம்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். தெய்வத்திருமதி. G.ராஜேஸ்வரி அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்.🙏 மேலும் இன்று எங்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கிய Adv. லெட்சுமிகாந்த்.G @மது M.A.,M.L. அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய மனைவி Adv.S. ரேவதி M.A.,M.L. அவர்களின் மகள் L.R.ரேஷ்மி அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்.

நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob





🤝

மனோலயாவுடன் இணைந்து சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!         சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனோலயாவின் நலம் விரும...
22/10/2025

மனோலயாவுடன் இணைந்து சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!



சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனோலயாவின் நலம் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻.

அரசின் அங்கீகாரம் பெற்ற சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த, அர்ப்பணிப்புள்ள மற்றும் திறமையான பணியாளர்கள் தேவை. சரியான தகுதியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கையாளும் திறனும் மற்றும் அர்ப்பணிப்பும் கொண்ட பணியாளர்களைப் பின்வரும் காலியிடங்களுக்கு மனோலயா தேடுகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, எங்கள் சிறப்பான குழுவில் இணைந்து சமுதாயத்திற்குப் பங்களிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ தகுதிகள் இருப்பின், உடனடியாக விண்ணப்பிக்கவும்.

தேவைப்படும் பணியிடங்கள்:

1. Project Coordinator (திட்ட ஒருங்கிணைப்பாளர்)
2. Psychologist (உளவியலாளர்)
3. Psychiatric Social Worker (மனநல சமூக சேவகர்)
4. Mental Health Nurse (மனநல செவிலியர்)
5. Vocational Instructor (தொழிற்கல்வி பயிற்றுநர்)
6. Care Giver / Helper (பராமரிப்பாளர் / உதவியாளர்)
7. Warden (காப்பாளர்)
8. Watchman (காவலாளி)
9. Cook (சமையலர்)
10. Office Accountant (அலுவலக கணக்காளர்)
11. Driver (ஓட்டுநர்)

தகவல் தொடர்பு விவரங்கள்:

E-mail : contactmanolaya@gmail.com
Call : 9443307196
WhatsApp : 6382019174

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்:

இந்த அறிவிப்பைச் சரியான நபர்களைச் சென்றடைய அதிகபட்சமாகப் பகிருங்கள். சமூக வலைதளங்கள், குழுக்கள் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் இந்தச் செய்தியைப் பரப்புவதன் வாயிலாக, அவர்களுக்கு ஒரு நல்ல வேலைவாய்ப்பை வழங்கவும், எங்களுக்குத் தகுதியான ஊழியர்களைக் கண்டறியவும் நீங்கள் உதவலாம்.
வாருங்கள், மனோலயாவின் நோக்கத்தை அடைந்திடக் கைகோர்ப்போம்.

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று22-10-2025, புதுக்குடியிருப்பை சார்ந்த திரு. தேவதாஸ் அவர்க...
22/10/2025


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
22-10-2025, புதுக்குடியிருப்பை சார்ந்த திரு. தேவதாஸ் அவர்களின் தாயார் தெய்வத்திருமதி. மரியம்மாள் முத்தையா 22-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்கள் நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். தெய்வத்திருமதி. மரியம்மாள் முத்தையா அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்.🙏 மேலும் இன்று எங்களுக்கு உணவு வழங்கிய திரு. தேவதாஸ் அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.🙏🏻
நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob




🤝

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று21-10-2025, நாகர்கோவிலை சார்ந்த Dr. பென்சம் அவர்களின் பதின...
21/10/2025


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
21-10-2025, நாகர்கோவிலை சார்ந்த Dr. பென்சம் அவர்களின் பதினாராம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் மனைவி திருமதி‌. பத்மா பென்சம் (Member - Good Samaritan Club, Vetturnimadam) அவர்கள் நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். Dr. பென்சம் அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்🙏.மேலும் இன்று எங்களுக்கு உணவு வழங்கிய திருமதி‌. பத்மா அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், Good Samaritan Club உறுப்பினர்கள் அனைவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.🙏🏻
நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob




🤝

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 20-10-2024, இன்றுமனோலயாவில்  #தீபாவளி🪔 பண்டிகையை முன்னிட்டுநமது...
20/10/2025


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏
20-10-2024, இன்று
மனோலயாவில் #தீபாவளி🪔 பண்டிகையை முன்னிட்டு
நமது #மனோலயா குடும்பத்தினர் #புத்தாடை அணிந்து👚, #பட்டாசுகள்🎇, #மத்தாப்பூ மற்றும் #புஷ்வானம்🎆 விட்டு மனமகிழ்ந்து, இனிப்பு பலகாரங்கள் உண்டு தித்திக்கும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் 🧨
#மனோலயா'விற்கு அனைத்து வகையிலும் உதவிகள் புரிந்து வரும் அனைவருக்கும் எங்களது நன்றிகளை உரித்தாக்குவதோடு,
பட்டாசாய் கவலைகள் சிதறிட...💣
மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட...🪄
வான வேடிக்கை போல்
வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திட...🎆
தீப ஒளியில்🪔 இருள் விலகுவது போல்🌅 உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்திருக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திப்பதோடு அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்🎉🎊🙏🏻

நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob

Support_Mentally_ill


 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று19-10-2025, ஆனந்தநாடார் குடியிருப்பு சார்ந்த தெய்வத்திரு. ...
19/10/2025


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
19-10-2025, ஆனந்தநாடார் குடியிருப்பு சார்ந்த தெய்வத்திரு. கிருபா செல்வின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் மனைவி திருமதி‌. ஜீவா அவர்கள் நமது மனோலயா குடும்பத்தினருக்குசிறப்பு இரவு உணவு வழங்கினார்கள். தெய்வத்திரு. கிருபா செல்வின் அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்🙏.மேலும் இன்று எங்களுக்கு உணவு வழங்கிய திருமதி‌. ஜீவா அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும் அவர்களுடைய மகன் திரு. பேபின் டேனியல் அவர்களுக்கும், திரு. ரூபி அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.🙏🏻
நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob




🤝

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று 19-10-2025, கருங்கல்'ஐ சார்ந்த வளர்பிறை ஆல்கஹாலிக் அனானிம...
19/10/2025


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று 19-10-2025, கருங்கல்'ஐ சார்ந்த வளர்பிறை ஆல்கஹாலிக் அனானிமஸ் உறுப்பினர்கள் சார்பாக நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். இன்று உணவு வழங்கிய வளர்பிறை ஆல்கஹாலிக் அனானிமஸ் உறுப்பினர்கள் வழங்கிய உறுப்பினர்களுக்கு எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்🙏
நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob




🤝

 💕💟அன்புள்ள  #மனோலயா  #நலம்விரும்பிகளுக்கு 🙏 நமது மனநல அவசர சிகிச்சை (ம) மீள் மையம் (Emergency Care and Recovery Centre ...
19/10/2025

💕
💟அன்புள்ள #மனோலயா #நலம்விரும்பிகளுக்கு 🙏
நமது மனநல அவசர சிகிச்சை (ம) மீள் மையம் (Emergency Care and Recovery Centre (ECRC)) திறப்பு விழாவைப் பற்றி வெளிவந்த பத்திரிக்கை செய்திகள் இதோ...🗞️📰





1. தினகரன் (பக்கம்-3) -19/10/2025
2. தினமலர் (பக்கம்-3) -19/10/2025
3. தமிழ் இந்து (பக்கம்-4) -19/10/2025
4. தினத்தந்தி (பக்கம்-21) - 19/10/2025
5. தினமணி (பக்கம்-4) -19/10/2025

 இன்று 18-10-2025,💟அன்புள்ள  #மனோலயா  #நலம்விரும்பிகளுக்கு 🙏தி பனியன் (The Banyan), BALM மற்றும் மனோலயா அமைப்புடன் இணைந்...
18/10/2025


இன்று 18-10-2025,
💟அன்புள்ள #மனோலயா #நலம்விரும்பிகளுக்கு 🙏
தி பனியன் (The Banyan), BALM மற்றும் மனோலயா அமைப்புடன் இணைந்து, தேசிய நலவாழ்வு இயக்கம் (NHM) & மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆதரவுடன், சாலையோரங்களில் வாழும் மனநலப் பாதிப்புள்ளோருக்கான 30 படுக்கைகள் கொண்ட மனநல அவசர சிகிச்சை (ம) மீள் மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் (District Collector) திருமதி. ஆர். அழகுமீனா, இ.ஆ.ப. மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரெ. மகேஷ் அவர்களால் கன்னியாகுமாரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இனிதே திறந்து வைக்கப்பட்டது.



 🤱💟அன்புள்ள  #மனோலயா  #நலம்விரும்பிகளுக்கு 🙏 நமது  காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட வெளிவந்த பத்திரிக்கை செய்திகள்...
18/10/2025

🤱
💟அன்புள்ள #மனோலயா #நலம்விரும்பிகளுக்கு 🙏
நமது காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட வெளிவந்த பத்திரிக்கை செய்திகள் இதோ...🗞️📰



தினமணி -18-10-2025
தினமலர் -18-10-2025

Address

4/133/4, Chardep Nagar, Achankulam, Potrayadi Post
Kanyakumari
629703

Alerts

Be the first to know and let us send you an email when Manolaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Manolaya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram