20/12/2025
சர்க்கரை நோய்... தெரிந்ததும், தெரியாததும்...
நவீன மருத்துவமும் – அகுகிராஃப் தொழில்நுட்பத்துடன் கூடிய அகுபங்சரும்...
இன்றைய காலத்தில் பலருக்கும் சர்க்கரை நோய் உள்ளது.
மருந்து சாப்பிட்டாலும், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்இருந்தாலும்,
சோர்வு, கால்களில் எரிச்சல், மதமதப்பு, கண் பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு போன்ற சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஏன் இப்படி நடக்கிறது?
இதற்குக் காரணம், சர்க்கரை நோயை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி சிகிச்சை செய்கிறோம் என்பதில்தான் உள்ளது.
🧪 நவீன மருத்துவத்தில்
சர்க்கரை நோயை எப்படி பார்க்கிறார்கள்?
நவீன மருத்துவத்தில்,
சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அதிகரிப்பு,
இன்சுலின் குறைபாடு அல்லது இன்சுலின் வேலை செய்யாத நிலை
FBS PPBS HbA1c எண்கள் தான் முக்கியம்:
👉 சர்க்கரை எண் குறைந்தால், நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என நினைக்கப்படுகிறது.
நவீன மருத்துவ சிகிச்சை:
மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள், உணவு கட்டுப்பாடு,
உடற்பயிற்சி, தொடர்ந்து மருந்து.
இவை சர்க்கரை எண்ணை குறைக்க உதவும்.
ஆனால் குறை என்ன?
உடலுக்குள் ஏன் இந்த நோய் வந்தது என்பதைக் கண்டுபிடிக்காது
உடல் உறுப்புகளின் தொடர்பு சரியாவதில்லை
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தாலும், நரம்பு பிரச்சனை,
சிறுநீரக பாதிப்பு, கண் பாதிப்பு,
இரத்த ஓட்டக் குறைவு போன்றவை தொடர்கிறது.
👉 எண்கள் சரியாக உள்ளன… ஆனால் உடல்நிலை சரியில்லை.
🌿 அகுபங்சரில் சர்க்கரை நோய்:
அகுபங்சர் சர்க்கரை நோயை எப்படி பார்க்கிறது?
அகுபங்சரில், சர்க்கரை நோய் என்பது ஒரு எண் பிரச்சனை இல்லை.
இதற்கு காரணம்:
உடல் உறுப்புகளில் சக்தி ஓட்டம் சமநிலை இல்லாதது.
குறிப்பாக,
மண்ணீரல் (Spleen) – செரிமானம்
கல்லீரல் (Liver) – கட்டுப்பாடு
சிறுநீரகம் (Kidney) – உயிர்சக்தி
இரத்த ஓட்டம் குறைவு
நரம்பு தொடர்பு சரியில்லை
👉 இது முக்கியமான உறுப்புகள் சரியான தொடர்பில் இல்லை என்பதைக் காட்டுகிறது.
🖥️ அகுகிராஃப் தொழில்நுட்பத்தின் பங்கு:
AcuGraph என்பது உடலின் சக்தி ஓட்டத்தை கணினி மூலம் அளக்கும் பரிசோதனை.
எந்த உறுப்புகள் பலவீனமாக உள்ளன?
எங்கு சமநிலை இல்லை?
எந்த பிரச்சனை ஆரம்ப நிலையில் உள்ளது?
👉 ரிப்போர்ட் வருமுன்னே, பிரச்சனையை காட்டும்.
அகுகிராஃப் வழிகாட்டும் அகுபஞ்சர் சிகிச்சை:
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சிகிச்சை
உடல் உறுப்புகளின் தொடர்பை சரி செய்யும்
இரத்த ஓட்டம் மேம்படும்
நரம்புகள் வலுவாகும்
உடல் இயற்கையாக குணமடையும்
சக்தி ஓட்டம் சரியாக இருக்கும்.
இதனால்:
சோர்வு குறையும்
கால்களில் எரிச்சல், மதமதப்பு குறையும்
தூக்கம், செரிமானம் மேம்படும்
சர்க்கரை நிலை மெதுவாக சீராகும்.
❗ ஏன் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது?
சர்க்கரை அளவு சரியாக இருந்தாலும், உடல் உறுப்புகள் பலவீனமாக இருக்கலாம்
இரத்த ஓட்டம் சரியில்லாமல் இருக்கலாம்
நரம்பு பாதிப்பு தொடரலாம்
👉 உள்ளே சமநிலை இல்லாவிட்டால், சிக்கல்கள் தொடரத்தான் செய்யும்.
🧠 இறுதி கருத்து:
சர்க்கரை அளவை மட்டும் கட்டுப்படுத்தினால் போதாது.
உடல் உறுப்புகளின் தொடர்பு சரியானால், சர்க்கரை தானாக சீராகும்.
அகுகிராஃப் வழிகாட்டும் அகுபங்சர், உடலுறுப்புகளின் பிரச்சனைகளுக்கான காரணத்தை கண்டறிந்து, முழுமையான ஆரோக்கியத்தை வழங்குகிறது.
சுகம் கிளினிக்
Powered by AcuGraph Technology
மாட்டு ஆஸ்பத்திரி அருகில்,
கோவில்பட்டி | 096006 56396