Sri Anandha Agasta

Sri Anandha Agasta Join us to take a big leap in your spiritual path and to experience the true nature of spirituality.

*பௌர்ணமி சிறப்பு தியானம்*ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏இன்று *(10.07.2025) வி...
10/07/2025

*பௌர்ணமி சிறப்பு தியானம்*

ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏

இன்று *(10.07.2025) வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு சிறப்பு பௌர்ணமி தியானம்** நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஸ்ரீ!

பௌர்ணமி தியானத்தின் தத்துவம்:

🪷 பௌர்ணமி நாளன்று சந்திரனின் தாக்கம் பூமியின் மீது அதிகமாக விழுகிறது.

🪷 சந்திரன் உயிர்களின் மீது பலவிதமான தன்மைகளையும் சக்திகளையும் உருவாக்குகிறது.

🪷 சந்திரன் நம் உடலில் ரத்தத்தோடும் நம் மனதோடும் தொடர்புடைய கோள். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பர்.

🪷 வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்நாள் உகந்த நாள்.

🪷 சந்திரனின் ஆகர்ஷ சக்தி ஆனது பௌர்ணமி நாளன்று உலக உயிர்களை மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் அந்நாளில் மகா சமுத்திரமும் கொந்தளிப்பு ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.

🪷 இதேபோல் நம் உடலில் ரத்த ஓட்டமும் மூளை நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் நாம் எவ்வகையான உணர்வுகளில் இருக்கின்றோமோ அவ் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுகிறது.

🪷 உதாரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அன்றைய நாளில் அதிகமாக உணர்ச்சி வயப்படுவதை நாம் கண்டிருப்போம்.

🪷 இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இந்நாளின் சக்தியை ஆன்ம வளர்ச்சிக்காக பயன்படுத்தும் விதமாக வழிபாட்டுக்குரிய நாளாக அமைத்தனர்.

🪷 பௌர்ணமி நாள் பெண் தன்மை வாய்ந்ததால் அம்பாள் வழிபாடு அதிகமாக செய்யப்பட்டது.

🪷 பௌர்ணமி தியானத்தின் போது மனம் நுண்ணிய அலைச்சூழலில் சந்திரனின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவை உடல் செல்கள் மற்றும் மூளை செல்களில் குழுமையையும் அமைதியையும் ஏற்படுத்தி பரவசநிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

🪷 இந்நிலையை நாம் அடையும் பொழுது அந்த உணர்வில் இருக்கக்கூடிய சித்தர்கள் அவரவர் குருமார்கள் இஷ்ட தெய்வங்கள் என அனைவரின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுகிறது.

🪷 இத்தகைய தரிசனங்கள் மூலம் நம் வாழ்க்கை அருளும் பொருளும் நிறைந்ததாக வளர்ச்சியடைகிறது.

🪷 எனவே இதாதியானத்தில் மகிமையை உணர்ந்து தியானத்தோடு ஒன்று கலந்து உயிர்க்கலப்பு பெறுவோம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள link கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஆத்மாக்களே !🙏🙏🙏🙏🙏🙏🙏

.Happy International Yoga Day.!Yoga an ancient form of practice which helps everyone to stay fit and flexible. Staying s...
21/06/2025

.

Happy International Yoga Day.!

Yoga an ancient form of practice which helps everyone to stay fit and flexible. Staying strong is easier than staying flexible. Give important to both so that during our old age, we won’t face any major issues. Yoga also keeps us young😉

Practice Yoga, be young and energetic as always…

மெய்யான உழைப்பு என்பது எல்லாசெயல்களின் தூய்மைமே தின வாழ்த்துகள்..!!!
01/05/2025

மெய்யான உழைப்பு என்பது எல்லா
செயல்களின் தூய்மை
மே தின வாழ்த்துகள்..
!!!

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ *ஆத்மாக்களின் சங்கமம்* ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️*இன்றைய சமுதாயத்தில் ஆன்மீகத்தில் ஒரு மாபெரும் புரட்சியை* ஏற...
30/04/2025

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
*ஆத்மாக்களின் சங்கமம்*
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

*இன்றைய சமுதாயத்தில் ஆன்மீகத்தில் ஒரு மாபெரும் புரட்சியை* ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக *குரு ஸ்ரீ ஆனந்த அகஸ்டா* அவர்களால் *ஆத்மாக்களின் சங்கமம் யோகா தியானம் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி மையம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை* *மையமாக* கொண்டு (2022 - ஆம் ஆண்டு) *மே மாதம் 2 ஆம்* தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இவற்றின் நோக்கமே *ஒத்த அதிர்வுள்ள ஆத்மாக்களை தேர்வு செய்து வாழ்க்கையை ஆனந்தமாகவும் அற்புதமாகவும் வாழ்ந்து இறுதியில் ஜீவசமாதி* அடைவதேயாகும்.

*அறிதல் அது எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் உணர்தல் அது இங்கு மட்டுமே கிடைக்கும்* என்பதைo மெய்ப்பிக்கும் வகையில் ஆன்லைன் மூலமாகவும் நேரடி பயிற்சி மூலமாகவும் தியானிகள் *வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும்* வந்து தியானத்தில் கலந்து கொண்டு *குருவின் அருளாசி மற்றும் தீட்சைகளை* பெற்று செல்கின்றனர்.

மேலும் *ஒவ்வொரு ஆண்டும் மே 2 அன்று சங்கம தினமாக கொண்டாடப்பட்டு* வருகின்றது.

*தேடல் உள்ள ஆத்மாக்கள் அனைவரது கேள்விக்கும்* குரு ஸ்ரீ ஆனந்தா அகஸ்டா அவர்களால் பதிலும் அளிக்கப்படுகின்றது.

ஆகையால் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ஆத்மாக்கள் *கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து முன் பதிவு* செய்து கொள்ளவும் ஸ்ரீ

நன்றி ஸ்ரீ !
*ஆனந்தம் பொங்கட்டும்!*

Zoom Register Link:
https://us06web.zoom.us/meeting/register/Rh4wDNcJS9eafX4Tsm-uLw

14/04/2025
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2025

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

*சிறப்புதியானம்*  *பௌர்ணமி தியானம் பற்றிய சிறப்பு தகவல்* ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வண...
12/04/2025

*சிறப்புதியானம்*

*பௌர்ணமி தியானம் பற்றிய சிறப்பு தகவல்*

ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏

இன்று *12.04.2025*
இரவு 9.30 மணிக்கு சிறப்பு *பௌர்ணமி தியானம்** நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஸ்ரீ!

https://meet.google.com/fqj-mycj-iop

பௌர்ணமி தியானத்தின் தத்துவம்:

🪷 பௌர்ணமி நாளன்று சந்திரனின் தாக்கம் பூமியின் மீது அதிகமாக விழுகிறது.

🪷 சந்திரன் உயிர்களின் மீது பலவிதமான தன்மைகளையும் சக்திகளையும் உருவாக்குகிறது.

🪷 சந்திரன் நம் உடலில் ரத்தத்தோடும் நம் மனதோடும் தொடர்புடைய கோள். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பர்.

🪷 வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்நாள் உகந்த நாள்.

🪷 சந்திரனின் ஆகர்ஷ சக்தி ஆனது பௌர்ணமி நாளன்று உலக உயிர்களை மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் அந்நாளில் மகா சமுத்திரமும் கொந்தளிப்பு ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.

🪷 இதேபோல் நம் உடலில் ரத்த ஓட்டமும் மூளை நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் நாம் எவ்வகையான உணர்வுகளில் இருக்கின்றோமோ அவ் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுகிறது.

🪷 உதாரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அன்றைய நாளில் அதிகமாக உணர்ச்சி வயப்படுவதை நாம் கண்டிருப்போம்.

🪷 இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இந்நாளின் சக்தியை ஆன்ம வளர்ச்சிக்காக பயன்படுத்தும் விதமாக வழிபாட்டுக்குரிய நாளாக அமைத்தனர்.

🪷 பௌர்ணமி நாள் பெண் தன்மை வாய்ந்ததால் அம்பாள் வழிபாடு அதிகமாக செய்யப்பட்டது.

🪷 பௌர்ணமி தியானத்தின் போது மனம் நுண்ணிய அலைச்சூழலில் சந்திரனின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவை உடல் செல்கள் மற்றும் மூளை செல்களில் குழுமையையும் அமைதியையும் ஏற்படுத்தி பரவசநிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

🪷 இந்நிலையை நாம் அடையும் பொழுது அந்த உணர்வில் இருக்கக்கூடிய சித்தர்கள் அவரவர் குருமார்கள் இஷ்ட தெய்வங்கள் என அனைவரின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுகிறது.

🪷 இத்தகைய தரிசனங்கள் மூலம் நம் வாழ்க்கை அருளும் பொருளும் நிறைந்ததாக வளர்ச்சியடைகிறது.

🪷 எனவே இந்த தியானத்தில் மகிமையை உணர்ந்து தியானத்தோடு ஒன்று கலந்து உயிர்க்கலப்பு பெறுவோம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள linkகை கிளிக் செய்யவும் 👇🏻👇🏻

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஆத்மாக்களே !🙏🙏🙏🙏🙏🙏🙏

Happy Eid - Mubarak
31/03/2025

Happy Eid - Mubarak

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ *ஆத்மாக்களின் சங்கமம்* ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️குழுவில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்.இன்று ஆ...
23/03/2025

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

*ஆத்மாக்களின் சங்கமம்*

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

குழுவில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும்
வணக்கம்.

இன்று ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் கர்மயோகினி *ஜெயந்தி ஸ்ரீ* அவர்களின்

*உடல் நலம், மனநலம்* ,

மற்றும் அவரது குடும்பத்தினருடன் நீடுழி வாழ நாம் அனைவரும் இணைந்து *இறையாற்றல் மற்றும் வஜ்ஜிரயோகினி சடோரினி குரு சக்தியிடம்* மனதார

ஆத்மாக்களின் சங்கமத்தின் சார்பாக இன்று இரவு (9.30 - 9.35 pm ) மணியளவில் *சிறப்பு கூட்டு பிரார்த்தனை* நடைபெற உள்ளது .


மேலும்,

இன்று பிறந்தநாள் காணும்
சங்கமத்தில் பயணிக்கும் *பெரம்பலூரைச் சார்ந்த ரிஷி மற்றும் பெங்களூரை சார்ந்த செந்தில்குமார்* ஆகிய இவர்களுக்கு அனைத்து விதமான உடல் மற்றும் மன நலன் பொருளாதார வளம். குடும்ப நலன் வேண்டியும் இந்த *சிறப்பு கூட்டு பிரார்த்தனை* நடைபெற உள்ளது.


ஆகையால் இதனை காணும் அனைவரும் இக்கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு

இவர்களது குடும்பத்தினர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம் ஸ்ரீ .

*கூட்டு பிரார்த்தனைக்கான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது* .

இன்று இரவு ( 23 மார்ச் 2025) 9.30 pm க்கு இந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனைக்கு உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Link 👇

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஸ்ரீ !

குருவே துணை!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ *ஆத்மாக்களின்  சங்கமம்* ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஆத்மாக்களின் சங்கமத்தின் அறக்கட்டளை வளர்ச்சிக்காக *நன்கொடை*...
19/03/2025

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

*ஆத்மாக்களின் சங்கமம்*

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ஆத்மாக்களின் சங்கமத்தின் அறக்கட்டளை வளர்ச்சிக்காக

*நன்கொடை* வழங்கும் செயல் திட்டத்தின் கீழ்


*அன்னதான கூடத்திற்கான கட்டுமான பொருட்களில்*
*ரூ. 2000/-* மதிப்புள்ள *குடை ஒன்று*


*நல்லிபாளையத்தைச் சேர்ந்த ஶ்ரீ கிருஷ்ணா பேவர் பிளாக் பிரேம் குமார்* அவர்களால் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அந்த தூய ஆத்மாவிற்கு எங்களது இதயம் நிறைந்த *நன்றிகள்*

🙏🙏🙏🙏🙏

சிறப்புதியானம் *பௌர்ணமி தியானம் பற்றிய சிறப்பு தகவல்* ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்க...
13/03/2025

சிறப்புதியானம்

*பௌர்ணமி தியானம் பற்றிய சிறப்பு தகவல்*

ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏

இன்று *13.03.2025*
இரவு 9.30 மணிக்கு சிறப்பு *பௌர்ணமி தியானம்** நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஸ்ரீ!

பௌர்ணமி தியானத்தின் தத்துவம்:

🪷 பௌர்ணமி நாளன்று சந்திரனின் தாக்கம் பூமியின் மீது அதிகமாக விழுகிறது.

🪷 சந்திரன் உயிர்களின் மீது பலவிதமான தன்மைகளையும் சக்திகளையும் உருவாக்குகிறது.

🪷 சந்திரன் நம் உடலில் ரத்தத்தோடும் நம் மனதோடும் தொடர்புடைய கோள். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பர்.

🪷 வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்நாள் உகந்த நாள்.

🪷 சந்திரனின் ஆகர்ஷ சக்தி ஆனது பௌர்ணமி நாளன்று உலக உயிர்களை மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் அந்நாளில் மகா சமுத்திரமும் கொந்தளிப்பு ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.

🪷 இதேபோல் நம் உடலில் ரத்த ஓட்டமும் மூளை நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் நாம் எவ்வகையான உணர்வுகளில் இருக்கின்றோமோ அவ் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுகிறது.

🪷 உதாரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அன்றைய நாளில் அதிகமாக உணர்ச்சி வயப்படுவதை நாம் கண்டிருப்போம்.

🪷 இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இந்நாளின் சக்தியை ஆன்ம வளர்ச்சிக்காக பயன்படுத்தும் விதமாக வழிபாட்டுக்குரிய நாளாக அமைத்தனர்.

🪷 பௌர்ணமி நாள் பெண் தன்மை வாய்ந்ததால் அம்பாள் வழிபாடு அதிகமாக செய்யப்பட்டது.

🪷 பௌர்ணமி தியானத்தின் போது மனம் நுண்ணிய அலைச்சூழலில் சந்திரனின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவை உடல் செல்கள் மற்றும் மூளை செல்களில் குழுமையையும் அமைதியையும் ஏற்படுத்தி பரவசநிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

🪷 இந்நிலையை நாம் அடையும் பொழுது அந்த உணர்வில் இருக்கக்கூடிய சித்தர்கள் அவரவர் குருமார்கள் இஷ்ட தெய்வங்கள் என அனைவரின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுகிறது.

🪷 இத்தகைய தரிசனங்கள் மூலம் நம் வாழ்க்கை அருளும் பொருளும் நிறைந்ததாக வளர்ச்சியடைகிறது.

🪷 எனவே இந்த தியானத்தில் மகிமையை உணர்ந்து தியானத்தோடு ஒன்று கலந்து உயிர்க்கலப்பு பெறுவோம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள linkகை கிளிக் செய்யவும் 👇🏻👇🏻

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஆத்மாக்களே !🙏🙏🙏🙏🙏🙏🙏

வளமும் நலம் மகிழ்ச்சி சூழ்ந்து வாழ இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்
26/02/2025

வளமும் நலம் மகிழ்ச்சி சூழ்ந்து வாழ
இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்

Address

1/65, East Street, Nallipalayam
Namakkal
637003

Opening Hours

Monday 8am - 7pm
Tuesday 8am - 7pm
Wednesday 8am - 7pm
Thursday 8am - 7pm
Friday 8am - 7pm
Saturday 8am - 7pm
Sunday 8am - 7pm

Telephone

+917604806929

Alerts

Be the first to know and let us send you an email when Sri Anandha Agasta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Anandha Agasta:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram