Kongu Dheeran Manamalai

Kongu Dheeran Manamalai கொங்கு தீரன் மணமாலை

கிளைகள் : தாராபுரம், வெள்ளகோவில், கரூர், மோகனூர், ப.வேலூர், நாமக்கல், தி.கோடு, ஆ.கேட் (H.O), சேலம், தலைவாசல் & தம்மம்பட்டி. 9688745710.

கொங்கு சொந்தங்களின் பேராதரவுடன் கொங்கு தீரன் மணமாலை இப்போது ஆன்லைனில்!✔  2014 முதல்✔ 100%  நம்பகத்தன்மை✔ 4500 க்கும் மேற...
26/08/2025

கொங்கு சொந்தங்களின் பேராதரவுடன்
கொங்கு தீரன் மணமாலை இப்போது ஆன்லைனில்!

✔ 2014 முதல்
✔ 100% நம்பகத்தன்மை
✔ 4500 க்கும் மேற்பட்ட ஜாதகங்கள்
✔ 10 ற்கும் மேற்பட்ட கிளைகள்
✔ 1000 ற்கும் மேற்பட்ட திருமணங்கள்
✔ வசிக்கும் ஊர், கல்வி, வேலை, வயது, வெளிநாடு, பொருத்தம் போன்றவற்றின் அடிப்படையில் மிக எளிய தேடல்
✔ ஒரே தளம். உலகளாவிய தேடல். முடிவில்லா வாய்ப்புகள்.
✔ மிகவும் எளிதானது, பாதுகாப்பானது, இதுவரை இல்லாத பல சிறப்பம்சங்களுடன்!

📲 உங்களுக்கானவரை தேடும் பயணத்தை தொடங்க தயாரா?

Call now: 9688745710 / 8903120202

Visit : https://kongudheeranmanamalai.com

19/08/2025
03/08/2025
கொங்கு தீரன் மணமாலையின் சிறப்பு ஜாதக பதிவு முகாம் அழைப்பிதழ்....திருச்செங்கோடு வட்டம், உஞ்சனை அருள்மிகு பொன் காளியம்மன் ...
14/07/2025

கொங்கு தீரன் மணமாலையின் சிறப்பு ஜாதக பதிவு முகாம் அழைப்பிதழ்....

திருச்செங்கோடு வட்டம், உஞ்சனை அருள்மிகு பொன் காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு....

கொங்கு தீரன் மணமாலையின்

திருச்செங்கோடு, ஆண்டகளூர் கேட், நாமக்கல், சேலம் மற்றும் தலைவாசல் கிளைகளில்...

14-07-2025, திங்கட்கிழமை முதல் 16-07-2025, புதன்கிழமை வரை பதிவு மற்றும் ரெனிவல் செய்பவர்களுக்கு...

பதிவு கட்டணம் ரூ.1000/- மட்டும்

(50% சலுகை கட்டணம்)

மேலும் விபரங்களுக்கு....

கொங்கு தீரன் மணமாலை

9688745710

8903120202

www.kongudheeranmanamalai.com

Wanted Female Office Admin....
08/07/2025

Wanted Female Office Admin....

அனுமன்பள்ளி அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில்..இலவச ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....க...
08/06/2025

அனுமன்பள்ளி அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில்..

இலவச ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், முகாசி அனுமன்பள்ளியில் குடிகொண்டிருக்கும் செல்லன் மற்றும் பண்ணை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில் பொங்கல் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு கொங்கு தீரன் மணமாலை சார்பாக இலவச ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

நாள் : வைகாசி 26 & 27 (09-06-2025 & 10-06-2025) திங்கள் மற்றும் செவ்வாய்.

இடம்: அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயில், அனுமன்பள்ளி.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல்- 1, ஜாதி சான்றிதழ் (அ) TC நகல் - 1, முழு அளவு புகைப்படங்கள் - 7 எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்பவர்கள் தங்களுக்கான பொருத்தமான ஜாதகங்களை கொங்கு தீரன் மணமாலையின் ஏதாவது ஒரு கிளையில் வந்து தேர்வு செய்து, நேரடியாக நீங்களே பேசிக்கொள்ளலாம் அல்லது இணையதள சேவையை பயன்படுத்தி தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு:
கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.
https://kongudheeranmanamalai.com/

அலுவலகங்கள் :
மொடக்குறிச்சி, வெள்ளகோவில், தாராபுரம், கரூர், சேலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.

அனுமன்பள்ளி அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில்..இலவச ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....க...
07/06/2025

அனுமன்பள்ளி அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில்..

இலவச ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், முகாசி அனுமன்பள்ளியில் குடிகொண்டிருக்கும் செல்லன் மற்றும் பண்ணை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில் பொங்கல் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு கொங்கு தீரன் மணமாலை சார்பாக இலவச ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

நாள் : வைகாசி 26 & 27 (09-06-2025 & 10-06-2025) திங்கள் மற்றும் செவ்வாய்.

இடம்: அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயில், அனுமன்பள்ளி.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல்- 1, ஜாதி சான்றிதழ் (அ) TC நகல் - 1, முழு அளவு புகைப்படங்கள் - 7 எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்பவர்கள் தங்களுக்கான பொருத்தமான ஜாதகங்களை கொங்கு தீரன் மணமாலையின் ஏதாவது ஒரு கிளையில் வந்து தேர்வு செய்து, நேரடியாக நீங்களே பேசிக்கொள்ளலாம் அல்லது இணையதள சேவையை பயன்படுத்தி தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு:

கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.
https://kongudheeranmanamalai.com/

அலுவலகங்கள் :

மொடக்குறிச்சி, வெள்ளகோவில், தாராபுரம், கரூர், சேலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.

வீரம் முளைத்த நாள்... இன்று!!!
17/04/2025

வீரம் முளைத்த நாள்... இன்று!!!

கரூர், ஆத்தூர் வீரசோளிபாளையம் மஹா சோளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு... சிறப்பு ஜாதகப்பதிவு ம...
14/03/2025

கரூர், ஆத்தூர் வீரசோளிபாளையம் மஹா சோளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு...

சிறப்பு ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்!

கரூர் மாவட்டம், ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் குடிகொண்டிருக்கும் காடை மற்றும் விளையன் கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான அருள்மிகு மஹா சோளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு கொங்கு தீரன் மணமாலையின் கரூர் மற்றும் ப.வேலூர் கிளைகள் சார்பாக சிறப்பு ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

நாள் : 14-03-2025 வெள்ளிக்கிழமை முதல் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இடம்: கொங்கு தீரன் மணமாலையின் கரூர் மற்றும் ப.வேலூர் கிளைகளில் நடைபெறுகிறது.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல்- 1, ஜாதி சான்றிதழ் (அ) TC நகல் - 1, முழு அளவு புகைப்படங்கள் - 11 எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவுக்கட்டணம் ரூ.500/- மட்டும் (சலுகை கட்டணம் 3 நாட்களுக்கு மட்டும்)

மற்ற தினங்களில் பதிவு கட்டணம் ரூ.2000/-

குறிப்பு:
பதிவு செய்யப்படும் ஜாதகங்கள் கொங்கு தீரன் மணமாலையின் அனைத்து கிளைகளிலும் வைக்கப்படும்.

பதிவு செய்பவர்கள் தங்களுக்கான பொருத்தமான ஜாதகங்களை உடனடியாக தேர்வு செய்து, நேரடியாக நீங்களே பேசிக்கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு:

கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.
அலுவலகங்கள் :

வெள்ளகோவில், தாராபுரம், கரூர், மொடக்குறிச்சி, சேலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.

பாப்பினி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில்.. இலவச ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்...
11/03/2025

பாப்பினி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில்..

இலவச ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பாப்பினியில் குடிகொண்டிருக்கும் தோடை, காடை, கண்ணந்தை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் மாசி மக பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு கொங்கு தீரன் மணமாலை சார்பாக இலவச ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.

நாள் : மாசி 28 (12-03-2025) புதன்கிழமை மற்றும் மாசி 29 (13-03-2025) வியாழக்கிழமை நாள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இடம்: அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், பாப்பினி.

அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல்- 1, ஜாதி சான்றிதழ் (அ) TC நகல் - 1, முழு அளவு புகைப்படங்கள் - 5 எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்பு:

பதிவு செய்யப்படும் ஜாதகங்கள் கொங்கு தீரன் மணமாலையின் தாராபுரம், வெள்ளக்கோயில், கரூர் மற்றும் மொடக்குறிச்சி கிளைகளில் வைக்கப்படும்.
(குறிப்பு: தங்களது விருப்பத்தின் பேரில் கூடுதல் கிளைகளுக்கும் அனுப்பப்படும்)

பதிவு செய்பவர்கள் தங்களுக்கான பொருத்தமான ஜாதகங்களை கொங்கு தீரன் மணமாலையின் ஏதாவது ஒரு கிளையில் வந்து தேர்வு செய்து, நேரடியாக நீங்களே பேசிக்கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு:

கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.

அலுவலகங்கள் :
வெள்ளகோவில், தாராபுரம், கரூர், மொடக்குறிச்சி, சேலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.

Address

Namakkal

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 10am - 5pm

Telephone

+919688745710

Alerts

Be the first to know and let us send you an email when Kongu Dheeran Manamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kongu Dheeran Manamalai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram