Vanavil Herbal Medicals, Neyveli

Vanavil Herbal Medicals, Neyveli Herbal Medicals

Mahil Face Pack PowderShop now at www.dharaniherbbals.inசருமப் பொலிவு: ஃபேஸ் பேக் பவுடரில் உள்ள மூலிகைப் பொருட்கள், சரும...
29/05/2025

Mahil Face Pack Powder
Shop now at www.dharaniherbbals.in
சருமப் பொலிவு: ஃபேஸ் பேக் பவுடரில் உள்ள மூலிகைப் பொருட்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக உதவுவதன் மூலம் சருமத்திற்கு ஒரு இயற்கையான பொலிவையும், பிரகாசத்தையும் தருகிறது. இது சரும நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் குறைப்பு: இதில் சேர்க்கப்படும் சில மூலிகைகளுக்கு ஆண்டி-பாக்டீரியல் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் இருப்பதால், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் மங்கு போன்ற சருமப் பிரச்சனைகளைக் குறைப்பதில் உதவுகிறது. இது சருமத்தில் உள்ள அசுத்தங்களையும் பாக்டீரியாக்களையும் நீக்கி, முகப்பருக்களைத் தடுக்கிறது.

புஞ்சைபுளியம்பட்டி தரணி ஹெர்பல்ஸ் தொழிலாளர்களுடன் ஓய்வு பெற்ற சந்திராயன் உதவி திட்ட இயக்குனர் கலந்துரையாடல்
28/04/2025

புஞ்சைபுளியம்பட்டி தரணி ஹெர்பல்ஸ் தொழிலாளர்களுடன் ஓய்வு பெற்ற சந்திராயன் உதவி திட்ட இயக்குனர் கலந்துரையாடல்





* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம் * பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியம...
01/04/2025

* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம்
* பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமானது.
* அதோடு மஞ்சள் பற்கள், கறைபடிந்த பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சனைகளை தடுக்க மூலிகை பல் பொடி பலன் கொடுக்கும்.
*மேலும் பற்கள், ஈறுகள் இரண்டையும் வலுவாக்க பல் சுத்தம் முக்கியம்.
* தினமும் காலை நேரத்திலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் துலக்குவது நல்லது.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த மூலிகை பல்பொடி தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.
To Order : www.dharaniherbbals.in

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்...
21/03/2025

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:
🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.
🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்மையாக தென்னிந்தியாவில் தோன்றியது. அவற்றைப் பாதுகாக்க எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
🔷 நமக்கு பிடித்த காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்யலாம்.
🔷 தயிர் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இல்லாம நிறைய பேர்க்கு சாப்பிடவே முடியாது. அதுலயும் எலுமிச்சை ஊறுகாய் அடடா சொல்லும்போதே மதியம் தயிர் சாததுக்கூட சாப்பிடணும் போல இருக்கு. தாலிச்ச சாப்பாட்டுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
🔷 எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது, கெட்ட கொலஸ்ட்ரால், சிறுநீரக கற்களை நீக்குகிறது, எடை குறைக்க உதவுகிறது. இட்லி தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம்.
For Order :www.dharaniherbbals.in

 #மாஇஞ்சியின் மருத்துவ பயன்கள்:🔸மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது.🔸இது பார்ப்பதற்கு இ...
14/03/2025

#மாஇஞ்சியின் மருத்துவ பயன்கள்:

🔸மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது.

🔸இது பார்ப்பதற்கு இஞ்சியை போன்று இருக்கும்.

🔸இதை மாங்காய் இஞ்சி என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் இதன் சுவை மாம்பழத்தின் சுவை போன்று இருக்கும்.

🔸இந்த மாங்காய் இஞ்சியை ஆயுர்வேதத்தில் நிறைய வழிகளில் பயன்படுத்துகின்றனர்.

🔸காய்ச்சல், தோல் வியாதிகள், ஆஸ்துமா மற்றும் வயிற்று கோளாறுகளை போக்க உதவுகிறது

🔸இதில் ஆன்டி பைரியடிக் தன்மை, அழற்சி எதிர்ப்பு தன்மை, டையூரிடிக் தன்மை மற்றும் மலமிளக்கி தன்மை போன்றவை காணப்படுகிறது .dharaniherbbals.in

ஆஸ்துமாவை குறைக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:சளி தொந்தரவு நீங்கும்...ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...கோழை அகற்...
30/11/2024

ஆஸ்துமாவை குறைக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:

சளி தொந்தரவு நீங்கும்...
ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...
கோழை அகற்றும்...

#தரணி_ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது...

Place your order here👇👇👇👇
http://dharaniherbbals.in/master/viewprofile/55/...

தரணி ஹெர்பல்ஸ்,
புஞ்சைபுளியம்பட்டி
#ஈரோடு...
9965523001, 9965532001...

Dharani Herbbals Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிட...
27/11/2024

மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.
துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.
துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.

 #நாட்டு_சர்க்கரை-  #நன்மைகள் #ரத்த_சுத்திநமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இர...
09/11/2024

#நாட்டு_சர்க்கரை- #நன்மைகள்
#ரத்த_சுத்தி
நமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பல தீங்கான பொருட்கள் கலந்து விடுகின்றன. நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.
#கொழுப்பு
உட்கொள்ளப்படும் உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
#நீரிழிவு_நோய்
வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
#மலச்சிக்கல்
பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
#நோய்_எதிர்ப்பு_சக்தி
நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை.
#புற்று_நோய்
கரும்பு சாறு மற்றும் நாட்டு சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தும் மேற்கிந்திய தீவு குடிமக்களுக்கு அவ்வளவாக புற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டு சர்க்கரைக்கு உள்ளதால் புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க, அதை உட்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. .dharaniherbbals.in match

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்  #செம்பருத்தி_ஹேர்_வாஷ்_பவுடர் #செம்பருத்தி பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக கு...
02/09/2024

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் #செம்பருத்தி_ஹேர்_வாஷ்_பவுடர்
#செம்பருத்தி பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் செம்பருத்தி ஹேர் வாஷ் பவுடர் தலைமுடி உதிர்வுக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை வழங்குகிறது. செம்பருத்தியில் விட்டமின் ஏ, சி மற்றும் முடி வளர அடிப்படைதேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி ஹேர் வாஷ் பவுடரை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.போலிப் பொருட்களை தவிர்க்க,,,,,www.dharaniherbbals.in

Address

Neyveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanavil Herbal Medicals, Neyveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share