ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்

  • Home
  • India
  • Oddanchatram
  • ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்

ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Direct selling , Online orders..etc...

ஷிஃபா பாத அழுத்த சிகிச்சை மையம்.
கால் பாத அழுத்த சிகிச்சை என்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு பாரம்பரிய சிகிச்சையாகும். இது பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள வெவ்வேறு புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை உள்ளடக்கியது இதனால் முழு உடலிலும் வேலை செய்யும்.

🇨🇭 #தண்டுவாதம் #என்ற... ⁉️🇨🇭 #தனுர்வாதம்🇨🇭 நோய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…❓🔰""  #ஸ்பாண்டைலோ  #ஆர்த்ரிட்டிஸ் ""🔰  [ தனுர...
19/06/2025

🇨🇭 #தண்டுவாதம்
#என்ற... ⁉️

🇨🇭 #தனுர்வாதம்

🇨🇭 நோய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…❓

🔰"" #ஸ்பாண்டைலோ #ஆர்த்ரிட்டிஸ் ""

🔰

[ தனுர்வாதம் ]
முதுகெலும்பு முடக்கு வாதம் எனும் ஒருவித முடக்கு வாதம்.

✅ என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்படும் இந்த நோய்……

1️⃣ முதுகு வலி,

2️⃣ கழுத்து வலியில்

✅ஆரம்பிக்கும். இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற எனப்படும் தட்டுப்போன்ற போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி Disc - சவ்வு கடினமாகி ஒன்று மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது.

✅முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் ஒன்றோடு இணைந்து இறுகிப் போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது.

✅முதலில் முதுகுவலியில் தொடங்கும்.
கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும்.

அதோடு கால்களின் மூட்டுகளிலும் வலி உண்டாகும். #கூனல்_விழும்.
இந்த முடக்கு வாதம் மரபணு உள்ளிட்ட காரணங்களால் உண்டாகும்.
முற்றிய நிலையில் #கண்களையும் பாதிக்கலாம். இதுவே முற்றிய நிலையான, '"ஆங்கலோசின் ஸ்பாண்டிலைடிஸ்'" எனும் நிலை ஆகும்.

பலவீனம் சக்தி இழப்பீட்டினாலும் ஏற்படும் மூட்டுவலி, அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, அளவுக்கு மீறிய விந்து இழப்பு (புணர்ச்சி ) முட்டில் உள்ள பசைகளை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

⭕ #அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ்
முதுகெலும்பு அழற்சி நோய் என்றால் என்ன❓⁉️

✅முள்ளந்தண்டு அழற்சி என்பது முதுகெலும்பு சம்பந்தமான ஒரு கீழ் வாதம் ஆகும்.இதனால் முதுகெலும்புக்கு இடையே அழற்சி ஏற்படும் மற்றும் முதுகெலும்பு மற்றும் முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டுகளிலும், இடுப்பு,
தசைநார்களிளும் காணப்படும்.

✅மனிதர்களிடையே மிகவும் பொதுவானது மற்றும் கடுமையானதும் ஆகும். எப்பொழுதாவது இது மற்ற மூட்டுகளிலும் ஏற்படலாம்.

✅முதுகெலும்பு வாதத்தின் (spondyloarthritis) ஒருவடிவமான இந்நோய், நாள்பட்ட, வீக்கம் நிறைந்த வாதநோயாகும்.

✅நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்ப்பு தாக்குதல் இந்நோயில் முக்கியப் பங்குவகிப்பதாகக் கருதப்படுகின்றது.

✅இந்நோயால் தாக்கமடைபவர்கள் பெரும்பாலும் இளவயது (18–30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்) ஆண்களே. இந்நோய்க்கான அறிகுறிகள் முதலில் தோன்றியவுடன்,
முதுகெலும்பின் அடிப்பகுதியில் கடுமையான வலியும் விறைத்த நிலையும் தோன்றும்.

✅சில நேரங்களில் முதுகெலும்பு முழுமையும் அவ்வாறு இருக்கும். பெரும்பாலும் வலியானது, ஒரு புட்டத்திலும், பின் தொடையில் பின் இடுப்பு மூட்டிலும் காணப்படும்.

✅பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிப்படைகின்றனர். அதேபோல, பெண்களை விட ஆண்களிடம் இந்நோய் அதிக வலி நிறைந்ததாகவும், நீண்டகாலத்துக்கும் காணப்படுகிறது.

✅பெண்கள் பூப்பெய்துவதற்கு
முன்பான நிலைகளில், வலியும் வீக்கமும் அக்குள் மற்றும் பாதம் போன்ற இடங்களில் ஏற்படக்கூடும். இந்த இடங்களில் வலியுடைய குதிகால் எலும்பைப்பற்றிய வாதம் போன்றவை தோன்றும். இந்த நிலை 18 வயதுக்கு முன்பாகவே ஏற்பட்டால், பெரிய எலும்பு மூட்டுகளில்
வலியும் வீக்கமும் ஏற்படும், குறிப்பாக முட்டியில் அதிக வீக்கமும், வலியும் காணப்படும்.

✅ 40% நோயாளி
களிடையே, கண் அழற்சியுடன் [விழித்திரையழற்சி (Iritis) மற்றும் கருவிழிப்படல அழற்சி (uveitis)] தொடர்புடையதாக உள்ளது.

🇨🇭➡ #இதனால்…

🔰கண் சிவந்து போதல்,

🔰கண் வலி,

🔰கண்பார்வை இழப்பு,

ஆகியவை ஏற்படுகின்றன. மற்றொரு பொதுவான அறிகுறியானது, பொதுவான…

🔰சோர்வு

🔰சிலநேரங்களில் மனக்குழப்பம்

✅போன்றவையும் ஆகும். அரிதாக, பெருந்தமனி அழற்சி (aortitis), நுரையீரல்முனை இழைமப்பெருக்கம் (apical lung fibrosis) மற்றும் பல நரம்பு இழைகளின் வேர்பகுதிகளில் தளர்வு (ectasia) ஆகியவையும் தோன்றக்கூடும்.

✅எல்லா தண்டுவட எலும்பு மூட்டு நோயைப் போலவே, நகங்கள் வீக்கமுற்று காணப்படுவதும் தோன்றக்கூடும்.

⭕ #காரணங்கள்_யாவை❓

✅இது ஒரு . அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல்…தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது.

✅உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும்.

✅முகுதுத் தண்டுவாதம் வர முக்கிய காரணம் மரபியல். HLA/ B27 என்ற காரணிதான் முகுதுத் தண்டு வாதத்தை உண்டாக்குகிறது.

✅பெற்றோருக்கு முதுகுத்தண்டு வாதம் இருப்பின், குழந்தைகளையும் அது பாதிக்கும்.

✅சொரியாசிஸ் என்ற சரும நோய் மற்றும் குடல் அழற்சி நோய் இருந்தாலும் இது வரலாம்.

🇨🇭 #முகுதுத்_தண்டு #வாதம்…⁉️

◀கால் முட்டி,

◀குதிகால்,

◀முகுதுத் தண்டு மட்டுமின்றி

◀கண்கள்,

◀நுரையீரல்,

◀சிறுநீரகம்

✅போன்ற உறுப்புகளையும் பாதிக்கும்.

✅முகுதுத்தண்டு வாதத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்படுத்துவது எளிது. விளா, பிட்டம், இடுப்பு,பின் முதுகு,தோள்பட்டை மற்றும் குதிகால் ஆகியவைகளில் மிகுந்த வலி ஏற்படுதல் மற்றும் விறைப்பு தன்மை.

✅முதுகெலும்பின் இயக்கம் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் இது அந்த இயக்கத்தினையே மாற்றுகிறது.
காய்ச்சல் மற்றும் சோர்வு.கண் அல்லது குடலில் அழற்சி.
அரிதாக இதில் இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்படும்.

✅தசை, தோல்,கண்கள், சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்புகளில் வலி மற்றும் அழற்சி ஏற்படும்.

✅குதிகால் வலி, விழித்தசை நார் மற்றும் முழங்கால்களில் வீக்கம் ஏற்படும்.

✅ தண்டுவாதம் தாமதம் தவிர்த்தால் தப்பிக்கலாம்…❗❓

🇨🇭 #வாதநோய்கான⁉️

🇨🇭 #இரத்த #பரிசோதனைகள்⁉️

✔️1, CBC

✔️2, Esr

✔️3, IgE

✔️4, Creatinine, Urea, UricAcid

✔️5, ELECTROLYTE

✔️6, Urine Test
(urinalysis is a test of your urine)

✔️7, Liver function test

✔️8, ANA (ANTI NUCLEAR ANTIBODIES)

✔️9, Anti streptolysin O (A*O)

✔️10, Anti CCP antibody

✔️11, CRP

✔️12, RA Factor

✔️13, CPK

✔️14,CPK MP

✔️15, LDH

✔️16, HLA - B 27 / B 51

🇨🇭 #ஹீமோகுளோபின்  #அதிகரிக்க... ‼️ 🇨🇭 #சாப்பிட  #வேண்டியவை...⁉️ ⁉️✅1️⃣ பேரீச்சை பழம் - தினம் நான்கு✅2️⃣ முருங்கை கீரை - ...
19/06/2025

🇨🇭 #ஹீமோகுளோபின்
#அதிகரிக்க... ‼️

🇨🇭 #சாப்பிட #வேண்டியவை...⁉️ ⁉️

✅1️⃣ பேரீச்சை பழம் - தினம் நான்கு

✅2️⃣ முருங்கை கீரை - வாரம் 2 முறை

✅3️⃣ பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml

✅4️⃣ சுண்டைக்காய் - வாரம் 2 முறை

✅5️⃣ முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை

✅6️⃣ கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை -தினமும்

✅7️⃣ மாதுளை, திராட்சை வாரம் 2 முறை

✅8️⃣ ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4

✅9️⃣ பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

✅🔟 நெல்லிக்காய் - தினமும் ஒன்று.

💡 நமது கால்களில் "இரண்டாவது இதயம்" ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?இல்லை, இது ஒரு கட்டுக்கதை அல்ல: இது கெண்டைக...
19/06/2025

💡 நமது கால்களில் "இரண்டாவது இதயம்" ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இல்லை, இது ஒரு கட்டுக்கதை அல்ல: இது கெண்டைக்கால் தசைகளுக்கு (calf muscles) கொடுக்கப்பட்ட புனைப்பெயர், அதற்கான காரணம் மிகவும் சுவாரஸ்யமானது!
💪🩸 நாம் நடக்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது சாதாரணமாக நிற்கும்போது, இந்தத் தசைகள் சுருங்கி, ஈர்ப்பு விசையை எதிர்த்து, இரத்தத்தை இதயத்தை நோக்கி மேலே தள்ளும் ஒரு உண்மையான இயற்கை பம்ப் போல செயல்படுகின்றன.
🔁 இந்தச் செயல்முறை இதற்கு அவசியம்:
✔️ சிரை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்
✔️ கால்களில் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுத்தல்
✔️ வீக்கம், கனமான உணர்வு மற்றும் வெரிகோஸ் வெயின்களைக் குறைத்தல்
✔️ ஆழ் சிரை இரத்த உறைவு (deep venous thrombosis) அபாயத்தைக் குறைத்தல்
🛡️ இவையனைத்தும் தசைகள் மற்றும் சிரை வால்வுகள் (venous valves) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு நன்றி, இவை இரத்தம் மீண்டும் கீழே செல்வதைத் தடுக்கின்றன.
👉 அதனால்தான் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது நிற்பது தீங்கு விளைவிக்கும், அதேசமயம் வழக்கமான இயக்கம் - ஒரு எளிய நடைப்பயிற்சி கூட - இரத்த ஓட்ட மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
🚶‍♀️💓 நடைமுறையில்: நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் இதயத்திற்கு ஒரு பரிசு.
நடப்பது, அசைவது, நீட்டுவது... இவை எளிய செயல்கள், ஆனால் ஆரோக்கியத்திற்கு மிகவும் அடிப்படையானவை.
❤️ மறக்க வேண்டாம்: உங்கள் கால்களைப் பராமரிப்பது உங்கள் இதயத்தைப் பராமரிப்பதாகும். fans ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Highlights SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது Oddanchatram360, tamilnadu. MuslimPilgrims ODC Real estate

Big shout out to my newest top fans! 💎 SHISHIFA FOOT REFLEXOLOGY CENTRE Drop a comment to welcome them to our community,...
19/06/2025

Big shout out to my newest top fans! 💎 SHISHIFA FOOT REFLEXOLOGY CENTRE Drop a comment to welcome them to our community, @top fans

🌿🪴ஷிஃபா ஆயுர்வேத மூலிகை (வலி நிவாரண) தைலம் என்பது ஒரு பாரம்பரிய தைலம், ✅இது பல உடல் உபாதைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிற...
16/06/2025

🌿🪴ஷிஃபா ஆயுர்வேத மூலிகை (வலி நிவாரண) தைலம் என்பது ஒரு பாரம்பரிய தைலம், ✅இது பல உடல் உபாதைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.

இது ✅மூட்டு வலி, ✅மூக்கடைப்பு, ✅தலைவலி மற்றும் ✅தலை நீர் ஏற்றம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

👉பயன்படுத்தும் முறைகள்:
🦵🏽மூட்டு வலி:
✅மூட்டு வலி உள்ள இடத்தில் தைலத்தை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

🤧மூக்கடைப்பு:
✅சிறிது தைலத்தை விரல்களில் எடுத்து மூக்கின் உள்ளே உரிஞ்சி மூக்கின் மேல் தடவவும்.

💆🏽‍♂️தலைவலி:

✅நெற்றி,
✅பிடரி மற்றும் தலையின் பிற பகுதிகளில் தைலத்தை தடவி சிறிது நேரம் ஓய்வெடுக்கவும்.

💆🏻‍♂️தலை நீர் ஏற்றம்:

✅தலையில் நீர் ஏற்றம் இருந்தால் ஐந்து சொட்டு தைலம் போட்டு ஆவி பிடிக்கவும்.

✅ஷிஃபா ஆயுர்வேத மூலிகைதைலம் என்றால் என்ன?

✅ இது மிகவும் வீரியமான தைலம்.

✅உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்க உடனடி நிவாரணம் கிடைக்கும்.

✅100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து சளி, இளைப்பிருமல், ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

✅கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள், பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.

✅இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது.

✅எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.

✅கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

✅அவசியம் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய தைலம் ஷிஃபா ஆயுர்வேத மூலிகை தைலம் அவசியம்
ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் fans ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Highlights SHIFA FOOT REFLEXOLOGY CENTRE Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது Oddanchatram360, tamilnadu. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

 #ராஜா_ஆயுர்வேத_மூலிகை_பற்பொடி பற்கள் சொத்தை விழுவதை தடுக்கவும், பல் அசைவு, ஈறுவீக்கம், பல் கூசுதல், வாய் நாற்றம், ஈறுகள...
16/06/2025

#ராஜா_ஆயுர்வேத_மூலிகை_பற்பொடி
பற்கள் சொத்தை விழுவதை தடுக்கவும், பல் அசைவு, ஈறுவீக்கம், பல் கூசுதல், வாய் நாற்றம், ஈறுகளில் ரத்தம் வழிதல், ஆகிய பல் உபாதைகளில் இருந்து பற்களை பாதுகாத்து பளிச்சிடும் வென்மையுடனும் ஆரோக்கியமுடனும் திகழ இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட பற்பொடி ஈர்களின் மீது தேய்க்க சிறந்த பலனை பெறலாம்.

நவீன கால பற்ப்பசை பவுடர் அனைத்தும் தற்காலிக பலனைத் தான் கொடுக்கும் ஆனால் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட இந்த பற்பொடி சுகாதாரத்துடன் என்றென்றும் பற்களுக்கும் ஈறுகளுக்கும் நீடித்த உறுதியை தருவதில் எங்களின் பற்பொடி ராஜா என்பதால் இதன் பெயரும் "ராஜா" ஈறுகளில் மீது விரலால் தேய்த்துவர மேலும் சிறந்த பலனை பெறலாம் சிறு வயது முதல் உபயோகத்தவர்கள் பல் மருத்துவரிடம் செல்ல அவசியம் இல்லை வாழ்நாள் முழுவதும் உங்கள் பற்கள் உங்களை விட்டுப் பிரியாது.

32 பற்களையும் இழந்த பல்செட் உபயோகிப்பவர்கள் கூட ஈறுகளின் மீது தேய்த்து வர ஈறுகள் பலம் பெறும் விற்பனைக்காக கூறப்படும் வெறும் வார்த்தை ஜாலம் இல்லை ஒரு முறை உபயோகித்தால் உண்மை இதனை உணர்வீர்கள் ஈறுகளுக்கு தீமை விளைவிக்கும் ஃப்ளோரைடு கற்பொடி கலவாத மாறுபட்ட பற்பொடி ஆகும்

"விலையோ சிறிது" "பலனோ பெரிது" "பார்த்தால் எளிமை" "பலனை வலிமை"

#ராஜா_ஆயுர்வேத_மூலிகை_பற்பொடி
fans Highlights ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் SHIFA FOOT REFLEXOLOGY CENTRE Oddanchatram360, tamilnadu. Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

15/06/2025
*துத்தி*  -_-_-_-_-_-_- துத்தியை பார்பதற்கு சும்மா ஏதோ செடி மாதிரி இருந்தாலும், இது ஒரு மருத்துவ புதையல்!   இது என்னென்ன...
15/06/2025

*துத்தி* -_-_-_-_-_-_- துத்தியை பார்பதற்கு சும்மா ஏதோ செடி மாதிரி இருந்தாலும், இது ஒரு மருத்துவ புதையல்! இது என்னென்ன ஜாலம் பண்ணுதுன்னு பாருங்க *மூலநோய் (Piles) பிரச்சனைக்கு குட்பை சொல்லுங்க* ஆமாங்க! மூல நோயால வர்ற வலி, வீக்கம், ரத்தப் போக்குக்கு இது ஒரு அருமருந்து. துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தா, வலி பறந்து போயிடும்னு நம்ம பாட்டிங்க சொல்லுவாங்க. *மலச்சிக்கல் மாயம்* காலையில எழுந்ததும் காலை கடன்களை கழிப்பதில் காலையில் மலச்சிக்கல் என்றால் மாலை வரை மனச்சிக்கல் ஏற்படும் ப்ரிமோஷன் இல்லையென்றால் ப்ரமோஷன் கிடைப்பது அரியது மலம் கழிக்க ஒரே கஷ்டமா இருக்கா.... துத்திக்கீரையை பருப்போட சேர்த்து கடைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் எல்லாம் ஸ்மூத்தா போகும். *உடல் சூடு தணியும்!* இந்த வெயிலுக்கு உடம்பு ஒரே சூடா இருக்கா துத்திக்கு குளிர்ச்சி படுத்துற தன்மை இருக்கு. இதை சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, உடம்பு ஐஸ் மாதிரி கூல் ஆகிடும். *குடல் புண்ணை ஆற்றும்* நெஞ்சு எரிச்சல், வயித்துல புண்ணா கவலைப்படாதீங்க. துத்திக்கீரை கஷாயம் வச்சு குடிச்சா, குடல் புண்கள் சீக்கிரமா ஆறிவிடும். *எலும்புக்கு பலம்* சின்னதா எலும்பு முறிவு ஏற்பட்டா கூட, இதன் இலையை அரைச்சுப் பூசி கட்டுனா, சீக்கிரம் கூடிடும்னு சொல்றாங்க. என்ன ஒரு ஆச்சரியம்! இந்த செடியோட இலை காய் விதைன்னு எல்லாமே மருத்துவ குணமுள்ளதுதான். துத்திக் கொழுந்து இலையை அம்மியில் நன்றாக அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து தயிரில் கலந்து காலை ஒரு வேளை சுவைத்து சாப்பிட மூல நோய் ரத்த மூலம் சீழ் மூலம் போன்றவை நீங்கும் மேலும் சீதபேதி உடனே நிற்கும் துத்தி செடியின் வேரில் உள்ள மகத்துவம் மிகப்பெரிய அளப்பரிய இறை சக்தி மூலம் பாலை அல்வாவாக மாற்றும் சிறப்பு குணம் உண்டு இவை மூலச் சூடு வெட்டச்சூடு கனச்சூடு வெப்பச்சூடு நீர் சுருக்கு மலச்சுருக்கு உள் காந்தல் நோய் போன்ற அனைத்துத்திற்கும் அருமருந்து இந்த மாமருந்து நன்றி

*உடல் சூட்டை தணிக்கும் உணவு வகைகள்*  *உடற்சூட்டை தணிப்பவை*  எலுமிச்சை பழம், வெண்பூசணி,  பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, ப...
15/06/2025

*உடல் சூட்டை தணிக்கும் உணவு வகைகள்* *உடற்சூட்டை தணிப்பவை* எலுமிச்சை பழம், வெண்பூசணி, பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர் இவற்றை உண்டால் உடல் சூடு தண்ணியும். *பசியின்மை,* *ருசியின்மையைப் போக்குபவை* புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி இவற்றை உண்டால் பசி என்னை ருசியின்மையை போக்கும் *ரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கு* புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு, பசலைக்கீரை இவற்றை உண்டால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உண்டாகும் *மருந்தைகளை முறிக்கும் உணவுகள்* அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய் இவற்றை உண்டால் நாம் உண்ணுகின்ற மருந்தின் தன்மையை முறித்து விடும். *விஷத்தை நீக்கும் உணவுகள்* வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம் இவற்றை உண்டால் நம் உடலில் உணவு மூலம் சேர்கின்ற நச்சுக்களை முறிக்கும். *பித்தம் தணிப்பவை* சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை. இவற்றை உண்டால் பித்தத்தை தணிக்கும். *கண் நோய்கள் தீர* நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். கண்களுக்கு கீழே கடுக்காயை இழைத்து தடவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு கண் பார்வை நீங்கும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம். சித்தர்கள் நம்மை வழி நடத்தட்டும் மேலும் தொடர்ந்து பயணிப்போம் சித்த மருத்துவர் சாமி.சிவபெருமாள் சுகன்யா சித்த வைத்தியசாலை மடப்பட்டு நன்றி

15/06/2025

உயிரற்ற மினரல் 😢 வாட்டர்

15/06/2025

முதுகு வலி, முதுகு எலும்பு தேய்வு, சவ்வு விலகல் - அப்ரேசன் இல்லாமல் ஆயுர்வேத மசாஜ், பிசியோதெராபி சிகிட்சையில் குணமாக்குவது எப்படி என்று. சுதன் மருத்துவமனை தலைமை மருத்துவர் Dr.டேனியல் தேவசுதன்.M.D. (Hom). Gen.Med, உதவி பேராசிரியர், வழங்கிய விழிப்புணர்வு காணொலி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது
Credits: deva suthan

Address

Oddanchatram

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 6pm
Sunday 6am - 5pm

Telephone

+919943855060

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்:

Share