13/11/2025
சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ஜிப்மர் இரத்தவங்கி மற்றும் காமதேனு சாரிடிஸ் & NDSO இணைந்து உயிர்த்துளி பவுண்டேஷன் சார்பாக
*இரத்ததான முகாம்*
16 நவம்பர் 2025, மாலை 5 மணிமுதல் 8.30 மணிவரை காந்தி சிலை அருகில், கடற்கரை சாலை, புதுச்சேரி.
INITIATED BY
UYIRTHULI FOUNDATION
9894404632 | 9345459306 | 9943372011
9344628956 8608956916 | 9500000434