Pasumai Herbal Pharm

Pasumai Herbal Pharm இயற்கை மூலிகை மருந்துகள் கிடைக்குமி?

01/10/2023

Pasumai Mooligai Marunthagam, Panaikulam, Tel:7305848366

அதிமதுரம் உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்...
01/10/2023

அதிமதுரம்

உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வருகிறார்கள். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”.

அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். அதிமதுரம் பயன்கள் சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும். மூட்டுவலி பிரச்சனைகள் வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது.

அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும். சிறுநீரகங்கள் உடலில் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது. அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்கள் சொல்கிறது.க

28/03/2023

பெரும்பாலும் 35 வயதை கடந்தவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் உங்கள் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முக்கியம். இல்லையெனில், இது உயிருக்கு ஆபத்தான பல உடல்நல சிக்கலை ஏற்படுத்தலாம்.

உங்கள் ஆரோக்கியத்தில் மன அழுத்தமும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் மன அழுத்தத்திற்கு ஏற்ப இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் நீங்கள் கவனிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் பின்பற்றும் தவறான பழக்கம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகாரிக்கும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று பார்க்கலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த, நாம் சர்க்கரைக்கு மாற்றாகப் எதை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், சிலர் குறைவான சர்க்கரையைச் சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் பல நீரிழிவு நோயாளிகள் வழக்கமான சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளை உட்கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. இது உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

நாம் தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறோம். ஆனால், தூக்கம் நம் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. குறைவான நேரம் மட்டுமே தூங்குவது உங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை இன்சுலின் சரியாகப் பயன்படுத்தும் உடலின் திறனைத் தொந்தரவு செய்கிறது. எனவே, தினமும் சரியான நேரம் தூங்காமல் இருப்பது, உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும், பல உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

இரவில் வெகுநேரம் கழித்து உறங்கச் செல்வது, காலையில் வெகுநேரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தயாராகும் வேலைகளில் விரைந்து செல்வது என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. தற்போதுள்ள பிஸியான காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள். காலை உணவு நம் நாளை சுறுசுறுப்பாக மாற்ற உதவும். உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் ஏதாவது சாப்பிடுவது முக்கியம்.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் மற்றும் ஜாக

28/03/2023

Pasumai Mooligai Marunthagam
Panaikulam,
Ramanathapuram.

பசுமை மூலிகை மருந்தகம்     நாட்டு மருந்து கடை    பனைக்குளம்-623522        செல்: 7305848366
14/08/2022

பசுமை மூலிகை மருந்தகம்
நாட்டு மருந்து கடை
பனைக்குளம்-623522
செல்: 7305848366

PASUMAI HERBAL PHARMPANAIKULAM 📱 7305848366RAMANATHAPURAM - 623522
03/11/2021

PASUMAI HERBAL PHARM
PANAIKULAM 📱 7305848366
RAMANATHAPURAM - 623522

Take inhalation of Herbal steamExpel the coronavirusPasumai Herbal PharmPanaikulam 📱 7305848366
15/05/2021

Take inhalation of Herbal steam
Expel the coronavirus
Pasumai Herbal Pharm
Panaikulam 📱 7305848366

PASUMAI HERBAL PHARMPANAIKULAM 📱 7305848366
09/05/2021

PASUMAI HERBAL PHARM
PANAIKULAM 📱 7305848366

30/04/2021
24/04/2021

நமது உடலில் எதிர்ப்பு சக்தி Immune power அதிகரிக்க தேவையான மூலிகைகள் சொல்லப்படுகிறது
பசுமை மூலிகை மருந்தகம்
பனைக்குளம் 📱 7305848366

13/04/2021

رمضان مبارك
كل عام وانت بخير
PASUMAI HERBAL PHARM
PANAIKULAM 📱 7305848366

Address

9/1625, Shop No 9, Asma Complex, Near Bus Stand, Panaikulam
Ramanathapuram
623522

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 9:30am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Friday 9:30am - 9pm
Saturday 9:30am - 9pm

Telephone

+917305848366

Alerts

Be the first to know and let us send you an email when Pasumai Herbal Pharm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pasumai Herbal Pharm:

Share