Rainbow Marachekku Oil

Rainbow Marachekku Oil World Class Pure Marachekku Cooking Oils It is one of the safest oil for cooking. Go Organic,
Stay Healthy!

World Class Pure Marachekku Cooking Oils

Our organic Sesame and Ground nut oil are made from organically chosen seeds, extracted through cold press process and are hygienically packed.

15/06/2018
26/04/2018
ரோஜா மலர் தேன்(குல்கந்து) என்றால் என்ன ?பன்னீர் ரோஜா  [ பூச்சி கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்க்கை விவசாய முறையில் விளைவ...
20/04/2018

ரோஜா மலர் தேன்(குல்கந்து) என்றால் என்ன ?

பன்னீர் ரோஜா [ பூச்சி கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்க்கை விவசாய முறையில் விளைவிக்கப் பட்டது] இதழ்களை சுத்தமான ஒரிஜினல் தேனில் முறையாக கலப்ப்பது தான் ரோஜா மலர் தேன் எனப்படும்.

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ;

1. இதயத்திற்கு ஏற்றது
ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.

2.ஆண்மை பெருக்கி
குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

3.பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).

4.மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

5.வயிற்று பிரச்சனை
குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறைக்க உதவுகிறது. இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண் மற்றும் வயிறு வீக்கம் குறைக்க உதவுகிறது.

6.மேலும் சில பயன்கள்,

அரிப்பு, கொதிப்பு, கொப்புளங்கள், சுருக்கங்கள், முகப்பரு மற்றும் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

இது உங்களுக்கு வயதான தோற்றம் வராமல் செய்கிறது.

இது குறைவான அல்லது பலவீனமான விந்தணுக்கள் உள்ள ஆண்களில் விந்து குறைபாடுகளை சரிசெய்கிறது.

இது சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கத்தை குறைக்கிறது. வெளியே செல்லும் முன் 2 தேக்கரண்டி குல்கந்து சாப்பிடுங்க.

சாப்பிடும் முறை ;

இரவு தூங்கும் முன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிக பிரச்சனைகள் இருக்கும் பச்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.

தொடர்புக்கு
ரெயின்போ மரச்செக்கு எண்ணைய்
2/1343-1 பிலால் நகர்
பெரியபட்டனம் - 623 523
இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்புக்கு
அலைபேசி - 82 20 11 99 25

எங்களிடம்  நாட்டுப் பசு மாடு நெய் மற்றும் எருமை மாடு நெய்யும் கிடைக்கும்தொடர்புக்குரெயின்போ மரச்செக்கு எண்ணைய்2/1343-1 ப...
19/04/2018

எங்களிடம் நாட்டுப் பசு மாடு நெய் மற்றும் எருமை மாடு நெய்யும் கிடைக்கும்

தொடர்புக்கு
ரெயின்போ மரச்செக்கு எண்ணைய்
2/1343-1 பிலால் நகர்
பெரியபட்டனம் 623 523
இராமநதபுரம் மாவட்டம்

அலைபேசி & வாட்ஸ் அப்
82 20 11 99 25

ஒரிஜினல் முருங்கை  தேன்  :-முருங்கை தோட்டத்தில் தேனி பெட்டிகளை நிறுவி சுத்தமான முருங்கைத் தேனை விற்பனை செய்கிறோம்.இதில் ...
19/04/2018

ஒரிஜினல் முருங்கை தேன் :-

முருங்கை தோட்டத்தில் தேனி பெட்டிகளை நிறுவி சுத்தமான முருங்கைத் தேனை விற்பனை செய்கிறோம்.

இதில் எந்த செயற்கையூட்டியும் சேர்க்கப்படவில்லை...

முருங்கைத் தேனின் பயன்கள்:-

1. இல்லற வாழ்வு சிறக்க முருங்கைதேன் முக்கிய பங்கு ஆற்றுகிறது....

2.ஆண்களுக்கு நீண்ட பலத்தை அளிக்கிறது,

3.விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது,

4.பெண்களின் கர்ப்பபை யை பலபடுத்தி குழந்தை பேறு அளிக்கிறது...

தேன்நிலவு:-

தேன் நிலவு என்ற பெயர் வர காரணமே திருமணமான தம்பதியருக்கு பாலுடன் சேர்த்து தேனையும் கலந்து கொடுப்பதனால் தான்....
பின் நாற்களில் அந்த பழக்கம் வழக்கொளிந்து விட்டது...
அதனால் இன்று குழந்தைபேறுயின்மை அதிகரித்து விட்டது..

சாப்பிடும் முறை:

தினமும் காலை மாலை 2 ஸ்பூன் தேன், பாலுடன் கலந்து உணவிற்கு முன் சாப்பிடுவது சிறந்தது..
இதனுடன் அத்திபழ தேனும் கலந்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும்.

தொடர்புக்கு
ரெயின்போ மரச்செக்கு எண்ணைய்
2/1343-1 பிலால் நகர்
பெரியபட்டனம் - 623 523
இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்புக்கு
அலைபேசி - 82 20 11 99 25

18/04/2018

சர்க்கரை நோய் (sugar) தீர்க்கும் நாவல் தேன்


இன்று நம் அனைவரையும் கவலைக்கும் பயத்திற்கும் உள்ளாக்கியிருக்கும் நோய் சக்கரைவியாதி நோய் இதை இயற்க்கை முறையில் எடுக்கப்பட்ட நாவல் தேன் மூலம் சரி செய்யலாம் .

நாவல் தேன் ( jamun honey) எடுக்கும் முறை:

நாவல் மரம் பூ பூக்கும் சீசனில் 2000 க்கும் அதிகமான தேனி பெட்டிக்களை நிறுவி நாவல் மரங்களில் இருந்து மட்டும் இயற்கை முறையில் எடுக்கும் தேன்

இதில் 80% நாவல் பூக்களின் தேன் கலந்திருக்கும், தேன், பூக்களுக்கு ஏற்ப நிறம், சுவை, மணம் மாறுபடும். நாவல் தேன் சற்று துவர்ப்பு தன்மையுடன் இருக்கும்.

நாவல் தேனின் பயன்கள்:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் காலை மாலை இந்த வகை தேனை உண்டு வந்தால் விரைவில் இரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

மூன்று மாதம் தொடர்ந்து நாவல் தேனை உண்டு வந்தால் மூட்டு வலி குணமாகும், மற்றும் சிறுநீரக நோய், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

சாப்பிடும் முறை

தினமும் காலை மாலை 2 ஸ்பூன் தேனுடன் நெல்லி பொடி 1/2 ஸ்பூன் கலந்து நாவால் சுவைத்து சாப்பிட வேண்டும்.

தொடர்புக்கு
ரெயின்போ மரச்செக்கு எண்ணைய்
2/1343-1 பிலால் நகர்
பெரியபட்டனம் - 623 523
இராமநாதபுரம் மாவட்டம்

அலைபேசி - 82 20 11 99 25

17/04/2018

எங்களிடம் சுத்தமான இயற்கை
தேன் கலப்படம் இல்லாமல் கிடைக்கும்.

:: அக்மார்க் பண்ணைத்தேன் - சுத்தமான பண்ணைத் தேன்.

:: மலைத்தேன் - மருத்துவ குணமுள்ளது.

:: கொம்புத் தேன் - குழந்தைகள் சாப்பிட ஏற்றது... நரம்பு தளர்ச்சி நீங்கும்..

:: முருங்கை தேன் - ஆண் பெண் தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்தது,
மலட்டு தன்மையை போக்க வல்லது...

:: நாவல் தேன் - சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது...

:: துளசித் தேன் - நாள்பட்ட இருமல், ஜலதோஷம், சளிகளுக்கு உகந்தது...,

:: இலவங்கப் பட்டைதேன் - தேவையற்ற கொழுப்புகள், உடல் எடை குறைக்க உகந்தது...,

:: குல்கந் தேன் - மல்ச்சிக்கல், உடல் சூட்டை குறைக்க, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது

:: நெல்லித் தேன் - இதய நோயாளிகளுக்கு உகந்தது...

இன்னும் பல வகை தேன்கள் கிடைக்கும்.
இதில் எந்த செயற்கையூட்டியும் சேர்க்கப்படவில்லை..

தொடர்புக்கு:-
ரெயின்போ மரச்செக்கு எண்ணைய்
2/1343-1 பிலால் நகர்,
பெரியபட்டணம்.
இராமநதபுரம் மாவட்டம்

அலைபேசி மற்றும் வாட்ஸ் அப்
82 20 11 99 25

04/04/2018

இன்று முதல்

ரெயின்போ நிலையத்தில்

:- நன்னாரி சர்பத்

பிரஸ் மில்க்கில் செய்பவை:

:- நன்னாரி பால்
:- மேங்கோ பால்
:- பிஸ்தா பால்
:- சாக்லேட் பால்
:- ரோஸ் மில்க்

:- இளநீர் சர்பத்
:- நொங்கு பால்

:- காக்டைல்ஸ்
:- பிரஸ் ஜூஸ்
:- லஸ்ஸி
:- மில்க் ஷேக்
:- கோல்ட் காஃபி (Cold Coffee)
:- கோல்ட் டீ (Cold Tea)

:- மிண்ட் ஜூஸ்
:- லெமன் சோடா

கிடைக்கும்..

ரெயின்போ மரச்செக்கு எண்ணைய்
2/1343-1 பிலால் நகர்,
பெரியபட்டணம்.
இராமநதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு : 82 20 11 99 25

Address

Ramanathapuram
623523

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow Marachekku Oil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rainbow Marachekku Oil:

Share