08/09/2016
ஆணிகால் இது நரம்புக் கழிவுகளால் வருவது. அக்ரஹாரம் மூலிகையின் வேரை எழுமிச்சை பழத்தில் சொருகி வைத்து வேர் நன்கு அழுகிய பின் அதை வழித்து வைத்துக்கொண்டு தினந்தோறும் தடவி வர நல்ல பலன் கிட்டும். இம்மூலிகை தெரியாதவர்கள் அம்மாம்பச்சரிசி மூலிகை செடியை அதன் தண்டு பகுதியை உடைத்தால் வரும் பாலை தடவி வர நல்ல பலன் கிட்டும். மேலும் விபரங்களுக்கு 9443182537. மேலும் மூட்டு வலி, குடிபோதை மறக்க. கிட்னி கல் (மூன்று நாள் மருந்தில்)கரைத்து வெளியேற்றலாம். இருதய. அறுவை சிகிச்சையில்லாமலேயே சரி படுத்தலாம்.