Rishi Training Center

Rishi Training Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rishi Training Center, Alternative & holistic health service, Tirunelveli.

🌿 Transform Knowledge into Practical Skills! 🌟
"Our programs are uniquely designed to equip participants with both in-depth knowledge and hands-on skills, ensuring success in real-world situations."

23/06/2025

🌟 Ultimate Meditation Retreat – Kodaikanal 2025 🌟
🌿 8 Days of Healing, Learning & Inner Transformation 🌿
✨ 5 Days Online + 3 Days Residential at Zen Resort ✨

📍 Venue: ZEN RESORT, Kodaikanal – Nature’s Serene Sanctuary
📅 Retreat Dates: August 8, 9 & 10 (Fri–Sun)
💻 Online Sessions: August 1–5 | 🕗 8:00 PM – 9:00 PM on Zoom
💰 All-Inclusive Fee: ₹10,000 only (Online training, food & shared stay)

📲 Booking & GPay: 8903216987
🔗 Secure your spot today – Limited seats only!

🧘‍♂️ What’s Included:
✅ 5 Days Online Training: Foundations, Symbol Work, Pre-attunement Prep

✅ 3-Day In-Person Retreat in Kodaikanal

✅ Reiki Level 1, 2 & 3 Attunements

✅ Angel Meditations & Energy Work

✅ Access to 100+ Sacred Reiki Symbols

✅ Course Manual, Angel Picture & Pendulum

✅ Certified Reiki Levels 1–3 Certificate

🏠 Accommodation (Aug 8–10):
✅ Clean, Comfortable Shared Rooms

🔒 Private Room Available: Add ₹2,500

🛬 Early Arrival (Aug 7) Available on Request

🍽️ Meals Included (All 3 Days):
🥗 Nutritious Veg Breakfast, Lunch, Tea & Snacks

🕰️ Residential Retreat Schedule:
📖 Day 1 (Aug 8): 9:00 AM – 10:00 PM

🌅 Day 2 (Aug 9): 6:00 AM – 10:00 PM

🌄 Day 3 (Aug 10): 6:00 AM – 3:00 PM (Closing Ceremony)

🌌 Retreat Highlights:
🌀 Deep Guided Meditations

🌿 Nature Walks & Silent Reflection

👼 Angelic Energy Activation

🔯 Advanced Symbol Practice

🎓 Reiki Certification (Levels 1–3)

🎒 What to Bring:
Comfortable clothing

Yoga mat, water bottle, shawl

Personal toiletries & journal

🙋 Who Can Join:
✅ Open to Everyone – No Reiki experience needed
🧘‍♀️ Beginners & Advanced Healers Welcome

📩 How to Book:
1️⃣ GPay ₹10,000 to 8903216987
2️⃣ WhatsApp your name & payment screenshot to the same number
3️⃣ Receive Zoom link, course materials & packing checklist

🔁 Refund Policy:
❌ No Refunds

🔄 Date Transfer Allowed with 7 Days’ Notice

⭐ Why Choose Us?
✔️ 1000+ Participants Trained
✔️ 50+ Retreats Successfully Hosted
🎥 Watch Testimonials & Past Retreats: youtube.com/

📢 Important:
🔐 Only 100% Pre-Booked Participants Allowed
⚠️ Seats Fill Fast – Book Early!
📞 Call / WhatsApp: 8903216987
💸 GPay for Payment: 8903216987

14/06/2025

*பஞ்சபூத மருத்துவம்*

1.நுரையீரல்>>>காற்று
2.கல்லீரல்>>>>>விண்
3.மண்ணீரல்>>>நிலம்
4.இருதயம்>>>> நெருப்பு
5.சிறுநீரகம்>>>நீர்
இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும்

1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>> பெருங்குடல்

2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை

3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை

4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல்

5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர்

ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும்.

1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு கண்.

2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு வாய்.

3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு மூக்கு.

4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உறுப்பு நாக்கு.

5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு காது.

1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும்.

2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும்.

3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு கார சுவை பிடிக்கும்.

4 இருதயம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும்.

5.சிறுநீரகம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு உப்பு சுவை பிடிக்கும்.

அறுசுவையும் சமநிலையில் இருந்தால் ராஜ உறுப்புகள் சீராக இயங்கும். பற்றாக்குறையாக இருந்தாலும் இந்த ராஜ உறுப்புகள் நோயை உண்டாக்கும்.

1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்

2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. இந்த கவலைப்படுபவர்கள் பசி இல்லாமல் இருக்கும்போது சாப்பிடுவார்கள்.

3.நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.

4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.

5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.

இருதயத்திலிருந்து ஆற்றல் மண்ணீரலுக்கு செல்லும்.
மண்ணீரலிருந்து ஆற்றல் நுரையீரலுக்கு செல்லும்.
நுரையீரலிலிருந்து ஆற்றல் சிறுநீரகத்திற்கு செல்லும்.
சிறுநீரகத்திலிருந்து ஆற்றல் கல்லீரலுக்கு செல்லும். கல்லீரலிலிருந்து ஆற்றல் இருதயத்திற்கு செல்லும்.

நோய் தோன்றுவது மனதில்,
அது தேங்குவது உயிர் ஆற்றலில்,
அங்கிருந்து தான் உறுப்புகளுக்கு வெளியாகிறது
மனம்உயிர் உடல் என சரி செய்வது தான் பஞ்சபூத மருத்துவம்.

மனதை சரி செய்தால் உயிர் சரியாகும். உயிர் சரியானால் உறுப்புகள் சரியாகும் என்பது ஹோமியோபதி மருத்துவம்

உயிரையும் மனதையும் விட்டு
விட்டு உடலில் உள்ள உறுப்புகளுக்கு மற்றும் வைத்தியம் செய்வது ஆங்கில மருத்துவம் இதனால் பயனில்லை.

மருத்துவம் என்பது மனதை சரி செய்து அதன் மூலம் உயிரை சரி செய்து அதன் மூலம் உடலில் உள்ள உறுப்புகளை சரி செய்வதால் நோய் குணமாவது தான் மருத்துவம்.

*மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..!*

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்..குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்தப் சூழலுக்கு ஏற்ப படைத்திருக் கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன்
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...

வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,
வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.

நோய்கள் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..

ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.

விளைவு..?

தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம், அவற்றுக்கு உண்மையான
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்
நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று
எதையோ குடித்து,
எதையோ புகைத்து, எதையோ மென்று
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும்
அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.

காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன

பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.

விஷம் அவை..

இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்
காணலாம்..

தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு
வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்
நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிழிவு முதல் ஏகப்பட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல்
சிசேரியன் என மறுபுறம்.

மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது

இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...
என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம்.

மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்
ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

*அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து... இயற்கையை போற்றுவோம் - இனிமையான வாழ்வை பெறுவோம்.✍🏼🌹

03/06/2025

30/05/2025

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
================================
April 15, 2019 (ப.ப)

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். இதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டுபிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்.
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
👍 நன்றி 🙏

https://youtu.be/lZfYHraZHdU
28/05/2025

https://youtu.be/lZfYHraZHdU

🙏 Watch this heartfelt testimonial by Mr. Muthu Ramesh, who shares his life-changing experience with Prof. K. Sethu Subramanian (Rudhra Rishi) during the Os...

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் போது அதன் விலை ரூபாய் இருபது.மலைப்பிரதேச ஹோட்டல்களில் அதன்...
23/05/2025

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் போது அதன் விலை ரூபாய் இருபது.

மலைப்பிரதேச ஹோட்டல்களில் அதன் விலை ரூபாய் நாற்பது.

விமான நிலையத்தில் அதனுடைய விலை ரூபாய் நூற்றி ஐம்பது.

அதே பாட்டில்,

அதே பிராண்டு,

ஆனால் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலை.

ஒவ்வொரு இடமும் அந்த தண்ணீர் பாட்டிலுக்கு ஒவ்வொரு விதமான மதிப்பை நிர்ணயம் செய்கிறது.

அதனால் ...

ஒரு இடத்தில் நாம் மதிப்பற்றவராக உணருவுமேயானால்,

நமக்கு உண்டான மதிப்பை பெற வேண்டும் எனில்...

நம் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இது ஒரு அழகான மற்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட சிந்தனை!

அந்த ஒரு தண்ணீர் பாட்டிலின் மதிப்பை போல்,
ஒரே நபரின் மதிப்பும் இடத்துக்கு ஏற்ப மாறலாம் —
அவன் யார் என்பதைவிட,
அவன் எங்கு இருக்கிறார் என்பதே சில சமயங்களில் முக்கியம் ஆகிறது.

இது வாழ்க்கையின் முக்கியமான பாடமாக உள்ளது:

"நீங்கள் மதிப்பற்றவராக உணருகிறீர்களேனில், நீங்கள் மதிப்பற்றவர் அல்ல. நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள்."

உணர்வு மாற்ற வேண்டுமெனில், இடம் மாற்றுங்கள்.
மதிப்பிடப்பட விரும்புகிறீர்களேனில், மதிப்பிடும் இடங்களைத் தேடுங்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பைனரி எண் வரிசையில் *பிரபஞ்ச* *இரகசியம்* - *நிகோலா* *டெஸ்லா* (கணிதம்)இந்த நட்சத்திரம் சின்னம் உலகெங்கிலும் உள்ள மதங்கள் ...
23/05/2025

பைனரி எண் வரிசையில் *பிரபஞ்ச* *இரகசியம்* - *நிகோலா* *டெஸ்லா* (கணிதம்)

இந்த நட்சத்திரம் சின்னம் உலகெங்கிலும் உள்ள மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் காணப்படுகிறது,

இது சொல்லும் பிரபஞ்ச இரகசியத்தை வெளிப்படுத்தியவர் நிகோலா டெஸ்லா

இது ஸ்டார் *டெட்ராஹெட்ரான்* என்று அழைக்கப்படுகிறது.

எண் 9 என்பது படைப்பிற்கு அடித்தளமாக உள்ளது மற்றும் சமச்சீர்மையை வெளிப்படுத்துகிறது.

இரட்டை வரிசையின் இந்த ஒற்றை இலக்கங்கள் ஒவ்வொரு 6 இலக்கங்களும் மீண்டும் மீண்டும் வருவதைக் கவனிப்பதன் மூலம்: 1-2-4-8-7-5 என்ற அழியாத எண்களை காணலாம்

நாம் இதை 9-புள்ளி வட்டத்தில் இணைப்போம் கண்ணாடியைப் பிரதிபலிக்கும் ஒரு வடிவம் வெளிப்படும்

இந்த பைனரி வரிசையில் 1-2-4-8-7-5 இல் காணாமல் போன எண்கள் 3-6-9 இது மற்றொரு பிரபஞ்சம்.

மேல் *முக்கோணம்* 147 என்ற உலகளாவிய எண்ணைக் கொண்டுள்ளது.

கீழே உலகளாவிய எண் 852 உள்ளது.

147 = 12 (3) ஆல்பா
852 = 15 (6) ஒமேகா
999 = 27 (9)

உங்கள் சக்கரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் ஆற்றல் மற்றும் அதிர்வின் அடிப்படையில் ஒரு அதிர்வெண்ணைக் கொண்டுள்ளன, மேலும் அவை ஒமேகா எண்களுக்குள் மறைந்திருப்பதைக் காணலாம்.

174 (3)
285 (6)
396 (9) - ரூட் ( *மூலாதாரம்* )
417 (3) - சாக்ரல் ( *சுவாதிஸ்டானம்* )
528 (6) - சோலார் பிளெக்ஸஸ் ( *மணிபூரகம்* )
639 (9) - இதயம் ( *அநாகதம்* )
741 (3) - தொண்டை ( *விசுத்தி* )
852 (6) - மூன்றாவது கண் ( *ஆக்ஞை* )
963 (9) - கிரீடம் ( *சகஸ்ராரம்* )

பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால் ஆற்றல், அதிர்வு மற்றும் அதிர்வெண் பற்றி சிந்திக்க வேண்டும்

மேலும் பிரபஞ்சத்தின் திறவுகோல்கள் 3,6 மற்றும் 9 என்று டெஸ்லா கூறியுள்ளார்

எல்லாம் இணைக்கப்பட்டுள்ளது.
(3 முக்கண்/ நெ ற்றிக்கண்- சிவனின் ஒளி வெளிபாடு.
6 ஆறுமுகன் தோற்றம்
9 சக்தி / வேல்)

"மூன்று, ஆறு மற்றும் ஒன்பது (369) ஆகியவற்றின் மகத்துவத்தை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் பிரபஞ்சத்திற்கு ஒரு திறவுகோலை வைத்திருப்பீர்கள்." ~ *நிகோலா* *டெஸ்லா* .

🌑 Roasted Black Oil – Ancient Trick to Tackle Greys!Tired of spotting grey strands? Here’s a time-tested natural remedy ...
22/05/2025

🌑 Roasted Black Oil – Ancient Trick to Tackle Greys!

Tired of spotting grey strands? Here’s a time-tested natural remedy to help darken hair gradually—no chemicals needed!

🧪 Ingredients:

1/2 cup coconut or castor oil
1 tbsp black sesame seeds
1 tbsp kalonji (black cumin)
1 tsp clove powder
1 sliced onion

🔥 How to Make:

Heat the oil in a pan.
Add all ingredients.
Roast on low flame until everything turns deep brown (but not burnt).
Cool the mixture, strain, and store in a clean glass jar.

💆‍♀️ How to Use:

Gently massage onto the scalp 2–3 times a week.
Leave overnight or for at least 1 hour before washing off.

⚠️ Tips & Safety:

Always do a patch test before full application.
Avoid using on irritated or wounded scalp.
Stay consistent—visible results appear in 4–6 weeks!

This simple, powerful blend taps into ancient wisdom for naturally vibrant hair. 🌿



 #பணம்  நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவர்கள் தெரியுமா..?உங்களுக்கு.. என் அனுபவத்துல சொல்லுறேன் க...
19/05/2025

#பணம் நம்மிடம் இல்லை என்றால்
உறவினர்கள் நம்மை எவ்வாறு
நடத்துவர்கள் தெரியுமா..?
உங்களுக்கு..
என் அனுபவத்துல சொல்லுறேன்

கொஞ்சம் கூட நம்மள மனுஷங்களா மதிக்கவே மாட்டாங்க...

அவங்க தேவைக்கு நம்மள பயன்படுத்திவாங்க.....

அவங்க வீட்டுல ஒரு நல்லது கெட்டது நடந்தாலும் நமக்கு யாரோ சொல்லி தான் தெரிய வரும்....

முக்கியபம் மா நம்ம வீட்டுக்கு வருவதை கம்மி பண்ணுவாங்க....

ரெண்டு வார்த்தை அதையும் அளந்து அளவா பேசுவாங்க....

அறிவுரை அடை மழையா பொழிவாங்க....

பணம் இல்லாவிட்டால் ஒரு நாள் பொழுதை கழிக்க முடியாது...

மளிகை பொருட்கள் குழந்தைகள் படிப்பு
அன்றாடம் செலவு,போக்குவரத்து, டாக்டர்
பில் முதற்கொண்டு பணம் வேண்டும்....

பணம் இல்லை என்றால் உங்கள் தன்மானம் அழிந்து விடும்...உங்கள் வாழ்கை துணை கூட உங்களை மதிக்க மாட்டார்கள்......

பணம் இல்லை என்றால் செத்த பிணம் தான்......

உயிராற்ற பணத்திற்கு இருக்கும் மதிப்பு கூட உயிருள்ள மனிதனுக்கு இருப்பது இல்லை....🥲🥲🥲🥲😪😥😥😥😥😢

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! ஊர் ஊராக சுற்றாதே உன...
17/05/2025

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..!

ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!

ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!

உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகி விடும்..!

புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!

ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!

ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே...!

அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!

உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!

உன் உள் குடும்பம் உன் உடலே!

அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!

ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை...!

காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!

உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே பூஜை..!

உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..!

உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!

ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!

ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!

ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே...!

ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!

ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!

அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!

பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

தியானம் நம் மனதோடு பேச செய்யும்.

ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.

அதை தேடு...!!

இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...

"தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்" என்று கூறியுள்ளார்...

மனிதனின் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் நான்கு ஹார்மோன்கள் மிக முக்கியமாக செல்வாக்கு செலுத்துகின்றன. அவைகளாவன;1- Endorphins...
30/04/2025

மனிதனின் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் நான்கு ஹார்மோன்கள் மிக முக்கியமாக செல்வாக்கு செலுத்துகின்றன.

அவைகளாவன;
1- Endorphins 🥰
2- Dopamine 🥰
3- Serotonin 🥰
4- Oxytocin 🥰

🥰 எண்டோர்பின்
நாம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது
விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நாம் கொடுத்த முயற்சிக்கு ஈடாக நமது உடல் இந்த ஹார்மோனை சுரக்கிறது. அதனால் தான் உடற்பயிற்சி செய்த பிறகு நாம் ஒரு வகை மகிழ்ச்சியை உணர்கிறோம். மேலும் சிரிப்பும் எண்டோர்பின்களை சுரக்க ஒரு சிறந்த வழியாகும்.

எண்டோர்பின் ஹோர்மோன் நமக்குக் கிடைக்க, நாம் அன்றாடம் 30 நிமிட உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கான விஷயங்களைப் பார்த்து மகிழ்வது அவசியமாகும்.

🥰 டோபமைன்
நாம் நம் வாழ்க்கை என்ற தொடர் பயணத்தில், நம்மில் ஒவ்வொருவரும்
பெரியதாகவோ , சிறியதாகவொ ஏதாவது ஒன்றை சாதிக்கிறோம். இத்தகைய சாதனைகளை நாம் உணரும் போது நமது உடல் டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கிறது. நாம் செய்யும் பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள் கிடைக்கும் போது இந்த ஹார்மோன் சுரந்து நமக்கு மகிழ்ச்சியை உண்டு பன்னுகிறது.

இதனால்தான் வீடுகளில் பணி புரியும் பல இல்லத்தரசிகள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதற்குக் இந்த ஹார்மோன் சுரக்காமை காரணமாகும். ஏனென்றால் அவர்கள் நாளாந்தம் செய்யும் பணிகள் மற்றும் முயற்சிகளுக்காக சரியான பாராட்டுக்கள் கிடைக்காததால் இந்த ஹார்மோன் அரிதாகவே அவர்களிடம் சுரக்கின்றது.

🥰 செரோடோனின்
இந்த ஹார்மோனானது நாம் பிறர் நலம்
நாடும் போதும், அவர்களுக்காக நம்மால் முடிந்த உபகாரங்களை செய்யும்போதும் சுரக்கிறது. இதனால்தான் நம் இயற்கை உலகுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள ஏதாவது ஒன்றை செய்து முடிப்பதோடு மனமகிழ்ச்சியை உணர்கிறோம்.

அதனால்தான் நாம் பிறருக்குக் ஏதாவது ஒன்று கற்றுக் கொடுக்கும் போது அல்லது ஷோசியல் மீடியாவில் ஏதாவது பயனுள்ள ஒரு பதிவை பகிரும் போது அல்லது ஒருவருக்கு ஏதாவது உதவிக் கரம் நீட்டும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

4 ஆக்ஸிடாஸின்🥰
இந்த ஹார்மோனானது நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்தித்து, ​​கைகுலுக்கும் போது,அல்லது அவர்களை ​​கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் சுரந்து வந்து மகிழ்ச்சி தருகிறது. அதனால்தான் நாம் வீட்டில் நம் மனைவியை, மற்றும் குழந்தைகளை அன்பாக கட்டிப்பிடித்து அரவணைக்கும் போது அலாதி மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலே உள்ளவற்றின் சுருக்கம்:

🎴 எண்டோர்பின் ஹார்மோன் கிடைக்க நாங்கள் தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்தாக வேண்டும்.

🎴 டோபமைன் ஹார்மோன் கிடைக்க ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது சிறிய சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும்.

🎴 செரோடோன் ஹார்மோன் கிடைக்க ஏதாவது ஒரு வகையில் நாம் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

🎴 ஆக்ஸிடாசின் ஹார்மோன் கிடைக்க மனைவி, குழந்தைகளை அன்பாக
அரவணைக்க வேண்டும்.

என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகள் 🌺💗

🌟 Unlock Your True Potential! 🌟Balance Your Chakras at Rishi Multidimension Spiritual Training Center, 🧘‍♂️✨Join our pow...
27/04/2025

🌟 Unlock Your True Potential! 🌟
Balance Your Chakras at Rishi Multidimension Spiritual Training Center, 🧘‍♂️✨

Join our powerful FREE Masterclass with

📞 Prof. K. Sethu Subramanian – 8903216987

Dive deep into chakra healing, energy alignment, and spiritual awakening. 🔥

✅ Realign your energy
✅ Heal naturally
✅ Find inner peace

🔔 Important Instructions for Participants 🔔
Rishi Multidimension Spiritual Training Center

📅 Start Date: May 5, 2025
🕓 Login Time: 4:45 AM
🕔 Class Starts: 5:00 AM Sharp
📍 Platform: Zoom

✅ Please check your Zoom connection one day before the class.
✅ Strictly no entry after 5:00 AM.
✅ 7 continuous days of classes — do not miss any session.
✅ Mandatory Registration:
📲 WhatsApp your name to 8903216987
🔗 Zoom link and password will be sent 30 minutes before each class.

Let's align energies together and grow in spirit! 🌟

🔵 Register Now – Spaces are limited!

Address

Tirunelveli

Website

https://www.facebook.com/multidimensionalspiritualgrowths/about

Alerts

Be the first to know and let us send you an email when Rishi Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share