
04/07/2025
உண்மையான அக்மார்க் வீரன் என்றால் அது இந்த சதீஷ்வரன் தான்!!
தன்னோடு பணிபுரியும் சக ஊழியனை அடிப்பது போலீஸ்காரர்கள் தான் என்று நன்றாக தெரிந்திருந்தும் தைரியமாக எதற்கும் பயப்படாமல் வீடியோ எடுத்து,
அதை மீடியாவில் கொடுத்து,
அதையே கோர்ட்டிலும் கொடுத்து தான் நேராக பார்த்தையும் வீடியோ எடுத்ததையும் சாட்சியாக பதிவு செய்திருக்கிறார்...!
காவல்துறைக்கு எதிராக
அவர்களுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், லோக்கல் ரௌடிகள், MLA க்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ஒட்டுமொத்த தமிழக அரசும் அதன் முதலமைச்சரே கூட எதிரணியில் நிற்கும் போது
உயிரே போனாலும் பரவாயில்லை என்று தைரியமாக நியாயத்தின் பக்கம் நிற்கும் இந்த மாவீரனை பாராட்டாமல் இருக்க முடியாது..!
அவருடைய எந்த ஆபத்தும் வராமல், தவறு செய்த அத்தனை பேரும் தண்டிப்படவேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுகிறேன்!
🙏