28/05/2025
ஒருவனை கடவுள் உயர்த்த
நினைத்தால் முதலில் துண்டு
துண்டுகளாக உடைப்பாராம்!!
உடைத்தார்!! உயர்த்தியும் விட்டார்!!
ஆனால் உடைந்த துண்டுகளை
ஒன்றுசேர்க்க மறந்துவிட்டார்!
இன்னும், சிதறிக் கிடக்கும்
துண்டுகளாக என் வாழ்க்கை!!