மூலிகை நன்மை

மூலிகை நன்மை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மூலிகை நன்மை, Hospital, vellore, Vellore.

🌿👌உலகின் முதன்மையான தொன்மையான தலைசிறந்த மருத்துவம் ஆகிய நமது தமிழ் மண்ணுக்கே உரிய மருத்துவம் சித்தமருத்துவம் உலகெங்கும் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையிலும் இம் மருத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே தலையாய நோக்கம்உடல் வலிமையடைய, குழந்தை செல்வம் பெற்று

👉  #ஆணுறுப்பு நன்றாக விறைப்பு ஏற்படவும்,போகம் நீடிக்கவும் சித்தர்கள் காட்டிய அற்புத முறை👌👌 #அத்திப்பழம் லேகியம் ஆண்மைகுற...
20/11/2025

👉 #ஆணுறுப்பு நன்றாக விறைப்பு ஏற்படவும்,போகம் நீடிக்கவும் சித்தர்கள் காட்டிய அற்புத முறை👌👌
#அத்திப்பழம் லேகியம் ஆண்மைகுறைவிற்கு தயாரித்தேன்
🌿👌அத்திபழம்
🌿👌அரசம் பழம்
🌿👌ஆலம் பழம்
🌿👌எள்ளு – 50 கிராம்
🌿👌மதனகாமப்பூ– 50 கிராம்
🌿👌அதிமதுரம்–50 கிராம்
🌿👌ஓரிதழ் தாமரை–50 கிராம்
🌿👌துத்தி – 50 கிராம்
🌿👌அம்மான் பச்சரிசி – 50 கிராம்
🌿👌புளியாரை இலைச் சூரணம் – 100 கிராம்
🌿👌கடுக்காய் சூரணம் – 50 கிராம்
🌿👌தான்றிக்காய் சூரணம் – 50 கிராம்
🌿👌வால்மிளகு சூரணம் – 25 கிராம்
🌿👌சிறுநாகப்பூ சூரணம் – 25 கிராம்
🌿👌லவங்கபத்திரி- 25 கிராம்
🌿👌லவங்கப்பட்டை 25 -கிராம்
🌿👌தாமரை கிழங்கு -25 கிராம்
🌿👌ஆவாரம் பிசின் 25 கிராம்
🌿👌முருங்கை பிசின் 25 கிராம்
🌿👌கருவேலம் பிசின் 25 கிராம்
🌿👌சோம்பு 60 கிராம்
🌿👌சுத்தி பாதாம் பருப்பு 100 கிராம்
🌿👌வாலுளுவை விதை 25 கிராம்
🌿👌குங்குமப்பூ5 கிராம்
🌿👌ஜாதிக்காய் 25 கிராம்நாட்டு பசும்பால் ,சர்க்கரை 2 கிலோ சுத்தமான தேனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து தேனில் நுரை நீக்கிய பின் முதலில் அரைத்து வைத்துள்ள அத்திபழம், பேரீச்சையை கலந்து பின்னர் மேற்கண்ட சூரணத்தையும் கொட்டிக் கிளறி பத்திரப்படுத்தவும்.
காலை , இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட எப்பேர்ப்பட்ட உடல் பலவீனமும் தீரும், இளைஞர்களைப் பெரிதும் பாதிக்கும் தூக்கத்தில் விந்து கழிதலை உடன் நீக்கும். உடல் தேறும், விந்து வளப்படும்...
🌿பயன்:-
தினமும் இந்த மூலிகை மருந்தை
உட்கொள்வதின்மூலம் :
🌿விந்து அதிகமாகிறது
🌿தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
🌿விந்தணுக்கள் அதிகமாகிறது
🌿உடல் வசீகரம் ஆகிறது
🌿ஆண்மை அதிகமாகிறது
🌿நரம்பத்தளர்ச்சி நீங்கும்
🌿குழந்தை பாக்கியம் பெறலாம்
🌿சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , நாளில் நல்ல பலன் கிடைக்கும்,சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , 15 days நல்ல பலன் கிடைக்கும், அகத்தியர் மருத்துவ மையம், 9047225560 என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.
அனைவரும் சாப்பிடலாம்.,1 முதல் 2 மாதம் வரை எடுக்க வேண்டும்.
நீங்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்SIDDHA HEALTH CARE:Call Or Whatsapp..9047225560..,Special ++மருந்து விலை 4500 ஆகும்

 #கட்டிபிடித்த உடனே  #விந்து வெளியேறுபவர்களுக்கு💪  #நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் லேகியம் அற்புத முலிகை மாத்திரை💪தெண்ணம்...
17/11/2025

#கட்டிபிடித்த உடனே #விந்து வெளியேறுபவர்களுக்கு
💪 #நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் லேகியம் அற்புத முலிகை மாத்திரை💪
தெண்ணம் பாலை பூ
பூனைக்காலி
ஆடுதிண்ணாபாலை விதை
மதனகாம பூ
தண்ணீர் விட்டான்
நாட்டு அமுக்கிரா கிழங்கு
நிலைபணை
பூமிசக்கரை
ஜாதிக்காய்
ஜாதிபதிரி
பாதம் பிசின்
முருங்கை பிசின்
கருவேலம் பிசின்
ஆலம் விதை
அரசம் விதை
அத்தி விதை
நத்தை சூரி விதை
நீர்முள்ளி விதை
கடுக்காய்
நெல்லி
தான்றிக்காய்
சுக்கு
இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து இவைகள் அனைத்தையும் தனித்தனியே இடித்துச் சூரணம் செய்து வைத்துகொண்டு
கருப்பட்டி 1 கிலோ எடுத்து பாகு காய்ச்சி பாகு பதத்தில்
மேற்படி சரக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும்
கிளறி இறக்கி மிதமான சூட்டில் 750 மில்லி நெய் சேர்த்து இறக்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு
இதிலிருந்து காலை மாலை இருவேளை 3கிராம் அளவு சாப்பிட்டு பசும்பால்
அருந்தி வர
ஆண்மை வீரியம் பெரும் விந்து முந்துதல் பிரச்சனை தீர்ந்து தாம்பத்திய நேரம் நீடிக்கும் உயிர் அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்..
தினமும் இந்த மூலிகை மருந்தை உட்கொள்வதின்மூலம் :
💪விந்து அதிகமாகிறது
💪தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
💪விந்தணுக்கள் அதிகமாகிறது
💪உடல் வசீகரம் ஆகிறது
💪ஆண்மை அதிகமாகிறது
💪நரம்பத்தளர்ச்சி நீங்கும்
💪குழந்தை பாக்கியம் பெறலாம்
மருந்து பெற்றுக்கொள்ளும் முறை:
மருந்தை நீங்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம், 24 மணி நேரத்துக்குள் மருந்து உங்கள் முகவரிக்கு வந்து சேந்துவிடும், 1 முதல் 2 மாதம் வரை எடுக்க வேண்டும்.....SIDDHA HEALTH CARE:Call Or Whatsapp..9047225560..மருந்து விலை 4500 ஆகும்...

தூக்கத்தில் விந்து கழிதல்💪நீங்க திராட்சை லேகியம்💪...உங்களுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும் முகம் பளபளக்கும் தேக புஷ்...
12/11/2025

தூக்கத்தில் விந்து கழிதல்💪நீங்க திராட்சை லேகியம்💪...
உங்களுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும் முகம் பளபளக்கும் தேக புஷ்டி ஆகும் கிடைக்கும் . உடல் வலிமையடைய, குழந்தை செல்வம் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெற👶 💪.💪ஆண்மை அதிகரிக்கும் தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
எள் – 100 கிராம்
கசகசா – 50 கிராம்
பாதாம் பருப்பு – 50 கிராம்
பிஸ்தாபருப்பு – 50 கிராம்
முந்திப் பருப்பு – 50 கிராம்
பூசணி விதை – 50 கிராம்
பாதாம் பிசின் – 50 கிராம்
அமுக்கரா – 50 கிராம்
நெல்லிக்கனி - 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
நாகப்பூ,– 50 கிராம்
முருங்கை விதை,– 50 கிராம்
முருங்கை பூ,– 50 கிராம்
பூனைகாலி விதை,– 50 கிராம்
அரசு விதை,– 50 கிராம்
நெருஞ்சில் விதை,– 50 கிராம்
ஆவாரம் விதை,– 50 கிராம்
தாராவிதை,– 50 கிராம்
நீர்நள்ளி விதை,– 50 கிராம்
அத்தி விதை,– 50 கிராம்
ஆலு விதை,– 50 கிராம்
பூமி சர்க்கரை கிழங்கு ,– 50 கிராம்
நிலப்பனை ,– 50 கிராம்
நன்னாரி,– 50 கிராம்
மதனகாமப்பூ,– 50 கிராம்
தேற்றான் சூரணம்,– 50 கிராம்
2 கிலோ சுத்தமான தேனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து தேனில் நுரை நீக்கிய பின் முதலில் அரைத்து வைத்துள்ள திராட்சை, பேரீச்சையை கலந்து பின்னர் மேற்கண்ட சூரணத்தையும் கொட்டிக் கிளறி பத்திரப்படுத்தவும்.
காலை , இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட எப்பேர்ப்பட்ட உடல் பலவீனமும் தீரும், இளைஞர்களைப் பெரிதும் பாதிக்கும் தூக்கத்தில் விந்து கழிதலை உடன் நீக்கும். உடல் தேறும், விந்து வளப்படும்...
🌿பயன்:-
தினமும் இந்த மூலிகை மருந்தை
உட்கொள்வதின்மூலம் :
🌿விந்து அதிகமாகிறது
🌿தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
🌿விந்தணுக்கள் அதிகமாகிறது
🌿உடல் வசீகரம் ஆகிறது
🌿ஆண்மை அதிகமாகிறது
🌿நரம்பத்தளர்ச்சி நீங்கும்
🌿குழந்தை பாக்கியம் பெறலாம்
🌿சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , நாளில் நல்ல பலன் கிடைக்கும்,சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , 15 days நல்ல பலன் கிடைக்கும், அகத்தியர் மருத்துவ மையம், 9047225560 என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.
அனைவரும் சாப்பிடலாம்.,1 முதல் 2 மாதம் வரை எடுக்க வேண்டும்.
நீங்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்SIDDHA HEALTH CARE:Call Or Whatsapp..9047225560..,Special ++மருந்து விலை 4500 ஆகும்

💪💪ஆண்மை அதிகரிக்கும் லேகியம்💪உடல் வலிமையடைய, குழந்தை செல்வம் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெற👶 💪...  #அமுக்கரா_ஜீவ_வருண_கூட்டு...
07/11/2025

💪💪ஆண்மை அதிகரிக்கும் லேகியம்💪
உடல் வலிமையடைய, குழந்தை செல்வம் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெற👶 💪... #அமுக்கரா_ஜீவ_வருண_கூட்டு_சூரணம்_இலேகியம்
தரமான கீழ்கண்ட மூலிகைகளால் முறையாக சுத்தி செய்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது.
முருங்கை விதை,
முருங்கை பூ,
பூனைகாலி விதை,
அரசு விதை,
நெருஞ்சில் விதை,
ஆவாரம் விதை,
தாராவிதை,
நீர்நள்ளி விதை,
அத்தி விதை,
ஆலு விதை,
பூமி சர்க்கரை கிழங்கு ,
நிலப்பனை ,
நன்னாரி,
மதனகாமப்பூ,
தேற்றான் சூரணம்,
பாதாம் பருப்பு,
சுக்கு,
மிளகு,
திற்பிலி,
நெல்லிக்காய்,
தான்றிக்காய்,
ஜாதிக்காய்,
பத்திரி,
கிராம்பு,
சதகுப்பை,
இந்துப்பு,
சிறு
நாகப்பூ,
அடை பொதியன்,
கச கசா,
அரத்தை,
அக்கரா,
நயம் ஏலரி,
சந்தணம்,
பால்காயம்,
கிஸ் மிஸ் பழம்,
அமுக்கூரம்,
கடுக்காய்,
தேன்,
பசு நெய் ,
நயம் சர்க்கரை.அத்தி அரச முருங்கை விதைகள் போன்ற அதி உன்னத 60 க்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்ட இந்த " #அமுக்கரா_ஜீவ_வருண_கூட்டு_சூரணம்_இலேகியம்" ஆகும்.
🌿பயன்:-
தினமும் இந்த மூலிகை மருந்தை
உட்கொள்வதின்மூலம் :
🌿விந்து அதிகமாகிறது
🌿தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
🌿விந்தணுக்கள் அதிகமாகிறது
🌿உடல் வசீகரம் ஆகிறது
🌿ஆண்மை அதிகமாகிறது
🌿நரம்பத்தளர்ச்சி நீங்கும்
🌿குழந்தை பாக்கியம் பெறலாம்
🌿சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , நாளில் நல்ல பலன் கிடைக்கும்,சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , 15 days நல்ல பலன் கிடைக்கும், அகத்தியர் மருத்துவ மையம், 9047225560 என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.
அனைவரும் சாப்பிடலாம்.,1 முதல் 2 மாதம் வரை எடுக்க வேண்டும்.
நீங்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்SIDDHA HEALTH CARE:Call Or Whatsapp..9047225560..,Special ++மருந்து விலை 4500 ஆகும்

💪.நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, 💪உடலுறவில் முழு இன்பம்💪 பெற, , அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்க...
06/11/2025

💪.நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, 💪உடலுறவில் முழு இன்பம்💪 பெற, , அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், , உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக வரும் பிரச்சினைகள்‬:‬
💪தாம்பத்ய பலத்திற்கு.
தே.பொருட்கள்
சுத்தி செய்த கிராம்பு-----10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்--10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி ---10 கிராம்.
புரசம் பிசின் -------------10 கிராம்
பாதாம் பருப்பு.------------10 கிராம்
சாரப் பருப்பு---------------10கிராம் முந்திரிப்பருப்பு.-----------10 கிராம்
நெல்லிப்பருப்பு.------------10 கிராம்
ஜாதிக்காய்.----------------10 கிராம்
லவங்கம்.-----------------10 கிராம்
லவங்கபட்டை,------------10 கிராம்
ஏலம்.,---------------------10 கிராம்
அதிமதுரம்,----------------10 கிராம்
அக்ர காரம்,----------------10 கிராம்
கோஷ்டம்,-----------------10 கிராம்
சந்தனத் தூள்,--------------10 கிராம்
பூனைக்காலிவித்து.--------10 கிராம்
முருங்கை வித்து.----------10 கிராம்
பூமி சர்க்கரைக்கிழங்கு.-----10 கிராம்
அமுக்கரான் கிழங்கு,-------10 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு,-10 கிராம்
நிலப்பனை கிழங்கு,--------10 கிராம்
அத்தி வித்து,---------------10 கிராம்
அரச வித்து,----------------10 கிராம்
ஆலம் வித்து,--------------10 கிராம்
நீர்முள்ளி விதை,----------10 கிராம்
நத்தைச்சூரிவிதை.---------10கிராம்
அனைத்தையும் வெய்யிலில் உலர்த்திப் பொடித்து செய்து சேமித்து வைத்துக் கொண்டு காலை மாலை மூன்று கிராம் உண்டு பசும் பால் குடிக்க நல்ல பலன் தரும்.......மருந்து பெற்றுக்கொள்ளும் முறை:
மருந்தை நீங்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம், 24 மணி நேரத்துக்குள் மருந்து உங்கள் முகவரிக்கு வந்து சேந்துவிடும், 1 முதல் 2 மாதம் வரை எடுக்க வேண்டும்.....SIDDHA HEALTH CARE:Call Or Whatsapp..9047225560..மருந்து விலை 4500 ஆகும்...

தாதுபுஷ்டி லேகியம்:-நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத முலிகை மாத்திரை:கடையில் வாங்கும் பொருட்கள்1. சாலாமிசிரி2. குமஸ்...
30/10/2025

தாதுபுஷ்டி லேகியம்:-நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத முலிகை மாத்திரை:
கடையில் வாங்கும் பொருட்கள்
1. சாலாமிசிரி
2. குமஸ்ததி
3. பாதாம் பருப்பு
4. அரரூட் பருப்பு
5. ஆலம் விதை
6. தாமரை விதை
7. சின்ன வெங்காய விதை
8. வாகைப் பிசின்
9. ஆவாரம் பிசின்
10. இலவம் பிசின்
11. கருவேலம் பிசின்
12. சீந்தில் சர்க்கரை
13. அதி மதுரம்
14. சாரப் பருப்ப
15. ஜப்சா விதை
16. நீர்முள்ளி விதை
17. கடலை மாவு
18. திப்பிலி
19. வலம்புரிக்காய்
20. ஜாதிக்காய்
21. யானை திப்பிலி
22. ஜாதி பத்திரி
23. சிறுதிப்பிலி
24. கிராம்பு
25. அக்ரகாரம்
26. சித்தரத்தை
27. நயம் சாம்பிராணி
28. வால்மிளகு
29. முருங்கை பிசின்
30. பாதாம் பிசின்
31. வேப்பம்பிசின்
32. கூகைநீர்
33. சிசகாகப்பூ
34. நிலப்பினை கிழங்கு
35. பூமி சர்க்கரை கிழங்கு
36. சீன அமுக்கரா
37. மாசிக்காய்
38. மதனப்பூ
39. ரோஜாப்பூ
40. கோஸ்டம்
41. பெரங்சீரகம்
42. செண்பக மொட்டு
43. திராட்சை
44. முந்திரி பருப்பு
45. கசகசா
46. மூங்கில் உப்பு
47. தக்கோலம்
48. மாதளம் ஓடு
49. பச்சை கற்பூரம்
50. பிஸ்தா
51. இஸ்கோல் அரிசி
52. முள்ளங்கி விதை
53. சீரகம்
54. முருங்கை பூ
55. வெள்ளரி விதை
56. பேரிச்சம் காய் (4 மடங்கு )
57. முருங்கை விதை ( 2 மடங்கு)
58. குங்குமப்பூ உசிளம்
59. கருஞ்சீரகம்
60. முருங்கை பிஞ்சு-50 எண்ணம்
61. எள்ளு
62. உளுந்து
63. இலவன்வித்து
64. இந்துப்பு
65. கடுக்காப்பூ
66. இலுப்பைபூ
67. நெருஞ்சில் பருப்பு
68. தண்ணீர்விட்டான்
69. சத்திராச்சாணை
70. குராசானிவோமம்
71. சிறுதேக்கு
72. செங்கழுநீர்பூ
73. சீந்தில் தண்டு
74. ஆவாரை
75. சிறுகாஞ்சோரி
76. சுக்கு
77. கசகசா
78. கானப்பயிறு
79. அத்திப்பழம்
ஞான மணியாம் விந்து நாதம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் 50 கிராம் வாங்குகிறோம் என்றால் பேரிச்சம்பழம் (4 மடங்கு ) அதாவது 200 கிராம். முருங்கைவிதை (2 மடங்கு ) அதாவது 100 கிராம் வாங்க வேண்டும். இந்த அனைத்து சரக்குகளையும் நன்கு காயவைத்து இடித்து பொடிசெய்து திரியடிபிராமாணம் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் பசும்பாலில் சாப்பிட வேண்டும். (மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிட வேண்டும் )
( திரியடிபிராமாணம் என்பது ஆழ்காட்டிவிரல், பெருவிரல், நடுவிரல் இம் மூன்று விரல்களால் அள்ளும் அளவு திரியடிபிராமாணம் ஆகும். அதே போல் சமூலம் என்பது ஒரு செடியின் வேர், தண்டு, இலை, பூ , காய், கனி இவையனைத்தும் சேர்த்ததே சமூலம் ஆகும்). மருந்து சாப்பிட ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 20 நாள் வரை கணவன் மனைவி ஒன்று சேரக்கூடாது. மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் மதுரையில் கீழமாசி வீதியில் தேரடியில் தேருக்கு எதிரில் இரத்தினசெட்டியார் கடையில் அனைத்து பெருட்களும் கிடைக்கும். இதை விட ஆண்களுக்கு சிறந்த மருந்து இருக்காது என்று நம்புகிறோம். ஆகையால் இதை அனைவரும் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பது எங்களுக்கு சந்தோஷம். (சர்க்கரை வியாதிக்காரர்கள், இருதய நோய்க்கார்கள் சாப்பிடக்கூடாது...SIDDHA HEALTH CARE:9047225560..மருந்து விலை 4500 ஆகும்

SIDDHA HEALTH CARE:9047225560....மன்மத.லேகியம்நாட்டு அமுக்கிரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாமிசிரி, நீர்முள்ளி...
29/10/2025

SIDDHA HEALTH CARE:9047225560....
மன்மத.லேகியம்
நாட்டு அமுக்கிரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாமிசிரி, நீர்முள்ளி விதை ,பூனைக்காலி விதை, முருங்கை விதை, தாமரை விதை, ஆவாரை விதை, ஏலம், இலவங்கப்பட்டை, உதிர கட்டை ,அதிமதுரம், மிளகு , ஜாதிக்காய் ,கடுக்காய், தோல் நெல்லிவற்றல் ,கூகை நீர் ,சிறுநாகப்பூ, இரத்தின புருஷ், நிலக்கடம்பு ,கட்டுக்கொடி இலை, முருங்கை பிசின் கல்மதம் ,பரங்கிப்பட்டை ,வாய்விடங்கம் ,தான்றிக்காய் தோல், சாதி பத்திரி ,திப்பிலி சுக்கு, மதனகாமப்பூ ,மாசிக்காய் ,கிராம்பு ,திராட்சை எல் ,ஆளிவிதை ,வெட்பாலை விதை ,தேற்றான் விதை ,அத்திப்பழம், பூமி சர்க்கரை கிழங்கு ,பால் கிழங்கு, பருத்திக்கொட்டை, பிஸ்தா பருப்பு ,பிஸ்தா, பருப்பு அக்ரூட் பருப்பு பாதாம் பருப்பு ,வெள்ளரி விதை ,பூசணி ,தண்ணீர் விட்டான் கிழங்கு , நாட்டு பசும்பால் ,சர்க்கரை நாட்டு பசு நெய் மலைத்தேன் 54 சரக்குகளை இவை அனைத்தும் குரு அருளால் முறைப்படி சுத்தி செய்து முறையான பக்குவத்தில் செய்வதே மன்மத லேகியம் இது மருந்து அல்ல இது ஊட்டச்சத்து உணவே
தீரும் குறைபாடு எழுச்சித்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, உயிர் அணுக்கள் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல், உணர்வுகள் வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
மூலிகை மருந்துகளால் மட்டுமே இதனை சரிசெய்யவியலும் நரம்பு தளர்ச்சியை போக்கும் அதிகப்படுத்தி அணுக்கள் எண்ணிக்கைக் கெட்டிப்படுத்தும் உங்களுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும் முகம் பளபளக்கும் தேக புஷ்டி ஆகும் கிடைக்கும் .
சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , நல்ல பலன் கிடைக்கும்,
100% guaranty.

SIDDHA HEALTH CARE:9047225560அன்பு கலந்த வணக்கங்கள்வாழ்வுக்கு பயனுள்ளதாக ..நமது தயாரிப்பானவலம் வர காத்திருக்கிறது. உங்கள...
17/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
அன்பு கலந்த வணக்கங்கள்
வாழ்வுக்கு பயனுள்ளதாக ..நமது தயாரிப்பான
வலம் வர காத்திருக்கிறது. உங்கள் நலங் கருதி:
🦆 #மணத்தக்காளிக் கீரைச் சூரணம்

தேவையான பொருட்கள்:

நிழலில் உலர்த்திய
மணத்தக்காளிக் கீரை - அரைகிலோ

மிளகு - 10 கிராம்

சீரகம் - 20 கிராம்

சோம்பு - 30 கிராம்

*செய்முறை:-

மேற்சொன்ன அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

மணத்தக்காளிக் கீரையை தொடர்ந்து சமையலில் சேர்க்க இயலாதவர்கள் இதை இயற்கை உணவாகக்கொள்ளலாம்.

காலையிலும், இரவு சாப்பாட்டுக்கு முன்னும் இந்தச் சூரணத்தைச் சாப்பிட்டு வரவும்.

*பயன்கள்:-

கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பலப்படும். அல்சர் போன்ற குடல் நோய்கள், நீரிழிவு, வாய்வுக் கோளாறுகள், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏சீந்தில்சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் த...
16/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
சீந்தில்
சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். இதன் கொடியை அறுத்து விட்டாலும் பட்டு போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் தன்மையுடையது.
சீந்திலுக்கு அமிர்தவல்லி,
சோமவல்லி,அமிர்தை,
குண்டலி,அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு.‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில்,கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயரும்,அமிர்தம் என்றால்‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற பொருளில்
‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது.இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.
பெண்களை அதிகமாக தாக்கக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். சீந்தில் கொடிகளை நன்றாக காயவைத்து பொடி செய்து காலை மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து. சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும்.
சித்த மருத்துவத்தில்
சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்)
கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிக்கப்படுகிறது.அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருத்துவ தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பல்வேறு நோய்களுக்கு பயன்படுகிறது.
மேலும்,இது சிறு கசப்பு தன்மையைக்கொண்டது
குறிப்பாக சித்தர் பாடல் ஒன்றை
கவனியுங்கள்.
"சித்தி வல்லி சிறுகைப்பாஞ்
தீர்க்கு சமயக் காந்தரதங்
காந்துஞ் சுரங்கள் விக்கல் விஷங்
காமலை யையு மேகவெட்டை
சாந்த மாகும் வாதரத்த
தோஷந் திரிதோஷ முந்தவிற்கும்
வாய்ந்த பசிதீ வனமாக்கும்
வல்லி யமுத வல்லியிதே"
திரும்வியாதிகள்
💥இந்த மூலிகை சாயம், சுரம், காமலை,
💥விக்கல், மேகவட்டை,
போன்ற நோய்களையும்,
💥கடி விஷங்கள்,
💥வாத இரத்த தோஷத்தையும்,
💥முத்தொடங்களை நீக்கி
💥நல்ல பசியை தூண்டும்
என்கிறது
இந்த பாடல்.
அடுத்த
பதிவில் வேற ஒரு மூலிகையை பற்றி தெரிந்துகொள்வோம்
நன்றி.🙏
நன்றி 🙏
☘️💐நலமுடன் வாழ வாழ்த்துக்கள்💐☘️

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்ஆண்களின் விந்தணுக்களில்...
15/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின் விந்தணுக்களில் அளவு(Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக(Seminal fluid) வெளியேறும்.
விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்புக்கள் சாதாரணமான முறையிலே தொழிற்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு சுக்கிலப் பாயம் வெளியேறலாம்.சுக்கிலப் பாயம் வெளியேறும் அனைவரிலும் விந்துகளின் அளவு போதுமானதாக இருக்கும் என்றில்லை.
ஆகவே குழந்தை உருவாகுவது பிற்போகும் சந்தர்ப்பத்தில் ஆண்களின் சுக்கிலப் பாயம் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்துகளின் வீரியத் தன்மை கணக்கடுக்கப் பட வேண்டும்.
விந்துகளின் வீரியத்தன்மை பிரதானமாக மூன்று விதங்களில் கணக்கெடுக்கப்படும்.
1.விந்துகளின் எண்ணிக்கை -
சாதாரணமாக 1மில்லி லீடர் சுக்கிலப் பாயத்தில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்
2.விந்துகளின் முன்னோக்கி அசையும் தன்மை (active motile)
மொத்தமாக உள்ள விந்துகளில் .குறைந்தது 50 வீதமானவை இந்தத் த்னமையைக் கொண்டிருக்க வேண்டும்
3.விந்துகளின் உருவ அமைப்பு(Morphology)
மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 30 வீதமானவை சரியான உருவ அமைப்பில் இருக்க வேண்டும்
இயல்பான விந்து எண்ணிக்கை
ஒவ்வொரு விந்தணு வெளியேற்றத்தின் போதும் 1 முதல் 5 மி.லிட்டர் வரையில் மாறுபடுகின்றன. மேலும் விந்து எண்ணிக்கை ஒரு மி.மீ.க்கு 20-150 மில்லியன் வரையிலாக மாறுபடுகின்றன. அதில் 60 சதவிகித விந்தணுக்களாவது சரியான வடிவம் பெற்று, முன்னோக்கி ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்கும்
குறிப்பு :
இந்த பிரச்சனைகளில் ஏதேனும் தங்களுக்கு இருந்தால் சித்த மருதுவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
இதற்கான தீர்வுகளும் மருந்துகளும் எங்களிடம் உள்ளது::9047225560

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏 #புங்கன்மரம்இந்த மரம் குபேரனுக்கு உரிய மரம் இந்த மரத்தை வளர்த்து...
14/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
#புங்கன்மரம்
இந்த மரம் குபேரனுக்கு உரிய மரம் இந்த மரத்தை வளர்த்து அதன் நிழலில் அமர்ந்து சில நிமிடங்கள் இருந்தாலே ...
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தெரியும் ..

இதன் பூக்கள் பார்பதற்கு மல்லிகை போன்றே இருக்கும் இதன் மணம் உங்கள் மன கவலை மன குழப்பம் இருந்தால் இதன் பூக்கள் உங்களை அதன் பிரச்சினையில் இருந்து விடுபட வைக்கும்..
இது குபேரன் வசிக்கும் மரம் என்பதால் அழியாத செல்வத்தை அள்ளித் தரும் என்று சொல்லப்படுகிறது...
ஆக காலை எழுந்தவுடன் புங்கை பார்த்தால் செல்வம் பெருகும் என்பார்கள்...
இது கிரகங்களில் சூரியனுக்கு உரிய மரமாகும் ஜாதகத்தில் சூரியன் வீக்கா இருந்தால் இந்த மரத்தை வளர்த்து வரலாம்...
இந்த மரம் குளிர்ச்சியான நிழலையும் ஆக்சிஜனையும் சுத்தமான காற்றையும் தரக்கூடிய முதன்மையான மரம்..
இதன் பட்டையை இடித்து நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து குடித்து வர மூலம் குணமாகும்..‌
இதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் தீராத கை கால் வலி குணமாகும்‌‌...
இதன் இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் சேர்த்து கருப்பட்டி சேர்த்து டீ மாதிரி குடிக்கலாம் இதனால் ஈரல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகள் நீங்கும்..
இதன் குச்சிகளை கொண்டு பல் துவக்கலாம் பல் உறுதியாகும்..
இதன் விதைகள் மூலம் எடுக்கப்படும் குழி தையலத்தை முறைப்படி பயன் படுத்தி வந்தால் நரை திரை மூப்பு நீக்கும்..
இதன் பூக்களை உலர்த்தி பொடி செய்து பசு நெய் விட்டு வறுத்து காலை மாலை வெறும் வயிற்றில் கால் ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி சரியாகும் அதனால் ஏற்பட்ட புண் குணமாகும்..‌
இதன் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வர திருமண தடை நீக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்டு நாக தோஷம் நீங்கும் முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் இந்த விளக்கு வழிபாடு அதிகாலை செய்வது சிறப்பு..
மழையை ஈர்க்கும் தன்மை கொண்டது
இது வறட்சியான இடங்களிலும் நன்கு வளரும் கால நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும்...
உங்களுக்கு ஏசி செலவு குறைய வேண்டுமா இந்த மரத்தை வீட்டின் முன் வளர்த்து வரலாம்...
இந்த மரம் உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உரியது அவர்கள் வீட்டில் அல்லது கோவில்களில் நட்டு நீர் விட்டு வர அவர்கள் கர்ம வினை நீங்கும் ஜாதகத்தில் உள்ள கெடுபலன்கள் குறையும்...
இந்த மரத்தை நம்மால் முடிந்த அளவு நட்டு வளர்ப்போம் நன்றி...
போஸ்ட் பிடித்து இருந்தால் லைக் அன்ட் ஷேர் பன்னுங்க நன்றி

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏சிறுநீர்க்கடுப்பு நீங்க:-தே.பொருட்கள்..ஆவாரம்பூ – 50 கிராம்தூதுவள...
13/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
சிறுநீர்க்கடுப்பு நீங்க:-

தே.பொருட்கள்..
ஆவாரம்பூ – 50 கிராம்
தூதுவளைப்பூ - 50 கிராம்
சரக்கொன்றைப்பூ - 50 கிராம்
வெந்தாமரைப்பூ - 50 கிராம்
முருங்கைப்பூ - 50 கிராம்

ஆகியவற்றைப் பொடித்து சலித்துக் கொள்ளவும்.

தினசரி இரவு உணவுக்குபின் 1 ஸ்பூன் எடுத்து பால் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட விந்து நஷ்டம், உடல் பலவீனம், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல், வெட்டைச் சூடு ஆகியவை நீங்கும்.

Address

Vellore
Vellore

Alerts

Be the first to know and let us send you an email when மூலிகை நன்மை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category