
26/07/2025
பிரியாவிடை நிகழ்வு.......................................................................................................................
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைதியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் Dr M.T. Ibrahim ( MO OPD & PCU) அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு வெளி நோயாளர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில் வைத்திய அத்யட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்களின் தலைமையில் இன்று 2025.07.26 ம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வில் Dr. A.R.M. ஹாரீஸ் (DMS), Dr A.L. பாறூக் (MO/ Planning), வைத்தியர்கள், U.L. ஜவாஹிர் ( Accountant), T. குமுதினி (AO), தாதிய பரிபாலகி, வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கொண்டனர்.
இதன்போது ஓய்வு பெற்றுச்செல்லும் Dr M.T. Ibrahim அவர்களுக்கு அதிதிகள், உத்தியோகத்தர்களால் அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.