
03/10/2025
ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாகவும் கல்பிட்டி புதுக்குடியிருப்பு ஏ.ஜீ.ஏ. முகாமை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்களான அப்துல் மஜீத் சமூனு உம்மா ஆகியோரின் மகன் காதர்கனி அவர்கள் காலமானார்கள்.
அன்னார் உலிதா அவர்களின் அன்புக்கணவரும்,நுஸ்பான், றிஸ்பான் ,நுஸ்பியா, ரிஸ்பியா, நிஸா ஆகியோரின் அன்புத்தந்தையும்,நைசர், ஸஹ்ரான்,பஸ்ரியா, முபஸ்ஸிரா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸா அல்லாஹ் இன்று 3/10/2025 வெள்ளி மாலை 4:00 மணியளவில் கல்பிட்டி பெரியபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் .
மகன்
க.நுஸ்பான்.