Janaza Announcement - Srilanka

Janaza Announcement - Srilanka janaaza announcement - Srilanka
(1)

ஜனாஷா அறிவித்தல்கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமற்போன மீனவர் ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் என...
27/11/2025

ஜனாஷா அறிவித்தல்
கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமற்போன மீனவர் ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் என்பவரின் ஜனாஷா கல்மடு கடல் பிரதேசத்தில் வைத்து சற்றுமுன் கண்டெடுக்கப்பட்டு தற்போது வாழைசேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனது குடும்பத்திற்காக உழைக்கச் சென்ற சகோதரர் இறைவனின் நாட்டம் ஜனாஷாவாக திரும்பியுள்ளார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அவர் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்க வேண்டும் என அவருக்காக இறவனிடம் பிரார்த்திப்போம்.

தகவல்
அனர்த்த அவசர உதவிச்சேவை கல்குடா டைவர்ஸ்

சாய்ந்தமருது   ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன், அவரின் மனைவி தஸ்மி, பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ்  ஆகியோரே இன்று (27...
27/11/2025

சாய்ந்தமருது ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன், அவரின் மனைவி தஸ்மி, பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ் ஆகியோரே இன்று (27-11-2025) வாகனம் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மரணித்தவர்கள்.

இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்

அவர்களின் மண்ணரை வாழ்வு, சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்போம். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை வழங்கட்டும்.

இது சீரற்ற காலநிலை நிலவும் காலம். பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் செயற்படுவோம்.

Ceylon Janaza Service..Please support this work
20/11/2025

Ceylon Janaza Service..
Please support this work

கல்பிட்டியை சேர்ந்த சம்சுதீன் காலமானார்
15/11/2025

கல்பிட்டியை சேர்ந்த சம்சுதீன் காலமானார்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் (AMH) முன்னாள் வைத்திய அத்தியட்சகரும் (MS), முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார...
14/11/2025

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் (AMH) முன்னாள் வைத்திய அத்தியட்சகரும் (MS), முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான (RDHS) Dr. நஸீர் அவர்கள் காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து அன்னாருடைய நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்!

May Almighty Allah forgive his sins and accept his good deeds! Aameen!

ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாகவும் கல்பிட்டி புதுக்குடியிருப்பு...
03/10/2025

ஜனாஸா அறிவித்தல்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாகவும் கல்பிட்டி புதுக்குடியிருப்பு ஏ.ஜீ.ஏ. முகாமை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்களான அப்துல் மஜீத் சமூனு உம்மா ஆகியோரின் மகன் காதர்கனி அவர்கள் காலமானார்கள்.

அன்னார் உலிதா அவர்களின் அன்புக்கணவரும்,நுஸ்பான், றிஸ்பான் ,நுஸ்பியா, ரிஸ்பியா, நிஸா ஆகியோரின் அன்புத்தந்தையும்,நைசர், ஸஹ்ரான்,பஸ்ரியா, முபஸ்ஸிரா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸா அல்லாஹ் இன்று 3/10/2025 வெள்ளி மாலை 4:00 மணியளவில் கல்பிட்டி பெரியபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் .
மகன்
க.நுஸ்பான்.

ஜனாசா அறிவித்தல்       ======================= திகழியை வசிப்பிடமாகக் கொண்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஓய்வு பெற்...
02/10/2025

ஜனாசா அறிவித்தல்
=======================
திகழியை வசிப்பிடமாகக் கொண்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஓய்வு பெற்ற முகாமையாளர் ஜனாப் ரபீக் அவர்கள் சற்று முன் புத்தளம் ஆதார வைத்திய சாலையில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹூ ராஜிவூன்

அன்னார் யாஸ்மின் அவர்களின் அன்பு கணவரும்,

ரிப்பத், அப்துல்லா ஆகியோரின் அன்பு தகப்பனும்,

சுமையா அவர்களின் மாமனாரும்,

கல்பிட்டி ரிஸ்வான் அவர்களின் சம்மந்தியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா அறிவித்தல்ஒட்டுக்குளம், நிக்கவரட்டியைச் சேர்ந்த ஜனாப் அய்யூப் அவர்கள் காலமானார்.انا لله وإنا اليه راجعون இன்னாலில்...
30/09/2025

ஜனாஸா அறிவித்தல்

ஒட்டுக்குளம், நிக்கவரட்டியைச் சேர்ந்த ஜனாப் அய்யூப் அவர்கள் காலமானார்.
انا لله وإنا اليه راجعون
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அண்ணார் அனூஸ் ஆசிரியர் (நஸ்ரியா பாடசாலை-சிலாபம்), அகீலா ஆசிரியை,
அர்ஷத் ஆசிரியர் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் அல்ஹாஜ் ருக்சான் (ஜுவல் லைன்- சிலாபம்), நஸீஹா, ஸபா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அல்ஹாஜ் நவ்பர் (மதீனா ஹோட்டல்- ஆணமடு) அவர்களின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4.00 மணிக்கு ஒட்டுக்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மன்னரார் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் ராசிக் காலமானார்.இன்னாலில்லாஹி வஇ...
21/09/2025

மன்னரார் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் ராசிக் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்.
முஜாஹித், முசாதிர், சஸ்னா, சன்ஹா அன்னாரின் தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் வவுனியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

19/09/2025
ஜனாஸா அறிவித்தல் மன்னார் வேப்பங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம்  ஆலங்குடா கல்முனைக்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட சியாவ...
18/09/2025

ஜனாஸா அறிவித்தல்

மன்னார் வேப்பங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம் ஆலங்குடா கல்முனைக்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட சியாவுல் ஹக் நில்ஃபா என்பவரின் மகன் முஹம்மது குஸ்னி என்பவர் காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் ஹுசைன், ஹஸன், சிம்லா, ஆகியோரின் சகோதரனுமாவார் அன்னாரின் ஜனாஸா வேப்பங்குளம் ஜும்ஆ பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Address

Main Street
Kalpitiya
61360

Telephone

+94713510756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janaza Announcement - Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram