27/11/2025
ஜனாஷா அறிவித்தல்
கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமற்போன மீனவர் ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் என்பவரின் ஜனாஷா கல்மடு கடல் பிரதேசத்தில் வைத்து சற்றுமுன் கண்டெடுக்கப்பட்டு தற்போது வாழைசேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனது குடும்பத்திற்காக உழைக்கச் சென்ற சகோதரர் இறைவனின் நாட்டம் ஜனாஷாவாக திரும்பியுள்ளார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அவர் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்க வேண்டும் என அவருக்காக இறவனிடம் பிரார்த்திப்போம்.
தகவல்
அனர்த்த அவசர உதவிச்சேவை கல்குடா டைவர்ஸ்