07/04/2026
ஜனாஸா அறிவித்தல்
குறிஞ்சிபிட்டியை பிறப்பிடமாகவும் கல்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சட்டத்தரணி சப்ரி மொஹமட் அவர்கள் வபாத்தானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...
அன்னார் மர்ஹூம்களான சேகு அலாவுதீன் ஆசிரியர், வசீலா பீவி ஆகியோரின் அன்பு மகனும் ,
சபினஸ் பேஹம் அவர்களின் அன்பு கணவரும்,
Dr:-மெஹர் நிஷா வைத்தியர், ஓய்வு பெற்ற ஆசிரியை தீனா, Dr;-பாய்ஸ் வைத்தியர், ஓய்வு பெற்ற ஆசிரியர் கலாம், மர்ஹூம் நவ்பி ஆகியோரின் அன்பு சகோதரரும்.
வைத்தியர் சப்ராஸ், சட்டத்தரணி சப்னி, சராபா ஆசிரியை ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (புதன்) காலை 9.00 மணியளவில் கல்பிட்டி பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் : வைத்தியர் பாய்ஸ்.