Healthy Lanka Laboratory Services

Healthy Lanka Laboratory Services The company is working in Medical Laboratory testing business activities.

13/10/2021

உலகில் தொற்றா நோய்களில் முன்னிலையில் இருப்பது நீரிழிவு நோய் ஆகும். நோய் இருந்தும் அறிகுறிகள் வெளியில் தெரியாத காரணத்தால் ‘பிரீ டயாபடிஸ்’ (Pre-diabetes) எனும் நிலைமையில் உள்ளவர்கள் பல கோடி பேர். இவர்கள் அனைவரும் தங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து, நோயின் நிலைமையைத் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்

1. அதிகமாகச் சிறுநீர் கழித்தல்.

2. அதிகத் தாகம்.

3. அதிகப் பசி.

4. உடல் சோர்வு.

5. உடல் எடை குறைதல்.

ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை யாருக்குத் தேவை?

# மேற்சொன்ன அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

# நீரிழிவு உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்தஅழுத்தம், உடற் பருமன் உள்ளவர்கள் 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

# ஏற்கெனவே அதிக எடையுடன், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்களுக்கும் மயக்கம், ஆறாத புண், அறுவைசிகிச்சை, கர்ப்பம், பல் அகற்றுதல் போன்ற சூழ்நிலைகளிலும் இப்பரிசோதனை தேவை.

ரேண்டம் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (Random Blood Sugar RBS)

# இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

# இதில் ரத்தச் சர்க்கரை அளவு 120 முதல் 140 mg/dL வரை இருந்தால், சரியான அளவு.

# இது 200 mg/dL க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.

# முதல்முறையாக இதைச் செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (Fasting Blood Sugar - FBS)

# இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 - 10 மணி நேரம் கழித்து, வெறும் வயிற்றில் இதைச் செய்ய வேண்டும்.

# இதில் ரத்தச் சர்க்கரை அளவு 80 முதல் 100 mg/dL என்று இருந்தால், அது சரியான அளவு. நீரிழிவு இல்லை.

# இந்த அளவு 101 முதல் 125 mg/dL என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. அதாவது ‘பிரீ டயாபடிஸ்’. அவருக்கு நீரிழிவு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கும் அலாரம்.

# இந்த அளவு 126 mg/dL அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.

சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (Post Prandial Blood Sugar PPBS)

# காலையில்/ பகல்/ இரவு வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

# இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர் கள், வழக்கமாகச் சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

# இதில் ரத்தச் சர்க்கரை 111 முதல் 140 mg/dL என்று இருந்தால், சரியான அளவு.

# இந்த அளவு 141 முதல் 199 mg/dL என்று இருந்தால், ‘பிரீ டயாபடிஸ்’.(Pre-Diabetes)

# இது 200 mg/dL க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது.

முதன்முதலில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று முடிவு செய்வதற்கு, வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்தச் சர்க்கரையை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை அளவிட வேண்டும். இரண்டு முறையும் அளவுகள் அதிகமாக இருந்தால், அவருக்கு நீரிழிவு உள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம். ஒருமுறை ரத்தச் சர்க்கரை அதிகமாகவும், மறுமுறை சரியாகவும் இருந்தால், ‘ஓஜிடிடி' (OGTT) பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

12/08/2021

COVID ආශ්‍රිත හුස්ම ගැනීමේ අපහසුතාවයක දී සුදුසු ඉරියව්...

COVID -19 වෛරසයේ ඩෙල්ටා ප්‍රභේදය මේ වන විට රටපුරා සීඝ්‍ර පැතිර යාමක් සිදුවෙමින් පවතින බව ඔබ දන්නවා. මේ පසුබිම තුළ ආසාදිත පුද්ගලයින් හට රෝහල් තුළ ප්‍රතිකාර කිරීමට සමගාමීව රෝග ලක්ෂණ නොදක්වන හා සුළු රෝග ලක්ෂණ සහිත ආසාදිතයන් හට තම නිවසෙහි ම රැඳී ප්‍රතිකාර ලබා ගැනීමට වැඩපිළිවෙලක් සකස් කර තිබෙනවා. මේ පිළිබඳව අප විසින් ඉහතදී විස්තර සහිතව සාකච්ඡා කරන්නට යෙදුනා.

නිවසේ රැඳී ප්‍රතිකාර ලැබීමේ දී රෝග ලක්ෂණ උත්සන්න වීම කලින්ම හඳුනා ගැනීම, ඉතාමත්ම වැදගත් වනවා. විවේකීව සිටියදී හෝ සුළු මහන්සි වීමකින් පසුව, හුස්ම ගැනීමේ අපහසුතාවයක් හෝ හතියක් ඇතිවීම මෙහි දී, වහාම රෝහල්ගත වීමට හේතුවක් සේ සැලකෙනවා. එමෙන්ම රුධිරයේ ඔක්සිජන් මට්ටම, විවේකීව සිටියදී හෝ සුළු මහන්සි වීමකින් පසු 96% කට වඩා, අඩු වේ නම්, එයත් තව දුරටත් නිවසේ රැඳී සිටීමට සුදුසු තත්වයක් නොවේ. යම්කිසි කෙනෙක් නිවෙස් ගත COVID-19 ප්‍රතිකාර සම්බන්ධීකරණ පද්ධතියෙහි ලියාපදිංචි වීමෙන් පසුව මෙවන් තත්ත්වයක් ඇති වුවහොත් වහාම අදාල වෛද්‍ය කණ්ඩායමට දැනුම් දිය යුතුයි. ඉන්පසුව එම වෛද්‍ය කණ්ඩායම විසින් විශේෂඥ වෛද්‍යවරුන් සමඟ සාකච්ඡා කිරීමෙන් අනතුරුව එම රෝගියා වහාම රෝහලකට ඇතුළත් කිරීමට කටයුතු කෙරෙනවා ඇති.

එසේ රෝහලකට ඇතුල් කිරීම සම්බන්ධීකරණය කිරීමට ගත වන කාලය ඇතුළත හුස්ම ගැනීමේ අපහසුතාවය පවතින්නේ නම් රෝගියා හට පහත ආකාරයට ඉරියව් වෙනස් කිරීමෙන් එම හුස්ම ගැනීමේ අපහසුතාව යම් දුරකට අවම කරගන්න පුළුවන්.

මෙම රූප සටහනේ දැක්වෙන ආකාරයට සෑම පැය 2 කට වරක් ම

⦾ විනාඩි 20-30 මුනින් අතට ද, ( ගර්භනී කාන්තාවන් හා ස්ථුල පුද්ගලයන් විසින් මෙම ඉරියව්ව මග හැරිය යුතු වේ)

⦾ විනාඩි 20-30 දකුණු ඇලයට ද,

⦾ විනාඩි 20-30 වාඩි වී ද,

⦾ විනාඩි 20-30 වම් ඇලයට ද ,

ස්ථානගත වීමෙන් මෙම අපහසුතාවය අවම කරගැනීමට පුළුවන්.

මෙය ලොව පුරා COVID - 19 ප්‍රතිකාර මධ්‍යස්ථාන වල හුස්ම ගැනීමේ අපහසුතාව අවම කරගැනීමට භාවිතා වන එක් සරළ උපක්‍රමයක්.

එහෙත් මෙහිදී තදින් ම අවධාරණය කළ යුතු සහ වඩාත්ම වැදගත් කාරණය වන්නේ, හැකි ඉක්මනින් ම මේ සඳහා වෛද්‍ය උපදෙස් ලබා ගනිමින් ලැබෙන උපදෙස් වලට අනුකූලව රෝහල් ගත වීමට කටයුතු කිරීමයි.

රට පුරා ශීඝ්‍රයෙන් පැතිර යන නව කොරෝනා වෛරසයෙන් ගැලවී, එම රෝග ආසාදනය නිසා සිදුවන විවිධ අපහසුතා වලින් මිදීමට ඔබ මේ අවස්ථාවේ ගත යුතු වඩාත්ම වැදගත් පියවර වන්නේ සියලු අත්‍යාවශ්‍ය නොවන ගමන් බිමන් හා හමුවීම් වහාම නවතා දැමීමයි. මෙම අභියෝගාත්මක කාල පරිච්ඡේදය පුරාවට පුරවැසියන් ලෙස අපේ වගකීම පිළිබඳ සැළකිලිමත් වුවහොත් සුවපත් අනාගතයක් ඉක්මනින්ම උදා කරගැනීමට අපට හැකිවනු නොඅනුමානයි.

07/08/2021

முழுசாத் தான் நனைஞ்சாச்சி இனி லொக்டவுண் எதற்கு?

"வைத்தியராக கடமை ஏற்ற எனது முப்பது வருட சர்வீசஸில் எத்தனையோ முறை ஐஸியு பேட் தேடி நிறைய வைத்தியசாலைகளுக்கு கோல் எடுத்திருக்கிறேன். ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக தான் எனது வாழ்வில் முதன் முதலாக வைத்தியசாலைகளில் எங்காவது கட்டில் ஒன்று பிரீயாக இருக்கிறதா என்று கோல் எடுக்க வேண்டி வந்திருக்கிறது. இது மிகவும் துரதிஷ்டமானது" என்பதாக கவலையோடு பதிவொன்றை நேற்று இட்டிருந்தார் மூத்த வைத்தியர் ஒருவர்.

எப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எச்சரிக்கை செய்தோமோ அந்த நிலை இப்போது உருவாக தொடங்கி இருக்கிறது. இது வெறும் டீசர் தான். ஒரு சுனாமிப்பேரலையின் சிறு அலை போல, ஒரு பெரும் தீப்பிழம்பின் கங்கு போல. மெயின் பிக்சர் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவந்து விடும். 'முழுசாத்தான் நலைஞ்சாச்சு இனி முக்காடு எதற்கு என்பது தான் நம் நாட்டின் தற்போதைய நிலை.

ஆகவே, இந்த நாட்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, தொண்டை நோவு, உடல் அசதி, கடுமையான தலையிடி, இயலாமை, மணம், சுவை உணர முடியாமை, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ இருந்தால் அது கொரோனா தான். கொரோனாவே தான்(Until proven otherwise). வேறு நோய்கள் என்று யாராவது சொன்னால் அது பொய். அவர்கள் வைத்தியர்களாக இருந்தாலும் சரியே.

உத்தியோகபூர்வ கணக்குப்படி எழுந்தமானமாக சமூகத்தில் எடுக்கும் PCR டெஸ்களில் 20% கொரோனா பொஸிடிவ் என்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தனிப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்கின்ற போது இது 40% தொடக்கம் 45% இருக்கின்றது. அப்படியானால், குறைந்தது ஒரு 30%ஆவது இருக்க முடியும்.

இதன் அர்த்தம் உங்களைச்சுற்றி உள்ள 100 அயலவர்களில், குறைந்தது 30 அயலவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறது. இன்று உங்களோடு கடையில் தேநீர் அருந்திய 10 நண்பர்களில் மூவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. நேற்று மாலை உங்களோடு கதைத்துக் கொண்டிருந்த 5 உறவினர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. இது மினிமமான, ஒரு எளிய கணக்கு மாத்திரமே. உண்மை இதை விட அதிகம். அப்படியானால் அது உங்களுக்கும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் உறவினர்களுக்கும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. அது தான் உண்மை. நிஜம்.

அப்படியானால்...

20,000 மக்கள் வாழ்கின்ற ஒரு ஊரில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கும்?

300 000 சன அடர்த்தி உள்ள ஒரு நகரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கும்?

21மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கும்?

கணக்கு வெளிப்படையானது. இதற்கு பிசிஆர் தேவை இல்லை. அன்டிஜனும் தேவை இல்லை. பிசிஆர் எண்ணிக்கையை குறைத்து டெஸ்ட் செய்வதில் பலன் இல்லை என்பது அரசாங்கத்திற்கு கூட புரியவில்லை. இது பூனை கண்ணை மூடி பால் குடிப்பதற்கு ஒப்பானது.

தென்னம் தோப்பில் ஏதாவது கீழே விழும் சத்தம் கேட்டால் அது தேங்காயாக இருக்கும் என்றெண்ணி விழுந்த தேங்காயை தேடுவது தான் புத்திசாலித்தனம். இல்லை அது ஸ்டோபரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தால் போக வேண்டி இடம் அங்கொட இல்லை, மஜ்மா நகர்.

ஆகவே, இயலுமானவரை தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது மட்டுமே முன்னால் உள்ள ஒரே வழி. அது போல, நோய் ஆரம்ப நிலையில் உரிய சிகிச்சை பெறுவது தான் புத்திசாலித்தனம்.
Dr PM Arshath Ahamed MBBS, MD PAED

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி என்னை தற்காத்துக் கொள்ள முடியும்? கொரோனாவாக இருந்தால் அதிலிருந்து எப்படி தப்புவது? என்று எண்ணுபவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் Dr Kamal Naser இந்த செய்தியை செவிமடுக்கவும்.❣️
https://m.facebook.com/story.php?story_fbid=1250719538721721&id=648028672324147 .

Kleihuar Betke (Acid elution) testThe KB test is performed to quantitate the number of fetal cells present in the matern...
27/03/2019

Kleihuar Betke (Acid elution) test
The KB test is performed to quantitate the number of fetal cells present in the maternal circulation. Once the size of the feto-maternal hemorrhage (FMH) is determined, the appropriate RhIG dose can be calculated and administered to prevent the mother from making anti-D.

The test is based on the principle that red cells containing fetal hemoglobin (HbF) are less susceptible to acid elution than cells containing adult hemoglobin (HbA).

General description
A peripheral blood smear is made from the maternal postpartum sample and treated with acid. Fetal cells remain intact because of high concentrations of HbF, while HbA is eluted from the maternal cells.
After acid treatment the slides are washed, stained, and examined microscopically.
The number of fetal cells (which take up the stain) are counted per number of maternal cells (which appear as ghost cells) to give % fetal cells.
The volume of fetal bleed is then calculated to determine how much additional RhIG is required
(Ref-LabCE)

19/01/2019

Be aware...Make others aware...please share... you may save a life...!

Address

No. 234, Colombo Road, Old Town
Madampe
61230

Telephone

+94776650100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Lanka Laboratory Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healthy Lanka Laboratory Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram